அமெரிக்காவில் இருந்து – 1 (Americavil Irunthu)

America return 01 – அமெரிக்காவில் இருந்து 01

“டேய் நந்தா உங்க அண்ணி அமெரிக்கால இருந்து வரா, அவ அங்க அம்மா வீட்டுக்கு போறதுக்குள்ள நீ கூட்டிட்டு நம்ம ஊருக்கு வந்துரு..” என்றாள் என் அம்மா.

“ஏன் அம்மா அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு வாரம் இருந்துட்டு வரட்டுமே அவங்க பிளான் படியே?” என்றேன்.

“டேய் அங்கே போன ஒரு வாரம் கழிச்சி வரமாட்டா ஏதாவது காரணம் சொல்லிட்டு அப்படியே அங்கே இருந்து மறுபடியும் அமெரிக்கா ஓடிடுவா இங்க வர மாட்ட உங்க அண்ணன் தான் சொல்ல சொன்னான். ஒழுங்கா ஏர்போர்ட் போய் அவளை கூட்டிட்டு இங்கே வந்து சேறு..” என்று சில விஷயங்களை மறுபடியும் ஒருமுறை கூறிவிட்டு போனை வைத்தாள்.

அவள் இவ்வாறு பயப்பட காரணம், சென்ற முறை அண்ணி இந்தியா வந்து எங்கள் வீட்டிற்கு கூட வராமல் ஏர்போர்ட்டில் என்னை அழைத்து அண்ணன் வாங்கி தந்ததை கொடுத்துவிட்டு அவள் வீட்டிற்கு போனவள் அதோடு, அவங்க உடம்பு சரியில்ல, இவங்க உடம்பு சரியில்ல, அந்த நிகழ்ச்சி அது இதுன்னு காரணம் சொல்லி ஊருக்கு போய்ட்டாங்க, அதுவும் அம்மாக்கு அண்ணன் வாங்கி தந்த புடவை மற்றும் சில பொருட்கள் வாங்கி கொடுத்திருந்தான் அது எதுவும் எங்களிடம் கொடுக்கவே இல்லை. என் அண்ணன் அம்மாவிற்கு ஆசையாக வாங்கிக்கொடுத்த புடவை, குளிர் கோட் போன்றவற்றை அவளின் அம்மாவிடம் அவள் கொடுத்து போட்டோ வேறு எடுத்து சமூகவலைத்தளத்தில் அவள் போட்டிருந்தாள், அதுவே அம்மாக்கும் அண்ணனுக்கு அண்ணியின் மீது கோவம்.

அண்ணி எங்களின் உறவு தான், சொந்த அத்தை மகள், இருந்தும் அவங்க தான் விடாமல் அண்ணனை கட்டிக்க வற்புறுத்தி என் அண்ணனை அவள் முதல் மகளுக்கு கேட்டு அத்தை தினமும் வந்து ஒரு பேசினாள் என் அம்மாவிற்கு அவளையும் அவள் அம்மாவையும் பிடிக்காது அதனால் அவர்கள் எங்களை தொடர்புகொண்ட போது கண்டிப்பாக முடியாது என்று மறுத்தார்கள், இருந்தும் திருமணம் நடந்தது, அவர்கள் எங்களை ஒரு விஷயத்தை சொல்லி மிரட்டி தான் என் அண்ணாவிற்கு அண்ணியோடு திருமணம் நடந்தது, அது என்னவென்று பிறகு சொல்கிறேன், ஒரு வழியாக அவர்கள் திருமணம் நடந்து முடிந்த பின், அவள் அம்மா எல்லாரிடமும் இப்போ எதோ நாங்க தான் அவங்களை கெஞ்சி கல்யாணம் செய்தது போல் ஊருக்குள் பேசுறது எங்களை கொஞ்சம் அசிங்கப்படுத்தியது எல்லாம் என் அம்மாக்கு பிடிக்கல, அதுவும் நான் இப்போ இரண்டு மாதம் முன்பு தான் ஆன்-சைடில் இருந்து திரும்ப வந்தேன், மறுபடியும் இம்முறை நானும் அம்மாவும் ஊருக்கு போவதாக இருக்கிறோம், அதற்குள் எனக்கும் அண்ணியின் தங்கைக்கும் திருமணம் செய்து வைக்கவே அண்ணி இப்போது அவசர அவசரமாக இங்கே வருகிறாள், பிள்ளையை கூட அழைத்து வராமல் எதற்கு வருகிறார்கள் என்று என் அண்ணன் போனில் என்னிடம் உண்மையான காரணத்தை கூறினான்.

“டேய் நந்தா, உன் நல்லதுக்கு தான் சொல்றேன், அண்ணியே கொஞ்சம் பரவலா அவ தங்கச்சி ரொம்ப மோசம், லைப் வேஸ்ட் பண்ணிக்காத, வேற நல்ல பொண்ணு கிடைக்கும் அவசரப்பட்டு சரின்னு சொல்லிடாத. என் விஷயம் எல்லாம் உனக்கு மட்டும் தான் முழுசா தெரியும்…” என்று அவன் போனில் பேசினான் அவளை பிலைட் ஏற்றிவிட்டு.

நான் அவர்களை பற்றி துளியும் கவலைபடவில்லை, அதோடு எனக்கு ஒரு காதலி இருக்கிறாள். பள்ளிக்காலத்து தோழி அவள், இருவரும் பள்ளியில் இருந்து நல்ல நண்பர்களாக பழகி, கல்லூரியில் காதலர்களாகி இப்போது திருமணத்திற்கு காத்திருக்கிறோம், என் அம்மாவும் எங்கள் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள். அவர்கள் வீட்டிலும் எங்கள் திருமணத்திற்கு சரியென்று சொல்லிவிட்டார்கள். என்ன அவள் அக்காவின் டெலிவெரிக்கு காத்துகொண்டு இருக்கிறோம், அதற்கு பின் முறைப்படி எல்லாம் செய்யலாம் என்று என் அம்மாவும் அவர்கள் பெற்றோரும் பேசி முடிவு செய்துவிட்டார்கள்.

அவள் எப்படியும் இம்முறை எங்கள் வீட்டிற்கு வருவாள் என்று தெரியும், அவளுக்கு என்னை எப்படியாவது அவள் தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கவே இப்போது வருவதால் அவர்கள் வீட்டிற்கு போகாமல் நல்ல பிள்ளைபோல் எங்கள் வீட்டில் வந்து தங்கி என் அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்க வருவாள் என்று எண்ணினேன்.

இருந்தும் அவள் என் அண்ணனிடம் கூறியது, ஒரு வாரத்தில் அவள் அம்மா தங்கையோடு எங்கள் வீட்டிற்கு சென்று கல்யாணம் பற்றி பேசப்போவதாக கூறியிருக்கிறாள். அவன் என் காதலி பற்றி அவளிடம் சொல்லியதும் தான் இந்த அவசர ஏற்பாடு.

நான் யோசித்தபடி என் காதலியோடு காரில் சென்று கொண்டு இருந்தேன். அம்மா போனை வைத்ததும் அவளிடம் நடந்தது எல்லாம் சொல்லியபடி அவள் வீட்டை அடைந்தேன்.

“அவ என்ன அவ்ளோ அழகா?” என்று மறுபடியும் என்னை சீண்டினாள் அகிலா.

நான் பதில் சொல்லாமல் போனில் இருந்து அவள் புகைப்படத்தை (என் அண்ணியின் வளைகாப்பில் எடுத்ததை) அவளிடம் காட்டியபடி, “சுமார் தான்.. நீ தான் பாத்துருகியே..” என்றேன்.

அவள் பார்க்க சுமாராக இருப்பாள், ஆனால் உடல் வணைப்பு செக்சியாக இருக்கும். அவள் அக்கா அவளின் அம்மா என் அத்தையின் நிறம், இவளோ என் மாமாவின் நிறம், ஆனால் இருவரின் குணம் அத்தையை போல்.

இவளுக்கு ஏற்கனவே அவர்களை பற்றி தெரியும், இருந்தும் என்னை சீண்டவே அவ்வப்போது அவளை பற்றி கேட்பாள். நானும் சிரித்தபடி எதுவும் சொல்லாமல் நகர்ந்துவிடுவேன், பெண்களுக்கு எப்பவும் இன்னொரு பெண் குறுக்கே வருகிறாள் என்றாள் பயமும் பொறாமையும் இருக்க தானே செய்யும்?

நான் அவளை இறக்கிவிட்டு நேராக ஏர்போர்ட் சென்றேன், வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அண்ணியை வரவேற்க சென்றேன்.

நான் நினைத்தது போல் அங்கே அவள் பெற்றோர் மற்றும் சில நண்பர்கள் வந்திருந்தார்கள். என்னை பார்த்ததும் அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. அவள் தங்கை என்னிடம் பேச வர நான் அவளிடம் பேசுவதை தவிர்த்தேன். வழக்கமான நலம் விசாரிப்பு பின், அவள் அம்மா ஆரம்பித்தாள்.

“என்ன தம்பி இங்கே?”

“அண்ணிய எங்கே வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்தேன்..”

“அப்படியே அண்ணி சொல்லலையா அவ எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்கிட்டு அப்புறம் அங்கே உங்க வீட்டுக்கு வருவா.. நீ போ..” என்றாள்.

“எங்க அண்ணா அவங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக சொன்னாரு, உங்க கிட்ட கூட போன்ல பேசினாரே..” என்றேன்.

“இல்ல மாப்பிள்ளை அதான் சொல்றாங்களே நாங்க கூட்டிட்டு போறோம், அடுத்த வாரம் அவளை கூட்டிட்டு எல்லாரும் நல்ல விஷயம் பேச வரோம்..” என்றார் மாமா அத்தை அவரை பார்த்ததும்.

நான் உடனே போனை எடுத்து என் அண்ணாவை அழைத்தேன்.

“யாருக்கு போன் பண்றீங்க…” என்று பதட்டமாக கேட்டாள் அத்தை.

“கிஷோர், உங்க அத்தை மாமா வந்துருக்காங்க அவங்க நான் அண்ணிய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகக்கூடாதுன்னு வம்படிக்கிறாங்க..” என்றேன்.

“போனை குடு..” என்றான்.

அவர்களிடம் போனை நீட்ட அவர்கள் தயங்கி தயங்கி போனை வாங்கி, “ஹலோ..” என்று சொல்ல.

சுற்றி இருக்கும் சத்தத்தை மீறி என் அண்ணன் போனில் கத்தும் சத்தம் வெளியே கேட்டது. இவள் பதில் சொல்லாமல் அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாள். பின் போனை என்னிடம் கொடுக்க, நான் வாங்கி ஹலோ என்றேன்.

“டேய் நந்தா அவ வரலைனா சொல்லு இங்கையே டைவோர்ஸ் அப்ளை பண்ணிடுறேன்.. விசா புடுங்கி விட்டு அவங்க வீட்ல இருக்க வச்சிரேன் முழுசா..” என்று போனை கோவமாக வைத்தான்.

நான் அவர்களை நக்கலாக பார்த்தேன், “நாங்க இருக்கலாமா இல்ல போய்டணுமா?” என்று மாமா பாவமாக கேட்க.

“அண்ணி எங்க வீட்டுக்கு வராங்க, இதுல எதுவும் பிரச்னையா?” என்றேன்

“இல்ல..” என்று இருவரும் தலை ஆட்டினார்கள் .

நான் நக்கலாக சிரித்தபடி சென்று விமானம் வரும் நேரத்தையும் இவர்களையும் கவனித்தபடி நின்றிருந்தேன். அவர்கள் அதிர்ச்சியாக அதே நேரம் கோவமாக ஒன்று கூடி என்னை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு கால் மணி நேரத்தில் நான் அண்ணியை கவனித்தேன், இங்கே பாவாடை சட்டையில் பார்த்தவள் அங்கே போனபின் மாடர்ன் பெண்ணாக பேண்ட் சட்டை மேலே ஒரு கோட் போட்டுகொண்டு ஹாய் என்று கை காட்டியபடி வெளியே வந்தாள்.

ட்ரொலியை வெளியே தள்ளிக்கொண்டு வர அவர்களோடு வந்த ஒருவன் அதை வாங்கினான். இவள் வேகமாக சென்று அவள் பெற்றோரை அணைத்துக்கொண்டாள்.

நான் பின்னாள் சென்று ட்ரொலியை வாங்கிக்கொண்டு அவர்கள் அருகில் சென்றேன்.

“ஹேய் நந்தா.. என்னடா இங்கே.. நான் அடுத்தவாரம் தானே வரேன்னு சொன்னேன்..” என்றாள்.

“எப்படி இருக்கீங்க அண்ணி?” என்று கேட்டேன்.

“நல்லா இருக்கேன்..” என்று அவள் சொல்ல அவள் முகத்தில் ஒரு பதற்றம்.

“நல்ல வளர்த்துருக்காங்க… எப்படி இருக்க எதுவும் கேட்கணும்னு கூட சொல்லி தரல..” என்று அவள் அம்மா, என் அத்தையை பார்த்து கேட்க. அவர்கள் திருதிருவென முழித்தார்கள்.

“போலாமா?” என்றேன்.

“நந்தா நான் ஒரு வாரம் அம்மா வீட்ல தங்கிட்டு வரேன். நீ போ..” என்றாள்.

நான் அத்தையை பார்க்க, “வேணாம் நீ போயிட்டு வா.. ஊருக்கு போறதுக்கு ஒரு வாரம் முன்னாடி இங்கே வா. நாங்க வந்து கூட்டிட்டு போறோம்..” என்று சொல்ல அவர்களை அதிர்ச்சியாக பார்த்தாள்.

சில வாக்குவாதம் இடையே, அண்ணன் போன் செய்தது போனில் கத்தியது எல்லாம் அவள் அம்மாவும் அப்பாவும் சொன்னார்கள், கோவத்தில் என்னை பார்த்து பேச, நான் என் போனை எடுத்தேன்.

“இல்ல தம்பி நாங்க அனுப்புறோம்..” என்று அவள் அம்மா பின் வாங்க அண்ணி எதுவும் புரியாமல் கோவமாக என்னோடு வந்தாள்.

நான் அவளை அழைத்துக்கொண்டு காரில் எங்கள் ஊரை நோக்கி செலுத்தினேன். இரவு 11 மணிக்கு நாங்கள் தாம்பரம் தாண்டி ஹோட்டலில் சாப்பிட நின்றோம், அவர்கள் அம்மா அப்பா எங்களோடு ஹோட்டல் வரை வந்தார்கள், அங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு போவதாகவும் நாங்கள் ஊருக்கு போவதாக திட்டம். எப்படியும் 8 மணிநேரம் ஆகும். அவர்களும் என்னை அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு இரண்டு நாட்கள் கழித்து கூட்டிக்கொண்டு போக எவ்ளோவோ பேசினார்கள்.

“நான் தானே வண்டி ஓட்ட போறேன், எனக்கு தூக்கம் வந்தா நான் நடுல ஹோட்டல்ல ரூம் போடுறேன். ஆனா என் அண்ணன் சொல்லிட்டான் கண்டிப்பா இங்க தங்க கூடாதுன்னு..” என்று அவர்கள் அம்மாவை பார்க்க.

அவர்கள் அமைதியானார்கள், “இல்ல நந்தா பிளைட்ல ரொம்ப நேரம் ட்ராவல் பண்ணியிருக்கேன், பிலைட் சிக்நெஸ் வேற, எங்க அம்மா வீட்ல போய் தூங்கிட்டு மண்டே மோர்னிங் நாம கிளம்பிடலாம். அண்ணா கிட்ட பேசு..” என்றாள். நிச்சயம் அத்தை போனில் அண்ணன் கத்தியது பற்றியும் ஏற்கனவே அவன் சொல்லி அனுப்பியது பற்றியும் பேசியிருப்பார்கள், அதனால் தான் இவள் என்னை பேச சொல்கிறாள் என்று புரிந்தது.

அவள் தங்கை உடனே, “ஆமா மாமா நீங்க வீட்டுக்கு வந்து ராத்திரி தங்கிட்டு போங்க, நாங்களும் அக்காவை ரொம்ப வருஷம் கழிச்சி பாக்குறோம்..”

“8 மாசம் முன்னாடி தான் வந்தாங்க, வந்தப்போ எங்க வீட்டு பக்கம் கூட எட்டி பாக்கல, அப்படியே ஓடியாச்சி.. இந்த வட்டியும் அதே மாதிரி அத்தைக்கு உடம்பு சரியில்ல நாய்க்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி வராம இருக்க பிளான் எல்லாம் வேணாம். அதுவும் இல்லாம நான் உனக்கு அண்ணன் மாமா இல்ல..” என்று கொஞ்சம் எரிச்சலாக பேசினேன்.

“அது எப்படி தம்பி உறவு மாறும், எண்ணிக்கினாலும் அவ தான் உங்கள கட்டிக்க போற..”

கை காட்டி அவள் பேசுவதை தடுத்து, “கண்டிப்பா நடக்காது எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல, அதனால தேவையில்லாம அந்த கனவுல இருக்காதீங்க. என் கல்யாண பத்திரிகை வரும் வந்து சாப்பிட்டு போங்க..” என்றேன்.

“அவ என்ன ஜாதி என்னன்னு தெரியல அவளை போய்..” என்று அண்ணி சொல்ல.

“அதே வார்த்தையை நான் உங்க அம்மாவ பாத்து கேட்டா?” என்றேன்.

அதற்கு பிறகு அங்கே பேச்சே இல்லை. அனைவரும் அமைதியாக சாப்பிட, சாப்பிட்டு முடித்து நானும் அண்ணியும் காரில் எங்கள் ஊரை நோக்கி சென்றோம்.

அவள் அழுதபடி என்னோடு வந்தாள், கொஞ்ச தூரம் போனதும் என் அண்ணன் என்னை அழைக்க, காதில் ஏர்போனில் பேசியபடி வண்டியை ஓட்டினேன், வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது, நான் வண்டலூர் முன் வண்டியை மேற்பாலத்தில் ஏற்றி வேறு பாதையில் போக முடிவு செய்தேன்.

“என்னடா அமைதியா வந்தாளா.. இல்ல.” என்று கேட்டான்.

“எங்கே..” என்றேன்.

“போனை குடு..” என்று சொல்ல, அவளிடம் போனை தந்தேன்.

அவன் பதிலுக்கு கோவமாக பேசினாள் அழுதாள், பின் சரி என்று போனை வைத்தாள்.

சில நிமிடம் எதுவும் பேசவில்லை, நான் என் அண்ணனிடம் பேசியபடி திருச்சியில் அல்லது அதற்கு முன் இருக்கும் ஹோட்டலில் இரவு தங்கிவிட்டு காலையில் புறப்படுவது என்று ஹோட்டல் புக் செய்திருந்தேன். இது அண்ணிக்கு தெரியாது அண்ணனின் திட்டம் அது. இருவருக்கும் இரண்டு தனி தனி அறைகள் புக் செய்திருந்தோம்.

நான் வண்டியை வேகமாக ஓட்டினேன், அவள் போன் பேசிவிட்டு சீட்டை பின்னே சாய்த்து தூங்கிவிட்டாள்.

நான் ஹோட்டலில் சென்று வண்டியை நிறுத்தியதும் அவள் கண் விழித்தாள். மணி அப்போது 6 ஆகியிருந்தது, அவள் எதுவும் சொல்லாமல் வண்டியை விட்டு இறங்கி நின்றாள்.

நான் சென்று ஹோட்டல் மேலாளரிடம் பேசினேன், அப்போது அவள் பின்னே வந்தாள்.

“எதுக்கு தங்க போறோம்..” என்று நாங்கள் பேசுவதை பார்த்து கேட்டாள்.

“எனக்கு தூக்கம் வருது அதான்..” என்றேன்.

“எங்கே வீட்ல தங்கிடலாம்னு சொன்னேன் கேட்டியா..” என்றாள்.

“அண்ணா கிட்ட பேசணுமா?” என்று கேட்க அமைதியானாள்.

“ரெண்டு ரூம் இல்ல சார், எல்லாம் புக்கிங் ஆயிடுச்சி, ஒரு டபுள் பெட் ரூம் தான் இருக்கு” என்றான்.

“நாங்க ஏற்கனவே புக் பண்ணியிருந்தோம், அப்புறம் எப்படி..” என்று சண்டை போட. அதை கேட்டதும் அவளுக்கு இன்னும் அதிர்ச்சி. நான் கண்டுகொள்ளாமல் பேசினேன், பிறகு அவர்கள் ஒரே அறையை கொடுத்தார்கள், நாங்கள் எங்கள் அறைக்கு சென்றோம்.

“சோ ரெண்டு பேரும் சேர்ந்து தான் பிளான் பண்ணியிருக்கிங்க, அப்படி என்ன என் அம்மா வீட்டுக்கு போறதுல அவ்ளோ கோவம்? அப்படி என்ன பண்ணிட்டாங்க..” என்றாள்.

“சொல்லனுமா? நீ பொய் சொல்லி கல்யாணம் பண்ணது, அப்புறம் அம்மாவை கஷ்டப்படுத்தியது இதோ இப்போ எதுக்கு வந்துருக்க எல்லாம் தெரியும்..” என்று சொல்லியபடி சென்று கட்டிலில் படுத்தேன்.

அவளும் சோர்வில் எதுவும் சொல்லாமல் கட்டிலின் இன்னொரு பக்கத்தில் போய் முதுகை காட்டியபடி படுத்தாள்.

நான் விளக்கை அணைத்துவிட்டு படுத்தேன், சோர்வில் என் கண்கள் இழுக்க அப்போது அவள் எழுந்து அவள் கோட், மற்றும் பேண்டை அவிழ்த்தாள், உள்ளே தொடை வரை ஷார்ட்ஸ் அணிந்திருந்தாள்.

மறுபடியும் கட்டிலில் படுத்து மேலே போர்வையை போட்டு கொண்டு படுக்க கொஞ்ச நேரத்தில் நான் உறங்கினேன், யாரோ மேலே அழுத்துவது போல் இருக்க கண்களை திறந்து பார்த்தேன். இதோ என் அண்ணி, என் மீது படுத்திருந்தாள், அரைகுறை ஆடையில் இருந்தாள், ஐயோ என்னடா இது என்று ஒரு பயம், சட்டென்று ஒரு யோசனை நான் போனை எடுத்து ரெகார்டிங் செய்ய ஆரம்பித்தேன்.

தொடரும்..

இக்கதை பிடித்திருந்தால் [email protected] என்கிற முகவரிக்கு மெயில் அல்லது சேட் மூலமாக தெரிவிக்கலாம்.