வயசு பண்ணும் கோளாறு -1 (Tamil Sex Story - Vayasu Pannum Kolaaru 1)

This story is part of the வயசு பண்ணும் கோளாறு series

    Vayasu Meeri Nakkum Tamil Sex Story – ” என்ன சொல்றே வைசு.. ??”
    எனக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருந்த வைசிகாவை.. அவள் முகத்தை.. ஊன்றிப் பார்த்த படி கேட்டேன் .. !!

    ” எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை நிரு.. !!”
    என மிகவும் கம்மிய குரலில் சொன்னாள். தாழ்த்தியிருந்த விழிகளை உயர்த்தி.. ஒரு நொடி என்னைப் பார்த்தவள்.. சட்டென மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்..!!

    ” நீ என்ன சொல்ல வரேனே எனக்கு புரியலை.. !! கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு.. !!”

    முகத்தை மிகவும் சோகமாக வைத்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள் வைசிகா. எப்போதும் பளபளப்பாக.. பொழிவுடன் மின்னிக் கொண்டிருக்கும் அவள் முகம்.. இப்போது தன் பொழிவின் அழகை இழுந்திருந்தது. சோகம் கப்பிய அவள் முகத்தைப் பார்க்க.. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. !!

    எனக்கு பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்..!!

    ” ஓகே.. உங்கம்மாகூட உனக்கு எதுவும் பிரச்சினையா.. ?? சண்டை போட்டுட்டியா இன்னிக்கு.. ?? மோசமா ஏதாவது திட்டிட்டியா.. ??” என நான் அடுக்கடுக்காகக் கேட்டேன்.

    ‘இல்லை ‘ என தலையை மட்டும் ஆட்டினாள். கீழுதட்டை வாய்க்குள் இழுத்து மெதுவாக கடித்துக் கொண்டாள்.. !!
    மீண்டும் நான் வாயை திறக்கப் போக.. நான் ஆர்டர் செய்த.. அவளுக்கு பிடித்த கோல்டு காபி வந்தது.. !!

    ” ம்ம்.. ஓகே. ரிலாக்ஸ்.. !! மெதுவா சொல்லு.. !! காபியை எடுத்துக்கோ இப்ப.. !!”

    மீண்டும் என்னைப் பார்த்துவிட்டு.. காபியை பக்கத்தில் இழுத்து வைத்து.. ஸ்ட்ராவில் அவளது க்யூட்டான உதடுகளைப் பொருத்தினாள்.. !!

    நானும்.. அவளைப் போலவே.. ஸ்ட்ராவை என் உதடுகளுக்கு இடையில் வைத்து.. மெதுவாக உறிஞ்சிக் கொண்டே அவளைப் பார்த்தேன். !! எனக்கு பிடித்த அவள் அழகு முகத்தை இரண்டு நொடிகளுக்கு பார்த்து விட்டு.. அபபறம்.. அப்படியே என் பார்வையை அவள் கழுத்துக்கு கீழே கொண்டு போனேன்.!!

    மார்பில் இருக்க வேண்டிய அவள் துப்பட்டா மேலே போய் அவள் கழுத்தில் சுருண்டிருந்தது. அதற்கு கீழே இருந்த அவளது விரிந்த நெஞ்சுப் பரப்பும்.. அதன் கீழ்.. விரிந்த சுடிதார் கழுத்து வழியாக.. கொஞ்சமே கொஞ்சம் தெரிந்த அந்த சதைத் திரட்சியும்.. எனக்குள் குப்பென ஒரு சீற்றத்தை உண்டாக்கியது.. !! அவள் நெஞ்சில் புடைத்து நின்ற அந்த காய்கள் வழக்கம் போலவே இன்றும் என்னை அடித்து வீழ்த்தின. அதன் மென்மைப் புடைப்பு.. அதன் கண பரிமானம்.. ச்ச.. என்ன பொண்ணுடா இவ.. ?? இவளை எப்படித்தான் மடக்குவது.. ?? அவள் நெஞ்சு பிளவில் ஒயிலாக நெளிந்து கிடந்த செயின் மீது எனக்கு பொறாமையாக இருந்தது.. !!

    நான் நிருதி.. !! பி ஏ இரண்டாம் ஆண்டு.. !! வைசிகாவும் நானும் ஒரே கிளாஸ்தான். அவளுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான்..!! ஆனால் சொந்தமாக வீடு இருக்கிறது. இரண்டு மாடி வீடு.. !! நாங்கள் வாடகைவாசிகள் என்பதால்.. வைசிகாதான்.. அவர்களது மேல் போர்சனில் எங்களை வாடகைக்கு அமர்த்தினாள்.. !! நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் காலேஜ் போவோம்.. ஒன்றாகவே படிப்போம்.. !! படிப்பில் அவளும் எல்லாப் பெண்களையும் போலத்தான்.. !! சூரப்புலி..!! அவள் உதவியால் நானும் கொஞ்சம் நல்ல நிலைக்கு முன்னேறியிருந்தேன்.. !!

    எனக்கு இந்த வைசிகாவை ரொம்ப பிடித்திருந்தது. எப்படியாவது அவளை மடக்கி ஒரு கிஸ்ஸடித்து விட வேண்டும் என்பது எனக்குள இருக்கும் ஒரு மிகப்பெரிய கனவு.. !! நானும் எப்படி எல்லாமோ அவளை வளைக்க முயற்சி செய்து பார்த்து விட்டேன்..!! ம்கூம்.. அவள் பக்கத்தில் கூட என்னை நெருங்க விடுவதில்லை.. !!
    ஒரு முறை நான் துணிந்து..
    ” ஐ லவ் யூ வைசு !!” எனச் சொன்னபோது.. என்னை கடுமையான வார்த்தைகளில் திட்டினாள்.

    ” என் கூட ஒரு நல்ல பிரெண்டா பழகறதுனா பேசு.. !! இல்லேன்னா ஐ ஹேட் யூ.. !!” என்று இறுதியில் என் முகத்தில் அடித்தது போலச் சொல்லி விட்டு சில நாட்கள் என்னுடன் பேசாமலே இருந்தாள்.. !! எனக்குத்தான் அவளைப் பார்க்காமல்.. அவளுடன் பேசாமல் இருப்பது.. மிகவும் கஷ்டமாக இருந்தது..!! ‘
    சரி அவள் நம்மள லவ் பண்ணாட்டா என்ன நாம பண்ணலாமே..’ என என் மனதை தேற்றிக் கொண்டு மீண்டும் அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.. !!

    நீண்ட நேர மௌனத்துக்குப் பின்.. என்னை நிமிர்ந்து பார்த்தாள் வைசிகா. ஈரமாக இருந்த அவள் உதடுகளை நாக்கை நீட்டி வருடி.. அப்படியே சுவைத்துக் கொண்டாள். கொஞ்சம் தெளிந்தவள் போல.. நிமிர்ந்து உட்கார்ந்தாள்.. !!

    ” எங்கம்மா பத்தி நீ என்ன நினைக்கறே நிரு.. ??” என லேசான குரல் தடுமாற்றத்துடன் கேட்டாள் வைசிகா.

    ”ம்ம்.. ஆண்ட்டி ரொம்ப நல்லவங்க..!! உன் மேல உயிரையே வச்சிருக்காங்க.. !! அவங்க சம்பாரிக்கறது.. செய்யறது எல்லாமே நீ நல்லாருக்கனும்னுதான்.. !!” என்றேன்.

    ” ம்ம்.. அது ஓகே.. !! பட்.. கொஞ்சம் வேற மாதிரி.. ”

    ” வேற மாதிரின்னா.. ??”

    ” ம்ம்.. !!” சொல்ல முடியாத தவிப்பை அவள் முகம் வெளிப் படுத்தியது. திணறிக் கொண்டு முனகினாள் ”பர்ஷ்னலா.. ??”

    ” பர்ஷ்னலா.. ?? ம்ம்.. பர்ஷ்னலாவும் அவங்க ரொம்ப நல்லவங்கதான்.. !! ஏன் வைசு இப்படி கேக்குற.. உன் அம்மா பத்தி.. ??”

    ” ம்ம்.. ரீசன் இருக்கு.. சொல்றேன். !! அவங்க.. கேரக்டர் பத்தி நீ என்ன நினைக்கற. ??”

    ” கேரக்டர்னா… யூ மீன்.. ??”

    ” ம்ம்.. ?? சொல்லு.. ??”

    ” ஏன் இப்படி.. ?? அவங்க உன் அம்மா வைசு.. ?? அவங்கள போய்.. ??”

    ”ரொம்ப சரி நிரு.. ஆனா.. அவங்களும் ஒரு வுமன் இல்லையா..?? ஹ்யூமனாட்டி படி.. அவங்க… ” மேலே சொல்ல முடியாமல் தவித்தாள். அவள் முகம் ஒரு மாதிரி இறுக்கமாக மாறியது.. !!

    ” ஹேய்.. வைசு… நீ ஆண்ட்டிய சந்தேகப்படறியா.. ??”
    எனக்குள் எழுந்த அதிர்வலைகளை அடக்க மிகவும் சிரமப்பட்டேன்.

    ” சந்தேகம் இல்ல.. கன்பார்ம்.. !!” என்றாள்.

    ” வாட்.. ?? என்ன சொல்றே வைசு.. ??” இப்போது நிஜமாகவே அதிர்ந்தேன். !! ”ச்ச.. அப்படி இருக்காது வைசு.. !!”

    ” எனக்கு சொல்ல கஷ்டமா இருக்கு நிரு.. !! ஆனா நான் பொய் சொல்லலை… !!”

    ” ஹேய்.. உண்மையாவா சொல்ற.. உன் அம்மா.. ஆண்ட்டி.. அவங்களா அப்படி..?? எனக்கு ஜீரணிக்கவே முடியல.. !!”

    ” உனக்கே இவ்ளோ ஷாக்கா இருக்குன்னா.. எனக்கு எவ்ளோ ஷாக்கா இருக்கும். ?? கொஞ்சம் யோசிச்சு பாரு.. !! அவங்களுக்கு எப்படி நான் மட்டும்தான் உலகமோ.. அதே மாதிரிதான் எனக்கும்.. !! என் அம்மாதான் என் உலகம்.. !!” எனச் சொன்ன போது அவள் கண்கள் கலங்கி.. அவுளின் கன்னங்கள் மீது கண்ணீர் உருண்டு வந்தது.. !!

    ” ச்ச.. ஏய் வைசு.. அழாத. !! கண்ண தொடைச்சிக்கோ ப்ளீஸ்.. பாக்கறவங்க நம்மளை வேற மாதிரி நினைக்க போறாங்க… !!”

    தலையைக் குனிந்து துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். துப்பட்டாவில் முகத்தை மூடியபடி ரகசியமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.. !!

    அவள் மனசு சமாதானம் ஆகும் வரை நான் அமைதியாக இருந்தேன். அவள் மெல்ல நிமிர்ந்து என்னைப் பார்த்து குரலடைக்கச் சொன்னாள்.
    ”ஸாரிடா.. என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியல.. !!”

    ” ஓகே.. ஓகே..!! ரிலாக்ஸ்.. !! இப்ப ஒண்ணும் கட்டாயமில்ல.. காபியை குடி.. வெளில போய் பேசலாம்.. !!”

    ” ப்ச்.. இப்ப எனக்கு எதுமே புடிக்கல.. !! ரொம்ப கஷ்டமா இருக்கு.. !! போலாமா…??” எனச் சொன்னவள் என் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் சட்டென எழுந்து விட்டாள். அவள் துப்பட்டாவை கீழே இழுத்து விட்டு சுற்றிலும் பார்த்து விட்டு.. அவள் பேகை எடுத்து தோளில் மாட்டினாள்.. !!

    வேறு வழி இல்லாமல் நானும் எழுந்தேன். பேகை எடுத்து தோளில் மாட்டி.. பில் பே பண்ணிவிட்டு அந்த காபி ஷாப்பை விட்டு வெளியே வந்தோம்.. !!

    ரோட்டோரமாக மெல்ல நடந்தோம்.
    ” பார்க் போலாமா வைசு.. ??”

    ” இல்லடா.. பரவால்ல.. வீட்டுக்கே போலாம்.. !!”

    கொஞ்ச தூரம் அமைதியாக நடந்தோம். அப்பறம் அவளே சொன்னாள்..!!
    ”முந்தா நாள் நைட்தான் எனக்கு தெரிஞ்சிது நிரு.. !!”

    ”ம்ம்.. எப்படி.. ??”
    அவள் அம்மாவைப் பற்றி.. தவறாக ஏதாவது புரிந்து கொண்டிருப்பாளோ.. என்று தோன்றியது.

    ” மிட்நைட்.. நான் பாத்ரூம் போக முழிச்சப்ப.. அம்மா என் பக்கத்துல இல்ல..!! பாத்ரூம் போய்ருப்பாங்கனு நானும் பத்து நிமிசத்துக்கு மேல வெய்ட் பண்ணி பாத்தேன். வரவே இல்ல. அப்பறம்தான்.. பாத்ரூம் போய் பாத்தேன். அங்க அம்மா இல்லை. எனக்கு கொஞ்சம் பயமாக்கூட இருந்துச்சு.. அப்பறம் ஹால் கிச்சன்னு பாத்துட்டு.. காணம இன்னொரு ரூம்ல போய் பாக்கலாம்னு போனப்பதான்.. ரூம்க்குள்ள அம்மா பேசற சத்தம் கேட்டுச்சு. கூடவே ஒரு ஜென்ஸ் வாய்சும் கேட்டுச்சு..!! எனக்கு பயங்கர ஷாக்காகி அப்படியே நின்னுட்டேன்.. !!”

    ” ஓ மை காட். !! அப்பறம். ??”

    ” நான் அந்த ரூம் கதவ தெறக்கல. அது முன்னாடி என்னை அறியாம அழுதிட்டிருந்தேன். அப்பறம் திரும்பி போய் படுத்துட்டேன்.!! ரொம்ப நேரம் கழிச்சு.. அம்மா வந்து என் பக்கத்துல படுத்தாங்க.. என்னைக் கட்டிப் புடிச்சு. நான் தூங்கற மாதிரி நடிச்சிட்டிருந்தேன். படுத்த கொஞ்ச நேரத்துல அம்மா தூங்கிட்டாங்க.. ஆனா நான்தான் நைட் பூரா தூங்கவே இல்ல.. !!”

    ” ச்ச.. பயங்கர ஷாக்கிங்கா இருக்கு வைசு.. !! எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.. !!”

    ” ஆனா அம்மாவுக்கு தெரியாது. எனக்கு தெரியும்னு.. ”

    ” சரி.. நீ கண்ணால பாக்காம எப்படி அதை… இதான்னு கன்பார்ம் பண்ண.. ?? மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்கா கூட இருக்கலாம் இல்லையா.. ??”

    ” இல்லை..!! கன்பார்ம்தான்.. !!”

    ” எப்படி சொல்ற.. ?? நீதான் பாக்கலையே… ??”

    ” ஆனா என் அம்மாவோட வாசம் எனக்கு தெரியும்.. !! நைட் அவங்க என்னை கட்டிப்புடிச்சு படுத்தப்ப.. அவஙக வியர்வை ஸ்மெல் ஒரு மாதிரி பேடா இருந்துச்சு.. !! ஏன்னா அப்ப அவங்க குளிக்கல.. !!” என அவள் உடைந்த குரலில் சொன்னாள். !!

    மேலே இதை நான் எப்படி பேசுவது எனப் புரியாமல் குழம்பி.. அவள் கையை பிடித்து ஆறுதலாக இறுக்கிக் கொண்டேன் …. !!!! Pundai Nakkum Tamil Sex Story

    – வரும் ….. !!!!

    Leave a Comment