இரண்டாம் தாரம் 1 (Irandaam Thaaram)

இக் கதை இரண்டாவது திருமணம் செய்த ஒரு தம்பதியின் செக்ஸ் வாழ்க்கை தொடங்கிய விதம் பற்றிய கதை. (போன கதை த்ரில்லர் போல் இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இது உளவியில் மற்றும் குடும்பம் சார்ந்த நாவல் மறக்காமல் கதைக்கு கமெண்ட் கூறுங்கள்).

சசி-அறிமுகம்.

சசி 36 வயது ஒர் மெடிக்கல் ஷாப் வைத்து இருக்கிறான். இரண்டு பேர் அவன் கடையில் வேலை பார்க்கின்றனர். அப்பா அம்மாவிற்கு ஒரே மகன் என்பதால் பார்த்து பார்த்து வனிதாவை கட்டி வைத்தனர். ஒர் மகனும் பிறந்தான். நன்றாக போகி கொண்டு இருந்த அவன் வாழ்க்கையில் எரிகல் விழுந்தை போல் ஒரு ஆக்ஸிடெண்ட்டில் வனிதா இறந்து போனாள். அரண்டு போன சசி வாழ்க்கையை வெறுத்து குடிக்கு அடிமை ஆகினான். தன் மகனிற்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். மகனிற்கு 5 வயது தான் ஆகின்றது. சசியின் பெற்றோர் எவ்வளவு முயன்றும் அவனிற்கு இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியவில்லை. வனிதாவுடன் வாழ்ந்த வாழ்கையை அவனால் மறக்க முடியாமல் தவித்தான். வனிதா வை நினைத்து தன் காமத்தை கை அடித்து தீர்த்தான்.

சீதாலெஷ்மி- அறிமுகம்.

அதிகம் படித்தவள் படுச்சுட்டியாக இருந்தாள். வயது 33 நன்றாக சமைப்பாள். சகஜமாக பேசுவாள். அக்கா தங்கையுடன் பிறந்தவள்(நம் கதையின் நாயகன் சசிக்கு சித்தி முறை ). காலெஜில் படிக்கும் போது ரகுவுடன் காதல் காமம் என்று அலைந்து 3 வது வருடம் படிக்கும் போதே கற்பம் ஆனாள். வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்தனர். ஒர் பையனையும் பெற்று எடுத்தாள். ஆனால் விதி ரகுவிற்கு கொடிய நோய் வந்து இறந்து போனான். நிற்கதியாய் நின்ற சீதாவை அதன் பின்பு பெற்றோர் ஊர்க்கு அழைத்து வந்தனர். சீதாவின் பெற்றோர்கள் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

சசி-சீதா எப்படி இனைந்தனர் என்பது தான் இக்கதை.

ஒர் உறவினர் திருமண வீட்டில் சசி மற்றும் சீதா குடும்பத்தினருடன் சந்தித்து கொண்டனர். சசியின் அம்மா சீதாவை பார்த்து சீதா எப்படி இருக்க பையன் நல்லா இருக்கானா டி. நல்லா இருக்கேன் அக்கா சசி வந்து இருக்கானா அக்கா ம்ம்ம் வந்து இருக்கான் என்று பின்னாடி காம்பித்தாள்.

சசி குழந்தையுடன் வந்து கொண்டு இருந்தான். ஏய் சசி எப்படி இருக்கடா என்றாள். உன்ன விட மூத்தவன் நான் டா ணு கூப்பிடுர. ஆஹன் நான் உனக்கு சித்தி முறை தானே ஹா ஹா ஹா தாத்தாக்கு கொழுப்பு வந்து அம்மாவ கட்டி கொடுத்த அப்பறம் உன்ன பெத்தாரு. டேய் ரொம்ப பேசாத. இருவர் கண்ணிலே சோகமும் இருந்தது. சசியின் மகன் சீதாவிடம் அம்மா அம்மா என்று தாவினான். சசி தவிர்த்தான். சசிக்கு தர்ம சங்கடமாக மாறியது. சீதாவும் கொஞ்சம் அதிர்ந்தாலும் சமாளித்து அவன் பையநை கொஞ்சி தூக்கி சென்றாள்.

பந்தியில் சசியின் மகனிற்கும் தனது மகனிற்கும் பாசமுடன் சாப்பாடு ஊட்டி விட்டாள் சீதா. அதை ஒரமாக நின்று ரசித்து பார்த்தான். அவன் மகன் சாப்பிடும் போது கக்கியதை கூட கைகளில் கூப்பி துடைத்தாள் சீதா. இதை பார்த்த சசி க்கு ஒரு கனம் இதயம் துடித்தது. அவள் மீது ஒரு ஈர்ப்பும் வந்தது. திருமணத்தில் சசி சீதாவை சுற்றி சுற்றி வந்து அவளையே ரசித்தான். அவனுள் காதல் ❤️ பெருக்கெடுத்து ஒட துவங்கியது. இதை கவனித்த சசியின் அம்மாவிற்கு தூக்கி வாரி போட்டது.

செய்வது அறியாமல் தவித்தாள். அய்யோ மகனிற்கு இக்கல்யான மண்டபத்தில் வேறு யாரை இப்படி பார்த்து இருந்தாலும் கட்டி வைத்து இருப்பேனே இப்படி உறவு தெரியாமல் மகனின் செயல் அவளுக்கு கவலை அளித்தது. திருமணம் முடிந்து அனைவரும் கிளம்பியதும் சசியிடம் சீதா வந்து அவன் மகனை குடுத்தாள். அவனை வாங்கியதும் சசியின் மகன் அவளை அம்மா அம்மா என்று கூப்பிட்டான்.

சீதா அவன் தலையை உதறிவிட்டு வரேன். சசி என்று கிளம்பி சென்றாள். சசி மெய்மறந்து அவளை ரசித்து கொண்டு இருந்தான். இதை சசியின் தாயும் தந்தையும் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தனர்.

அன்று இரவு சசி சரக்கு அடித்தான். படுத்ததும் அவனுக்கு மூட் ஆகியது. வானியை நினைத்து கை அடிப்பான். பையன் தூங்கி விட்டான் என்பதை உறுதி செய்து கொண்டு கட்டில் ஒரமாக அமர்ந்து அவனது லூங்கியை இறக்கி விட்டு அவனது சுன்னி நங்குரம் போல் விறைத்துக்கொண்டு நின்றது. நிவி விட்டு வானியை நினைத்து சுன்னியை உறுவத் துவங்கியவன் சட்டென்று சீதாவின் நினைவில் வர சுன்னி சீறிக் கொண்டு புடைத்தது. கண்களை திறந்தவன் சற்று கலக்கம் அடைந்தான்.

மறுபடியும் சுன்னியை பிடித்துக் கொண்டு வானியை நினைத்தவன் மனதில் சீதாவின் முகமே வர அவனின் சுன்னி விம்மி விம்மி புடைத்தது. குலுக்கும் போது சீதாவின் முகம் வர சுன்னிக்கு இன்பம் அதிகமாக இருக்க சீதாவை நினைத்துக் கொண்டே சுன்னியை குலுக்கினான். விந்து தெரித்துக் கொண்டு வந்தது. அவனுக்கோ இன்று அதிக இன்பமாக உனர்ந்தான். கண்களை முடியவன் மனதில் மீண்டும் மீண்டும் சீதா வின் கவர்ச்சி முகமும் அவனை கன்காட்டி கூப்பிடுவது போல் வர மூன்று முறை கை அடித்து முடித்தான். சீதா அவனை கனவில் தூங்க விடவில்லை.

ஒரு முடிவு எடுத்தான். சீதாவை கல்யாணம் செய்ய வேண்டும் வேறு வழியில்லை. என்று முடுவு எடுத்தான். மறுநாள் தனது தாய் தந்தையிடம் சொல்லிவிட்டான். அவர்கள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை. உறவு முறை சரியில்லை வேண்டாம் என்றார்கள். எனக்கு இன்னொரு கல்யானம் என்று ஒன்னு நடந்தா அது சீதா கூட மட்டும் தான். என்று கூறிவிட்டான்.

வழியில்லாமல் நேராக தனது அப்பாவிடம் இதை சொல்ல அவர் அதிர்ந்து போனார். என்னம்மா சொல்ர இது எப்படி சாத்திய படும் முறை தவறிய திருமணம் ஆகிடும். சரிவராது மா என்று சொல்லி விட்டார். சீதாவிற்கும் மிக பெரிய அதிர்ச்சி அக்கா என்ன வார்த்தை பேசுர அவனை போய் நான் எப்படி செய்ய முடியும் அவன் தான் புரியாம பேசுரான். நீயும் அதை வந்து அப்பாகிட்ட கேட்க.

அவள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. தன் மகனிடம் போய் இதை சொன்னாள் சசியோ அப்போது எனக்கு கல்யானமே வேண்டாம் என்று சொல்லி விலகிவிட்டான். சீதா வீட்டில் வேறு மாப்பிள்ளை மும்முரமாக பார்த்து ஒருவனுக்கு நிச்சயம் பன்னார்கள். இதை தெரிந்து சசியும் அவனது அம்மாவும் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள். ஆனால் நிச்சயம் பன்னவன் மிகப்பெரிய குடிகாரன் என்பதும் அவன் முதல் மனைவி இவன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாள் எனபதும் தெரிந்ததும்.

சீதாவின் அப்பா அனைத்து ஏற்பாடுகளை யும் நிறுத்திவிட்டார். அவர் நொந்தும் போய் விட்டார். இதன் சமயம் என்று சசியின் அம்மா சீதா வீட்டிற்கு சென்று தன் அப்பாவிடம் மறுபடியும் கேட்டாள். அவர் யோசித்தார் இதில் என் முடிவு சரி என்றார். சீதாவிற்கு இது பிடிக்கவில்லை என்றாலும் தந்தைக்கு எதிராக பேச முடியாமல் தவித்தாள். தொடரும்.

Leave a Comment