உள்ளுக்குள்ள காமப்புலி வெளியே வெள்ளாடு வேஷம் (Ulle Kama Puli Veliye Aadu)

Ulukkula Veri Velye Vellanthi Vesham

என் நண்பனின் வீட்டுக்கு போகும் போது எல்லாம் அவன் வீடே சோக மயமாக தான் இருக்கும். ஆனால் அது எல்லாம் அவனோட அக்காவின் திருமணத்திறகு பிறகு தான். அதற்கு முன்பு அவன் வீட்டிற்கு போகும் போது எல்லாம் செம ஜாலி தான். பொழுது போவதே தெரியாது. நண்பன் வீட்டில் இல்லை என்றாலும் அவன் அக்கா ஹேமா என்னை விட மாட்டாள். இருவரும் ஜாலியாக பேசி அரட்டை அடித்து பொழுதை போக்குவோம். ஆனால் நண்பனின் அக்கா ஹேமாவோட மேரேஜுக்கு பிறகு அவன் வீட்டின் சூழல் தலைகீழாக மாறியது.

திருமணத்திற்கு பிறு ஹேமா அக்கா அடிக்கடி அவள் புருஷனோடு சண்டை போட்டு கோவித்துக் கொண்டு வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். முதலில் நண்பனின் அப்பா, அம்மா அவளை சமாதானப் படுத்தி புகுந்த வீட்டில் விட்டு வந்தார்கள். ஆனால் அடிக்கடி ஹேமா அக்கா புருஷனோடு சண்டை போட்டுக் கோபித்துக் கொண்டு பிறந்து வீட்டிற்கு வருவது வாடிக்கை ஆகி விட்டது. ஒரு கட்டத்தில் நண்பன் வீட்டில் ஹேமா அக்காவுக்கு தான் பொறுமை இல்லை என்று மகளை திட்டி தீர்க்க ஆரம்பித்து விட்டார்கள். நண்பனும் கூட அக்கா மேல் பழியைப் போட அவளும் ரொம்ப நொந்து போனாள்.

அதற்கு பிறகு ஒரு நாள் ஹேமா அக்கா எனக்கு போன் போட்டு அழுத போது நான் அவள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்னேன். ஆனால் இந்த முறை நானே கொண்டு போய் விட நண்பன் வீட்டில் சொன்ன போது நானே அவளை புகுந்த வீட்டில் விட சென்றேன். அப்போது தான் அவள் தன் சோகக் கதையை என்னிடம் சொல்லி அழுது புலம்பினாள்.

என்ன வாழ்க்கைடா புருஷன் சரி இல்லைனு பெத்தவங்க வீட்டிற்கு வந்தா அது எல்லாம் இனிமே உன் பிரச்சனை நீ தான் சமாளிக்கனும். இதுக்கு எல்லாம் கோபபட்டா வாழவே முடியாதுனு என் மேல பழியப் போடுறங்க. என் அப்பா, தம்பி கூட ஒகே ஆனா என் அம்மா கூட என்னை புரிஞ்சுக்கல டா என்று அழுது தீர்த்தாள்.

ஆனால் ஹேமா அக்காவிடம் நான் பிரச்சனையின் காரணத்தை கேட்ட பிறகு தான் எனக்கு சூழ்நிலை புரிந்தது. அவள் மேல் எந்த தப்பும் இல்லை. புருஷனோட சண்டையே செக்ஸில் தான் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ஹேமா அக்காவால் பிரச்சனையை முழுசாக வீட்டில் சொல்ல முடியவில்லை. கணவன் ஷார்ட் டெம்பரில் கோபமாக திட்டுவதாகவும், அடிக்க வருவதாகவும் சொல்லித் தான் அடிக்கடி வீட்டிற்கு வந்து போனாள். பெற்றோர்களுக்கோ, என் தம்பிக்கோ கூட பிரச்சனையில் ஆழம் புரிய வாய்ப்பே இல்லை. அதற்கு பிறகு நான் அவளிடம் பொறுமையாக பேசினேன்.

ஹேமா அக்காவோட பிரச்சனையை நான் விளக்கமாக கேட்ட போது முதலில் அவள் அது எல்லாம் இங்கே பேச முடியாது டா வா உன்னோட வீட்டிக்கு போலாம் என்றாள். நானும் அவளை பைக்கில் என் பிளாட்டுக்கு அழைத்துச் சென்றேன். அப்போது நான் பேச்சிலராக ரூம் எடுத்து தங்கி இருந்தேன்.

அக்கா என் வீட்டிற்கு போலாம் என்று சொன்னதும், அய்யோ என் ரூம் கண்றாவியா இருக்கும் நீங்க அங்கலாம் வர வேண்டாம். வேணா ஏதாவது பார்க்ல அல்ல கோவில்ல போய் பேசலாம் என்றேன். அவளோ என் பிரச்சனையை பொது இடத்துல பேச முடியாதுடா. நீ வர்றியா இல்லை என்று அதட்ட நான் வேறு வழி இல்லாம் ஹேமா அக்காவை என் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

வீட்டிற்குள் பைக்கை நிறுத்தியதும் ஓடிச் சென்று வேகமாக கதவை திறந்து என் வீட்டில் சிதறிக் கிடந்த என்னோட ஜட்டிகளை பொறுக்கி எடுத்து ஓரமாக இருந்த என்னோட வாஷ் பேக்கில் போட்டு மறைத்தேன், அதற்குள் உள்ளே வந்த ஹேமா அக்கா ஓ, இதுக்கு தான் பயந்துட்டு வேண்டாம்னு சொன்னியா. அட லூசு நான் தனியா இருந்தா கூட இப்படித் தான் இருக்கும் என்று சிரித்தாள். அப்போதைக்கு ஹேமா அக்காவின் சிரிப்பு எனக்கு நிம்மதியை தந்தாலும் நான் என் பெட் ரூமுக்கு சென்று அங்கே இருந்த புத்தகங்களை மறைக்க ஆரம்பித்தேன். பிறகு லேப்டாப்பை எடுத்து மறைக்க நினைத்த போது,

டேய் ரொம்ப தான் ஆக்டிங் கொடுக்கிறே. டென்ஷன்லாம் வேண்டாம். நானும் தம்பியோட பிறந்த தான் அவன் ஜட்டியை மட்டும் இல்லடா, அவன் ஜட்டி போடாம தூங்கும் போது, துணி விலகி அம்மணமா கூட பார்த்திருக்கேன். அதனால ரொம்ப பில்டப் பண்ணாதே.

ஆமா ஏன்டா இந்த மேல்ஸ் எப்பவும் இப்படி பிஹேவ் பண்றீங்க. உள்ளுக்குள்ள ரொம்ப வெறியோட இருந்துகிட்டு வெளியே வெள்ளந்தியா ஆக்டிங் கொடுக்குறீங்க. ஆனா சீக்ரெட்டா பொண்ணை நேர்லையும் நெட்லையும் மட்டும் வெறியோட வெறிச்சு வெறிச்சு பார்ப்பீங்க இல்லையாடா. எங்கே நீ என்னை சைட் அடிக்கலேனு சொல்லு பார்ப்போம் என்று சொல்ல நான் ஆடிப் போய் ஹேமா அக்காவைப் பார்த்தேன்.

இது எல்லாம் நேச்சுரல் டா. என் கிட்டே கேட்டா நான் உன்னை அப்படி சைட் அடிச்சிருக்கேன். என் தம்பியை நியூடா பார்க்கும் போது எல்லாம் நீயும் இப்படித் தானே இருப்பே. உன்னோடது என் தம்பியோடது மாதிரி தானே இருக்கும்ணு பல தடவை ட்ரீம் பண்ணி இருக்கேன் டா. அதனால ஆப்போசிட் செக்ஸ் ஃபீலிங்க்ஸ் நேச்சுரல் தான் இதுல எந்த தப்போ, கில்டியோ இல்லை.

நல்ல வேளை நீயே லீட் கொடுத்தே என்னோட பிரச்சனையை உன்கிட்டே எப்படி ஆரம்பிக்கிறதுனு தான் நானும் குழம்பி கிட்டே இருந்தேன். கிட்டதட்ட இதே பிரச்சனை தான்டா எனக்கும். தப்பு என் பக்கமா இல்லே என் புருஷன் பக்கமானு தெரியல. ஆனா அவருக்கு அப்நார்மல் செக்ஸ் தான் பிடிச்சிருக்கு. நான் செக்ஸ் பத்தி புரிஞ்சுகிட்டாலும் என்னால சில விசயங்களை அவரோட ஆசைக்கு கம்பெனி கொடுக்க முடியல டா. அதனால தான் அந்த கோபத்தை அவரு வெளியே காட்டுறாரு. முகம் கொடுத்து பேச மாட்டேங்கிறாரு.

அதுல சண்டை ஆரம்பிச்சு தான் நானும் அடிக்கடி அவர் கூட சண்டை போட்டு வீட்டுக்கு வர்றேன். என்னால வெளிப்படையா அவர் கிட்டே எதுவும் பேச முடியல. அவரும் என்னை மெதுவா கன்வின்ஸ் பண்ணி செக்ஸுக்கு தயார் படுத்த முடியல. அவரோட அவசரமும் என்னோட அறுவெறுப்பும் தான் எங்க பிரச்சனைக்கு காரணம்.

ரெண்டு பேருக்கும் கவுன்சலிங் தேவைப்படுதுனு இந்த தடவை சொன்னதுக்கு தான் தாம் தூம்னு குதிச்சு, அப்போ உன்னோட குறையை மறைக்க என்னை பைத்தியமாக்க பாக்குறியா. நான் எந்த மென்டல் டாக்டர் கிட்டேயும் வரல. நான் மென்டல் இல்லேனு முதல் தடவை கன்னத்திலே அடிச்சிட்டாரு டா. இது எல்லாம் எப்படி வீட்ல சொல்ல முடியும். அப்பா, அம்மா என்னை அப்படி வளர்க்கல அதனால இது எல்லாம் அவங்க கிட்டே என்னால சொல்ல முடியல என்றாள்.

நானும் விடாமல் அக்கா உங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு அனுபவம் இல்ல. ஆனா செக்ஸ் பத்தி தெரியும். நீங்க சொல்ற அப்நார்மல் செக்ஸ் எனக்கு புரியுது ஆனா அதுல நிறைய வகை இருக்கு நீங்க எதை சொல்றீங்க என்று அக்காவிடம் கேட்ட போது, அக்கா மெளனமாக என்னை பார்த்து லேசாக சிரித்து விட்டு, உனக்கு தான் தெரியுமே நீயே யூகிச்சு சொல்லேன்டா. என்ன தான் நான் கேஷுவலான அக்கா மாதிரி உங்கிட்டே பேசினாலும் எனக்கும் வெட்கம் இருக்காதா, அறுவெறுப்பு இருக்காதா என்று சொல்ல நான் அவளிடம்,

என்னக்கா ஏதாவது குரூப் செக்ஸ் இல்லேனா ஸ்வாப் செக்ஸுக்கு கூப்பிடுறாரா என்று கேட்ட போது, அடப்பாவி அது எல்லாம் வேற இருக்கா. அப்படி கேட்டா வெளிப்படையா சொல்லிடுவேனே டா. நானும் அது பத்தி கேள்வி பட்டிருக்கேன். ஆனா அவரு ஆஸ் ஃபக்ல ஆர்வமா இருக்காரு டா. என்னால அதை தான் தாங்க முடியல. முதல்ல ஆர்வமா நானும் கம்பெனி கொடுத்தேன் ஆனா என்னால முடியல. ரொம்ப வெறியோட பண்ணும் போது தான் திமிறு வேண்டாம்னு சண்டை போட்டேன். அதுல தான்டா சிக்கல் என்றாள்.

சரி நீங்க அது பத்தி அவர் கிட்டே பேச வேண்டியது தானே. இது மட்டும் வேண்டாம்னுஎன்று நான் சொன்ன போது,

சொன்னேன் டா ஆனா அவரு இல்ல நான் பை செக்ஸுவல் ப்ரியன். நீ தான் என்னோட முதல் பெண் செக்ஸ் பார்ட்னர். இதுக்கு முன்னாடி நான் டீன் ஏஜ்ல இருந்து கே செக்ஸ்ல ஆண்களோட தான் செக்ஸ் பண்ணி இருக்கேன். ஆஸ் செக்ஸ்ங்கிற குண்டி ஓட்டை ஓத்து தான் எக்சைட் ஆகி இருக்கேன். அதனால் உன்னோட நார்மல் முன்னாடி புஸில அதாவது புண்டைல ஃபக் பண்றது எனக்கு எக்சைட்மென்டா இல்லனு சொன்னாரு டா.

அது கேட்டு நான் ஷாக் ஆனாலும் அவர் ஓப்பனா ஒத்துகிட்டதால அவரை அணைச்சு ஆறுதல் சொன்னேன். ஆனா அவரு இதுக்கு நீ கம்பெனி கொடு கொஞ்சம் கொஞ்சம் என்னோட கே பார்ட்னர்ஸ் கிட்டே இருந்து விலகிடுறேனு சொன்ன பிறகு தான் அவருக்கு தொடர்ந்து கே செக்ஸ் தொடர்பு இருக்குனு தெரிஞ்சுது. அதுக்கு பிறகு தான் அய்யோனு அழுது புலம்பினேன். அவரோட தொடர்புனால ஏதாவது நோய் பரவிடுமோனு பயம் வேற அப்புறம் நான் பெட்ல தள்ளியே படுக்க ஆரம்பிச்சேன். செக்ஸ் பண்ணவே விடல அதுல தான் பிரச்சனை பெருசா ஆகிடுச்சு டா என்றாள்.

அக்காவின் சூழ்நிலை எனக்கு புரிந்தாலும் அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று புரியவில்லை. அவள் கணவன் படித்தவர், பண்பாடானவர், நன்றாக சம்பாதித்து நல்ல பொறுப்பில் இருப்பவர். அவருக்கு தெரியாத நல்லது கெட்டதுகள் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் சாந்த குணமும், சாத்தான் குணமும் இருக்கிறது. அது மற்றவர்களை பாதிக்கும் போது தான் விஷயம் விவகாரமாகி விடுகிறது. ஆனால் அதுவே விவாகரத்து வரை போவதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு பிறகு பிரச்சனையை தீர்க்க எனக்கு வழி தெரியாமல் நான் அக்காவிடம் கணவரை வெளியே அழைத்து மனம் விட்டு பேசுங்கள். அவர் விட்டுக் கொடுக்க தயாராக இருந்தால் அவரோடு வாழுங்கள். இல்லை என்றால் விலகி விடுங்கள் என்றேன்.

ஆனால் ஹேமா அக்கா அவர் அழைத்தும் அவள் புருஷன் வர வில்லை. அக்காவின் பெற்றோர்களும் அவள் தம்பி என் நண்பனும் புரிந்து கொண்டு அவளை அவள் போக்கில் வாழ விட்டு விட்டார்கள். சில பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் தீர்ப்பு அளித்து விட முடியாது.

நன்றி!

Leave a Comment