அண்ணியும் போலிஸ் தேர்வும்-14

அடுத்த நாள் காலையில் வினியும் ஷோபனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாய் புன்னகைத்துக் கொண்டார்கள். ஷோபனாவுக்கு நேற்று மேஜை மேல் படுத்துக் கிடந்ததை நினைத்ததும் வெட்கம் துள்ளி வர அவனிடமிருந்து விலகி விலகிச் சென்றாள். வினி அவளையே விரட்டிக் கொண்டு போக அவளுக்கு சிரிப்பு வந்தது. ருசி கண்ட திருட்டுப் பூனை சும்மாவா இருக்கும் என நினைத்தாள்.

1

தனியாய் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது ஷோபனா அவனிடம் ‘வினி….இனிமேல் இந்த கள்ளத்தனம் கூடாது. எனக்கோ உன் பரீட்சைக்கோ இடைஞ்சல் வரலாம். அதனால் இனிமேல் எதுவும் கிடையாது’ என்றபோது அவன் பரிதாபமாய் அவளைப் பார்த்தான்.
‘இது என்ன கொடுமை…ஓக்கிற ஆசையைக் காட்டி விட்டு இப்படி என்ன மோசம் செய்கிறாள்’ என நினைத்து புலம்பினான்.

“மோசமான கண்டிஷனா இருக்கே…இன்னும் இரண்டு வாரம் கழிச்சித்தானே டெஸ்ட் எல்லாம் ” என்றான் தவிப்புடன். கண்டிப்புடன் இருந்தால் தான் காரியம் நடக்கும் என்று ஷோபனா நினைத்தாள். “இப்படியே இருந்தா நீ பரீட்சை எழுத மாட்ட.. மனம் திரும்ப திரும்ப இதிலேயே நிக்கும்…இதை நிற்பாட்டினால் தான் உனக்கு நல்லது’ என்று கறாராய் சொல்லி விட்டு அன்று வேலைக்கு கிளம்பினாள்.

அன்று முதல் அவள் இரவு மாடிக்கு படுக்கச் செல்லுமுன் ப்ளாஸ்கில் காபியோ டீயோ போட்டு வைத்து விட்டு சென்றாள். லேட்நைட் கீழே வந்தால் வாலை மட்டும் ஆட்டாமல் கோலையும் சேர்த்து ஆட்டுவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். வினிக்கும் ஆரம்பத்தில் இது கசப்பாய் இருந்தாலும் போகப் போக அது உபயோகமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவனுக்கு அடிக்கடி ஆசை தலை காட்டும். தனியாய் இருக்கும் போது பக்கம் போய் மெதுவாய் அவளை உரசுவான். ஷோபனா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே திறமையாய் அத்தனையும் சமாளித்து விலகிச் சென்றாள்.

இரண்டு வாரம் ஓடியது. தேர்வு உள்ள நாட்களில் அவனுக்கு நல்லவிதமாய் எழுதிவர வாழ்த்துக்கள் சொன்னாள். அனைத்து டெஸ்ட்டுகளும் முடிந்து விட வினிக்கு பயங்கர திருப்தி. எழுத்து பரீட்சையும், உடல்பயிற்சித் தேர்வும் நன்றாய் செய்திருப்பதாக எல்லோரிடமும் சந்தோஷமாய் சொல்லிக் கொண்டு இருந்தான். அனைவரும் சந்தோசப்பட்டார்கள். அடுத்த நாள் மாலை வீட்டின் பின்பக்கத்தில் வினி டம்புள்ஸை கையில் வைத்துக் கொண்டு இருந்தான். ஷோபனா வந்து ‘பரவாயில்லையே…..பழசை மறக்காமல் தொடர்ந்து செய்யுறியே’ என்றாள். சிகப்புக் கலர் சேலையில் தக தகவென மின்னிக் கொண்டு இருந்தாள். சேலையை இடுப்பில் சொருகியிருக்க, இடுப்பில் கை வைத்து இருந்தவளைப் பார்த்தான்.

2

நான் மறக்கல்லை. நீங்க தான் மறந்திட்டீங்க” என்றான் பொய் கோபத்துடன். அவளுக்குப் புரிந்தது. தலையைச் சாய்த்து அவனைப் பார்த்து சிரித்தாள். வீட்டின் பின்பக்கம் யாரும் இல்லாததால் நெருங்கி வந்து “எனக்குத் தான் பரிட்சை எல்லாம் முடிஞ்சிருசே….ட்ரீட் கொடுத்தா என்ன?” என்றான். “என்ன வேணும் உனக்கு…பால் பாயாசம் செய்யவா?” என்றாள் உதட்டைச் சுழித்தபடி கிண்டலுடன்.

“உங்களுக்கு ‘பாயாசம்’ வழியிற மாதிரி அன்னைக்கு மேஜையில வச்சி செய்தேன்ல….அது போல எனக்கு என்ன பண்ணீங்க?” என்றதும், ‘அடப்பாவி…இவன் ஊம்பச் சொல்லுவான் போல தெரிகிறதே’ என்று நினைத்தபடி அவள் திரும்பவும் வீட்டுக்குள் செல்ல முயல, அவன் அவள் கையைப் பிடித்து நிப்பாட்டினான். ‘விடு வினி….கையை விடு’ என்று அவள் திமிற,..’நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கண்ணி’ என்றான். அவளுக்கு கூச்சத்தில் உடம்பெல்லாம் ஏதோ செய்தது.

“நீ முதல்ல போலிஸ் ட்ரெஸ் போடு..பிறகு பேசலாம்” என்றாள்.

“பெரிய கேடியாய் இருப்பீங்க போல…பரீட்சை வரைக்கும் தானே தட போட்டீங்க?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்க, ஷோபனா “அது அப்ப….போலிஸ் காக்கி சட்டையை முதல்ல மாட்டு” என்றாள்.

“போலிஸ் ட்ரெஸ் மாட்டுனா…நீங்க என்ன பண்ணுவீங்க?” என்று வினியும் விடாமல் கேட்டான். அவள் குறும்புடன் “ம்ம்ம் பால் பாயாசம்..” என்றபடி ஓடிப்போய் விட்டாள். ரிசல்ட் எப்ப வந்து… எப்ப ஜாப் கொடுக்க போறாங்களோ…எப்ப போலிஸ் ட்ரெஸ் போடுறது என்று அலுத்துக் கொண்டான். அடுத்த நாள் வெள்ளிக் கிழமை ஷோபனா ஆரஞ்ச் கலர் சேலையில் ஆபிஸ் கிளம்பும் போது கூடவே வினியும் கிளம்பினான். ‘எங்க வினி கிளம்பிட்ட’ என்று கேட்டதுக்கு ‘அந்த புது ஹோட்டலுக்கு நிறைய கூட்டம் வரலையாம். அவங்க ஏதோ மீட்டிங் போடுறோம்னு வரச் சொன்னாங்க அதான் போறேன்” என்றான்.

3

“நீயெல்லாம் மீட்டிங் போறியா…என்னது அது?” என்றதும், “இப்ப தெரியாது….இவினிங் சொல்லுறேன்.” என்றபடி வேறு பாதையில் கிளம்பி போய் விட்டான். அன்று ஜந்து மணிக்கு அவள் வீட்டுக்கு வந்த போது வீட்டுக்குள் ஒரே குஷியான கலாட்டா போய்க் கொண்டு இருந்தது. என்ன என்று பார்த்தவளுக்கு ‘திக்’ என்று ஆகிப் போனது. வீட்டின் நடுவில் போலிஸ் ட்ரெஸ்ஸும் தொப்பியுமாய் வினி கம்பீரமாய் ‘ஜம்’ என்று நின்று கொண்டிருந்தான்.

“ஏண்டா..நாடகத்துக்கு உள்ள ட்ரெஸ்ஸைப் போட்டு தொல்லை பண்ணுறியேடா” என்று பெரியம்மா, பெரியப்பா அவனை கலாய்த்துக் கொண்டு இருந்தார்கள். வினியின் நடவடிக்கையில் போலிஸ் அதிகாரம் தூள் பறந்தது. ஹோட்டல் விளம்பரத்துக்காக நாடகம் போடப் போகிறார்கள் என்றும் அதில் ஒரு போலிஸ்கார வேடத்தில் வினி நடிக்கப் போகிறான் என்பதும் ஷோபனாவுக்கு அவர்கள் பேச்சில் தெரிந்தது.

வினி தீடிரென்று ஷோபனாவைப் உற்றுப் பார்த்தவன், “ஹலோ மேடம்…அப்படியே நில்லுங்க…உங்க ஹேண்ட் பேக்ல வெடிகுண்டு இருக்கிறதா எங்களுக்கு இப்பத்தான் நியூஸ் வந்திருக்கு….அதை அப்படியே மெதுவா கீழே வைய்யுங்க” என்று கலாட்டா செய்ய, அவள்…”ஜயடா…வினி போலீஸாகிட்டா ரோட்டுல லேடிஸ் யாரும் நடமாட முடியாது போலிருக்கே” என்று பதில் கலாட்டா செய்ய, அவன் டம்மி துப்பாக்கியை கையில் எடுத்து அவளை நோக்கி நீட்டினான். அவள் பயந்தது போல் ஓட, இவன் விரட்ட அனைவரும் சிரித்தார்கள். அவள் ஓடி வீட்டின் பின்பக்கம் போக அவள் குண்டிகள் சேலைக்குள் குழுங்குவதை பார்த்துக் கொண்டே விரட்ட, அவளை மரத்தின் பின்பக்கம் மடக்கி துப்பாக்கியை அவள் நெற்றிப் பொட்டில் வைத்தான்.

“போதும் வினி விளையாட்டு” என்றபடி அவள் சிரிக்க, “இன்னும் விளையாடவே ஆரம்பிக்கலையே…நீங்க சொன்னது போல போலிஸ் ட்ரெஸ் போட்டாச்சு….சோ….இன்னைக்கு நீங்க எனக்கு…” என்று சொல்லியபடி போலித் துப்பாக்கி முனையை நெற்றியில் இருந்து இறக்கி, மூக்கு, வாய் என் கொண்டு வந்து நிறுத்தி, உதட்டில் தேய்த்து ‘ஊம்ப
வேண்டும்’ என்பதைச் சொல்லாமல் சொல்ல, அவள் அவன் துப்பாக்கியை தட்டி விட்டு “ச்ச்சீ…” என்று சொல்லி நகர்ந்தாள்.

“நாடக ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு ஆசையைப் பாரு” என்றபடி அவள் நடக்க பின்னாலேயே சென்றான்.

“நீங்க போலிஸ் ட்ரெஸ் தான்னு கண்டிஷன் போட்டீங்க…ஆனால் ரியலா, நாடக ட்ரெஸ்ஸான்னு சொன்னீங்களா?” என்று வாதாடினான். ‘இந்த ஏமாத்துற வேலை எல்லாம் வேண்டாம்’ என்று திரும்பிப் பார்த்து சொல்லி விட்டு மீண்டும் நடக்கப் போனாள்.

‘இன்னைக்கு இந்த ட்ரெஸ் போட்டுத் தான் படுத்திருப்பேன் அண்ணி..ராத்திரி வாங்க…வந்தால் உங்களுக்கும்…….’ என்று சொல்லி நிறுத்த, அவள் திரும்பிப் பார்த்தாள். அவன் எதுவும் சொல்லாமல் அவளின் அந்தரங்கப் பகுதியை முறைத்துப் பார்த்து விட்டு அவளைப் பார்க்க, அவளும் பார்த்து அங்கேயே நிற்க வினி அங்கிருந்து போய் விட்டான்.

‘என்ன சொல்லுகிறான் இவன்? வந்தால்?…வந்தால் புண்டையை நக்குகிறேன் என்று சொல்லுகிறானா?.திமிர் பிடிச்ச அயோக்கியன்…என் வீக்னெஸ் அவனுக்குத் தெரிஞ்சு போச்சோ….என்று நினைத்தாள். இரண்டு வாரமாய் காய்ந்து போய்க் கிடந்த அவள் சாமான் அந்த
சுகத்தை நினைத்து தவித்தது. மேஜை மேல் படுத்திருக்க அவன் புண்டையை ஒரு இன்ச் விடாமல் கடித்து இழுத்து சுவைத்தது ஞாபகம் வர அரிப்பு எடுத்தது. ‘பாவிப்பயல் வழிந்த ஜூஸை கடித்து உறிஞ்சினானே’ என நினைத்துக் கொண்டே கையால் புண்டையை சொறிந்து கொண்டு நகர்ந்தாள்.

அன்று எட்டு மணிக்கு நடந்த நாடகத்தில் வினி மேடையில் ஒரு பிக்பாக்கெட்டை துரத்துவது போல் காமெடி சீன் வைக்க எல்லோரும் பார்த்து சிரித்தார்கள். நாடகம் முடிந்து அனைவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வர ஒன்பதாகியது. பாண்டியனுக்கு இதில் ஆர்வம் இல்லாதாதாலும், கால் வலி இன்னும் இருப்பதாலும் நாடகத்துக்கு வரவில்லை. ஷோபனா இன்று இரவு வரமாட்டாள் என நினைத்து, நாடக நண்பர்கள் சினிமாவுக்கு கூப்பிடுகிறார்கள் என்று வினி போலிஸ் ட்ரெஸ்ஸிலேயே சினிமாவுக்கு வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

ஷோபனா வீட்டு வேலைகளை முடித்து விட்டு பத்து மணிக்கு மாடிக்கு சென்றாள். சேலையைக் கழட்டி விட்டு ஸ்லீவ்லெஸ் நைட்டிக்கு மாறினாள். படுக்கையில் போய் பாண்டியனைப் போய் கட்டிப் பிடிக்க அவன் ‘இன்னைக்கு மூடில்லைடி..’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்து விட, ‘மூடிருந்தால் மட்டும் எனக்கு என்ன கிடைச்சிடும்’ என்று மனதுக்குள் ஆத்திரப்பட்டாள். ‘இந்தப் பாவி வேறு சினிமாவுக்கு போய் தொலைத்து விட்டான்’ என்று அவன் மேல் கோபம் வந்தது. புரண்டு புரண்டு படுக்க தூக்கம் வரவில்லை. ப்ரா மார்பை அழுத்த அதைக் கழட்டி ஓரமாய் வைத்தாள்.

தியேட்டரில் வினிக்கும் படம் பார்க்க பிடிக்கவில்லை. ஏதோ ‘ப்ளு பிலிம் பிட்டு’ ஓட்டுகிறார்கள் என்றுதான் இந்த ஆங்கிலப்படத்துக்கு வந்தான். எதுவும் காட்டவில்லை. சினிமா பார்ப்பது போரடிக்க பாதியில கிளம்பி வெளியே வர செக்யூரிட்டி அவனைப் பார்த்து சல்யூட் அடித்தான். இவன் வெளியே சென்றதும், ‘போலிஸ்காரன் போயிட்டான்’ என்ற செய்தி போக, பிட்டை ஓட்டினார்கள்!

– தொடரும்

Leave a Comment