அக்காவின் மல்கோவா மாம்பழம் பகுதி 4 (Akkavin Malgova Mambazham 4)

This story is part of the அக்காவின் மல்கோவா மாம்பழம் பகுதி series

    சரி கதைக்கு வருவோம்.மறு நாள் காலையில் நான் கண்விழித்து பார்க்கும் போது அவள் நான் வாங்கி கொடுத்த சுடிதாரில் தேவதை போல் காட்சி அளித்தாள். நான் அப்படியே எழுந்து அவள் அருகில் சென்றேன். அப்போதுதான் தெரிந்தது நான் அம்மணமாக இருக்கிறேன் என்றேன்.

    என் தம்பி அவளை சுடிதாரில் பார்த்ததில் 8 இஞ்சு நின்றுகொண்டிருந்தான். நான் அப்படியே அவளின் இடுப்பின் வழியாக கையை பின்னால் கொண்டு போய் அவளின் பருத்த குண்டி சேர்த்து என்னோட அழுத்தினேன். இப்போது என்னுடைய சுன்னி அவளுடைய புண்டைக்கு நேராக அழுத்தி கொண்டு நின்றது.

    அப்படியே அவளுடைய வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுக்க கொண்டு எனது கையை அவளது குண்டியில் பிசைந்து கொண்டிருந்தேன். இவள் போதும் கிளம்பு நேரமாகிவிட்டது என்று சொல்லி என்னிடமிருந்து பிரிந்து சென்றாள். நானும் பாத்ரூம் சென்று குளித்துவிட்டு கிளம்புவதற்கு தயாரானேன்.

    நான் குளித்து துணி மாற்றி வருவதற்குள் அவள் சென்று புடவை அணிந்து கொண்டு கிளம்பி ரெடியாக நின்றாள். நான் வந்ததும் போலாமா என்றேன் அவளும் சரி கிளம்பலாம் என்று சொன்னாள். இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றோம்.

    அப்போது நாங்க புக் செய்திருந்த பஸ் வந்தது. இருவரும் பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர்ந்தோம். சிறுது நேரத்தில் பேருந்து நிறுத்தம் அருகே பஸ் கிளம்பியது. ஒரு மணி நேரத்தில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு பஸ் அமைதியானது.

    நான் மெதுவாக என்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தேன். அவள் உரிமையோடு எனது தோளில் தலையை வைத்து தூங்கிக் கொண்டு இருந்தாள். அந்தப் பேருந்து வெளிச்சத்தில் அவளது அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்படியே நானும் தூங்கிவிட்டேன்.

    கண் விழித்து பார்க்கும்போது அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் பேருந்து கோயம்புத்தூரை அடைந்தது. இருவரும் பேருந்தை விட்டு இறங்கினோம். அங்கு அவளது கணவர் ஆட்டோ ரெடியாக நின்றது இருவரும் அதில் ஏறி வீட்டை நோக்கி சென்றோம்.

    அன்று இரவு அப்படியே போனது இரவு முழுவதும் அவள் ஞாபகமாகவே இருந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று வேலையும் கிடையாது வீட்டில் சும்மாதான் இருந்தேன். அவளே சென்று பார்க்கலாம் என்று நினைத்தால் அவளது வீட்டுக்காரர் வீட்டில் இருக்கிறார் எப்படி பார்க்க முடியும் என்று அமைதியாக இருந்துவிட்டேன். அன்றும் அவள் நினைவாகவே சென்றது.

    மறுநாள் காலையில் எழுந்து வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தேன். சரியாக 9 மணிக்கு வேலை பார்க்கும் இடத்தை சென்று அடைந்தேன். அவளைத் தேடினேன் அவள் இன்னும் வரவில்லை என்று சொன்னார்கள். நானும் என்னுடைய அறைக்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்தேன்.

    சரியாக பத்து மணிக்கு அவள் என்னுடைய அறைக்கு வந்தாள். மஞ்ச கலர் சாரியில் செம கிளாமராக வந்தாள். அவளைப் பார்த்ததும் நான் அப்படியே திகைத்துப் போய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னதான் அவள் உடல் முழுவதும் ஒட்டு துணியில்லாமல் பார்த்தாலும் அவளை இந்த கோலத்தில் பார்த்ததும் என்னால் சைட் அடிக்காமல் இருக்க முடியவில்லை.

    அவள் அப்படிப் பார்த்தது என்னவோ திங்கிற மாதிரியே பார்க்கிறீர்க என்று கூறி என் எதிரில் உள்ள சேரில் அமர்ந்தாள். ஆமாண்டி உன்ன அப்படியே சாப்பிட தான் போகிறேன் என்று கூறி சேரை விட்டு எழுந்தேன். பேசாம உட்காரு எங்கு எப்படி நடந்துக்கணும் கூட தெரியல இதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம் என்று சொன்னாள்.

    நான் அதெல்லாம் முடியாது நேற்று முழுவதும் உன்னை பார்க்காமல் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறி அவள் அருகில் சென்றேன். அவள் அதெல்லாம் இப்போ ஒன்னும் பண்ண முடியாது என்னை விட்டு விலகி நில்லு என்று கூறினாள்.

    நான் அதெல்லாம் முடியாது என்று அவள் இடுப்பில் கையை வைத்தேன். அவள் வேண்டாண்டா இது அதற்கான நேரமில்லை என்று கூறி நெளிந்தாள். நான் அதெல்லாம் முடியாது என்று கூறி அவளது இடுப்பை பிடித்து முன்னால் இழுத்து என்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன்.

    அவளும் என்னை நன்றாக அணைத்துக் கொண்டாள். எனது கையை அவளுடைய முதுகை பிடித்து நன்றாக வரட்டி கொண்டிருந்தது. அப்படியே என்னுடைய உதட்டால் அவளுடைய உதட்டை லிப் லாக் செய்தேன் இருவருடைய நாக்கும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.

    நான் இதுதான் சமயம் என்று அவளுடைய தோளில் கையை வைத்து அவளுடைய முந்தானையை சரிய விட்டேன். அவள் அவளுடைய முந்தானையை சரிய விடாமல் அவளுடைய கையை பிடித்து வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று என்னை தள்ளி விட்டாள்.

    நான் மறுபடியும் அவள் அருகில் சென்றேன். அவள் போதும் போதும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினாள். நான் முடியாது என்று அடம் பிடித்தேன். நான் இங்கு இருந்தால் நீ சும்மா இருக்க மாட்ட ஏதாவது நோண்டிக்கிட்டே இருப்ப நான் போகிறேன் என்று கூறி என்னுடைய அறையை விட்டு வெளியே சென்றாள்.

    நானும் நம்மளுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று கூறி என்னுடைய வேலையை பார்க்க தொடங்கினேன். அப்படியே வேலை பரபரப்பாக போய்க் கொண்டு இருந்தது. மதிய உணவு இடைவேளை வந்தது.

    நான் எப்பொழுதும் வெளியில் தான் மதிய உணவு அருந்துவேன் மதிய உணவு மட்டும் இல்லை. எல்லா நேரத்திலும் உணவு வெளியே இருந்து தான் அருந்துவேன். ஆபீஸ் வாட்ச்மேனிடம் ரூபாயை கொடுத்து சாப்பாடு வாங்கிட்டு வர கூறினேன்.

    அவரும் சரி என்று கிளம்பினார் அந்த நேரம் பார்த்து புஷ்பம் வந்தாள். அவரிடம் எங்கனா போகிறீர்கள் என்று கேட்டால். அவர் சார்கு சாப்பாடு வாங்கிட்டு வர போகிறேன் என்று கூறினார். அவள் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அவருக்கு ஏற்கனவே சாப்பாடு வாங்கிட்டு வந்தாச்சு என்று கூறி அவரிடம் இருந்து ரூபாய் வாங்கிக் கொண்டு அவரை வெளியே அனுப்பி விட்டாள்.

    நான் இவள் என்ன சொல்லுகிறாய் என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அவள் இருங்க வருகிறேன் என்று கூறி சென்றுவிட்டாள். சிறிது நேரம் கழித்து கையில் ஒரு பையுடன் வந்து என் எதிரில் உள்ள சேரில் அமர்ந்து அந்த பைய டேபிளில் வைத்தாள்.

    நான் என்ன இது என்று கேட்டேன். அவள் உங்களுக்கும் எனக்கும் சாப்பாடு என்று கூறினாள். என்ன திடீர்னு சாப்பாடெல்லாம் என்று கேட்டேன். சும்மாதான் கொண்டு வந்தேன் என்று கூறினாள். அவள் சாப்பாட்டை இருவருக்கும் பிளேட்டில் எடுத்து வைத்தாள்.

    என்னிடம் ஒரு பிளேட் கொடுத்து சாப்பிடுங்கள் என்று கூறினாள். நான் வேண்டாம் என்று கூறினேன். அவள் சாருக்கு என்ன ஆச்சு திடீர்னு கோவம் என்று கேட்டாள். நான் கேட்டது எனக்கு கிடைக்கவில்லை அதுதான் கோபம் என்று கூறினேன். என்ன கிடைக்கல என்று கேட்டாள்.

    ஏன் உனக்கு தெரியாதா என்று கூறி அவளது மார்பகத்தை பார்த்தேன். அவள் புரிந்து கொண்டு அதான் கோவமா என்று கூறி எழுந்து கதவின் தாழ் போட்டுக் கொண்டு வந்து என் பக்கத்தில் நின்றாள். என்ன சார் இருக்கலாம் கோபப்படுவது என்று கூறி.

    என் தோள் மீது கையை வைத்து அவளது உதட்டால் என்னுடைய உதட்டைக் கவ்வினாள். நானும் அவளுக்கு ஈடு கொடுத்து அவளது உதட்டை சப்பினேன். பிறகு எனது கையால் அவளுடைய முந்தானையை விலக்கினேன். அவளுடைய முலை ஜாக்கெட்டில் பிடுங்கி கொண்டு நின்றது.

    நான் ஜாக்கெட்டோடு அவளுடைய முலையையே சேர்த்து மைதா மாவு பிசைவது போல் பிசைந்து கொண்டே இருந்தேன். அவள் ஆ ஆ என்று முனகிகொண்டு என்னுடைய தலை முடியை கோதி விட்டுக் கொண்டிருந்தாள்.

    நான் என்னுடைய உதட்டால் அவளது கழுத்தில் கோலம் போட்டுக்கொண்டே என்னுடைய உதட்டை அப்படியே கீழே கொண்டு வந்தேன். அவளுடைய தொப்புளை முத்தமிட்டு தொப்புள் குழிக்குள் எனது நாக்கை உள்ளே விட்டு சென்ற சுழன்று நக்கிக் கொண்டிருந்தேன்.

    அவள் இன்னும் வேகமாக முனங்கி கொண்டே இருந்தாள். நான் அப்படியே மேலே சென்று அவளுடைய ஜாக்கெட்டுக்கு மேலாக அவளுடைய முலையை வாயால் சப்பிக் கொண்டிருந்தேன். நான் மெதுவாக அவளுடைய ஜாக்கெட் ஹூக்குகளை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தேன்.

    அவளது ஜாக்கெட்டை அவுக்கவும் உள்ளே போட்டு இருந்த கருப்பு கலர் பிராவில் அவள் மாம்பழங்கள் எனக்கு காட்சி அளித்தது. அவளது முலை பிளவில் வாயை வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அவளது ஜாக்கெட்டை உடலைவிட்டு கழட்ட முற்பட அந்த நேரம் பார்த்து யாரோ சார் என்று அழைத்தார்கள்.

    இருவரும் அப்படியே அதிர்ச்சியில் உரைந்தோம். மறுபடியும் சார் என்று குரல் கேட்டது. அவள் மெதுவாக என்ன செய்ய என்று கேட்டாள். நான் முதலில் ஆடையை சரிசெய் என்று அவளிடம் கூறினேன். அவளும் சரி என்று ஜாக்கெட் ஹூக்குகளை மாட்டி ஆடையை சரி செய்து கொண்டிருந்தால்.

    மறுபடியும் அந்தக் குரல் கேட்டது. நான் ஒரு நிமிஷம் இருங்க வருகிறேன் என்று கூறினேன். வெளியே இருந்து சரி என்ற பதில் வந்தது. அவள் ஆடையை சரிசெய்த உடன் சாப்பிட சொன்னேன். அவளும் உட்கார்ந்து சாப்பிடற மாதிரி பாவனை செய்தாள். நான் கதவை திறக்க சென்றேன். தொடரும்

    Leave a Comment