வந்தவள் நீதானே – 1 (Tamil Sex Story - Vanthaval Neethanae 1)

This story is part of the வந்தவள் நீதானே series

    Pundai Nakkum Tamil Sex Story – அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென கதறியது என் மொபைல்.. !! அப்போதுதான்.. என்னை மறந்து.. கண்கள் சொருகி.. தூங்கத் தொடங்கியிருந்த நான் சட்டென தூக்கம் கலைந்து விழித்தேன். !!

    புரண்டு படுத்து என் மொபைலை எடுத்துப் பார்த்தேன். நித்யா அழைத்திருந்தாள். !! நேரம் இரவு பதினொன்று .!! இவள் எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறாள் என்கிற குழப்பத்துடன் கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன். கண்களை மூடி..
    ”ஹலோ..” என்றேன்..!!

    ” நிரு.. நான்தான்.. நித்தி.. ”

    ” ம்ம்.. சொல்லு நித்தி..? என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க.. ?”

    ” தூங்கிட்டிருந்திங்களா.. ? உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா. ? ஸாரி.. !!”

    ” ம்ம்.. இட்ஸ் ஓகே.. !! நீ தூங்கலையா.. ??”

    ” இல்ல.. தூங்கல.. ”

    ” சரி.. என்ன போன்.. ??”

    ” ஸாரி.. நான் இப்ப ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன்.. ”

    ” ஏன்.. இந்த நேரத்துல.. ?? ரயில்வே ஸ்டேஷன்ல.. ??”

    ” செண்டப் பண்ண வந்தேன் அவளை. கூட அவ இருக்கா…”

    அவள் ரயில்வே ஸ்டேஷன் போன காரணத்தை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்த எனக்கு அவள் சொன்னதைக் கேட்டதும் தொஸ்ஸென ஆனது.

    ” ஓ. !!” என மெல்ல முனகினேன்.

    ” ட்ரெயின் கொஞ்சம் லேட்டாம். வரதுக்கு இன்னும் ஆப் அன் அவர்க்கு மேல ஆகும் போல இருக்கு.. ” அவள் ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்பது அவள் இழுப்பதில் நன்றாக தெரிந்தது.

    ” ம்ம்.. ”

    ” அவ.. இப்ப.. லாஸ்ட் மினிட்ல உக்காந்து ‘ஓ’ னு ஒப்பாரி வெச்சிட்டு இருக்கா.. ”

    என் தூக்கம் முற்றிலும் கலைந்தது. மீண்டும் தூங்க வேண்டுமென்றால் இன்னொரு பியர் குடிக்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில் எங்கே போவது இன்னொரு பியருக்கு..?

    ” வரீங்களா.. ??” மெல்லக் கேட்டாள் நித்யா.

    ” எ.. எதுக்கு.. ??”

    ” இ.. இல்ல.. அவ கூப்பிட சொல்லலை.. நானாதான் கூப்பிடறேன்..!! அன் டைம் வேற ஆகிப் போச்சு. இந்த நேரத்துல நான் ஆட்டோல போறதும் அவ்ளோ ஷெப் இல்ல.. ஸோ.. ”

    ” பாடி கார்டு வேணுமா.. ??”

    ” ச்ச.. இல்ல.. !! தப்பா மீனிங் பண்ணாதிங்க. !! நான்லாம் அப்படி நினைக்கல. !! என்னமோ அவ அழறத பாத்து.. எனக்கு மனசு தாங்கலை. உங்களை பாக்கனும் போலருந்துச்சு.. !!”

    ” ஓ.. உன் மூலமா.. அவ என்னை பாக்க விரும்பறாளா.. ??”

    ” சே.. ச்சே.. இலலவே இல்ல. அவ இப்ப டாய்லெட் போயிருக்கா. நான் போன் பண்ணது அவளுக்கு தெரியாது. !!”

    ” ம்ம்.. சரி.. உனக்கு என்ன.. என் மேல திடீர்னு.. ”

    ” ம்ம்.. திடீர்னு.. ??”

    ” இலலை என்னை பாக்கனும் போலருக்குன்னியே.. ??”

    ” ஆமா.. !!”

    ” என்ன ஆமா..?? அதான் ஏன்.. ??”

    ” ஏன்னு கேட்டா நான் என்ன சொல்றது. ??”

    ” அவ அழுதா.. அதுக்கு ஒரு ரீசன் இருக்கு..!! ஆனா நீ என்னை பாக்க நினைக்க என்ன காரணம்.. ??”

    ” ஏன் காரணம் இருந்தாத்தான் பாக்க நினைக்கனுமா.. ?? அது.. அது ஒரு பீல்.. !! அவ்ளோதான்.. !!”

    ” ம்ம்.. !! சரி.. நான் ஒண்ணு கேக்கட்டுமா உன்னை.. ??”

    ” ம்ம்.. என்ன.. ??”

    ” என்னை உனக்கு புடிச்சிருக்கா.. ??”

    ” ம்ம்.. பட்.. வொய்.. ??”

    ” என்னை வவ் பண்ணுவியா.. ??”

    ” வ்வாட்ட்.. ??”

    ” நான் பண்ண மிகப் பெரிய தப்பு.. அவள லவ் பண்ணது. !! அவளுக்கு முன்ன உன்னை பாத்திருந்தா.. சரி விடு.. !! இவ்ளோ தூரம் வந்தப்பறம்.. உன்னால என்னை லவ் பண்ண முடியாது. !! பட்.. ஐ மிஸ் யூ.. !!”

    ”….. ”

    ” நித்தி. . ஸாரி.. !! நான் தப்பா ஏதாவது சொல்லிருந்தா என்னை மன்னிச்சிரு. அவகூட எனக்கு ப்ரேக் அப் ஆனப்பறம்.. என்னால உன்னை நினைக்காம இருக்க முடியல.. !! ஸோ.. இத உன்கிட்ட பேசி பாத்தா என்னன்னு.. என் மனசுக்குள்ள.. அடிக்கடி ஒரு போராட்டம் நடக்கும்..!! அத இப்ப பேசி பாத்துட்டேன்..!! வெரி ஸாரி..! சரி வெச்சிர்றேன்.. ? பை.. !!”

    ” ஹலோ.. ஹலோ.. ஒரு நிமிசம்.. ”

    ” ம்ம்.. சொல்லு.. ??”

    ” இப்ப வர முடியுமா.. ??”

    ” ஸாரி.. !! அவ மூஞ்சிலயே நான் முழிக்க விரும்பல.. !!”

    ” அது.. ஓகே..!! பட்.. எனக்கு இப்ப ஒரு பாடி கார்டு தேவை.. !! கேன் யூ கம் ஹியர்.. ??”

    ” அவள மாதிரியே நீயும் என்னை ஒரு பாடி கார்டா யூஸ் பண்ணிட்டு… அப்பறம் குட்பை சொல்லப் போறியா.. ??”

    ” டென்ஷனாகிட்டிங்க போல இருக்கு.. ?”

    ” ஸாரி.. !!”

    ” ஓகே.. வீட்ல.. அம்மா இருக்காங்களா.. ??”

    ” இல்ல. நாளைக்குத்தான் வராங்க..”

    ” ஓஓ.. குடிச்சிருக்கிங்களா.. ??”

    ” தெளிஞ்சாச்சு.. !!”

    ” ம்ம்.. நான்தான் தெளிய வெச்சிட்டேன் போலருக்கு.. ??”

    ” ம்ம்.. !!”

    ” ஐயம் ஸாரி.. !”

    ” ம்ம்.. ”

    ” ஓகே.. இப்ப நான் ரிக்வெஸ்ட் பண்ணி கேக்கறேன். எனக்காக வாங்க.. ப்ளீஸ்.. ” என்றாள்.

    நான் அமைதியாக இருந்தேன். என் யோசனை எல்லாம் எனக்கே வெறுப்பாக இருந்தது.!!

    ” நிரு.. ”

    ” ம்ம்.. ?”

    ” வாங்களேன் ப்ளீஸ். எனக்காக.. ”

    ” ஸாரி நித்தி. மொதவே நான் ரொம்ப மனசு ஒடஞ்சு போய் இருக்கேன். !! திரும்ப திரும்ப அடி வாங்க என் மனசுக்கு தெம்பு இல்லை.. !!”

    ” நான் ஒண்ணு சொன்னா கேப்பிங்களா.. ??”

    ” என்ன? ”

    ” நமக்குள்ள லவ் வேணாம்.!! அது நல்லாருக்காது..!! ஆனா.. நல்ல பிரெண்ட்ஸா இருக்க முடியும். அது மனசுக்கு ஆறுதலா இருக்கும்.. !!”

    ” ….. ”

    ” சரி.. உங்களுக்கு விருப்பம் இல்லேன்னா வேண்டாம்.!! இவளை அனுப்பி விட்டப்பறம் நான் இங்க கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுவேன். என் பிரெண்டு நிருக்காக. !! தென்.. ஸீ யூ லேட்டர்.. !! பை. !!” எனச் சொல்லி விட்டு காலை கட் பண்ணி விட்டாள்.. !!

    போனை பெட்டில் தூக்கி போட்டு விட்டு அப்படியே கொஞ்ச நேரம் கண்களை மூடிப் படுத்துக் கிடந்தேன். தூக்கம் வருவதறாகான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சும்மா புரண்டு கொண்டு கிடப்பதை விட.. வெளியே போய் வந்தால் தேவை இல்லாத சிந்தனைகள் ஒழியும்.. அதனால் மனசுக்கு சற்று மாறுதல் கிடைக்கும் எனத் தோன்றியது.. !!

    எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து உடை மாற்றிக் கொண்டு பைக் சாவியுடன் அறையை விட்டு வெளியே வந்தேன். !! வீட்டைப் பூட்டி விட்டு பைக்கில் கிளம்பினேன.. !!

    நான் நிருதி.. !! ஒரு தனியார் துறையில் இரண்டு வருடங்களாக வேலை செய்கிறேன்..!! நித்யா என் ஆபீஸில் என்னுடன் வேலை செய்பவள். ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு வந்து கொண்டிருக்கிறாள்.. !! வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதங்களுக்குப் பின்.. நித்யாவின் ஹாஸ்டல் தோழி ஸ்வப்னா எனக்கு அறிமுகமானாள். அவள் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்..!! என்னவோ.. ஸ்வப்னாவை எனக்கு பார்த்தவுடனே பிடித்துப் போனது. அவளுக்கும் அதே போலத்தான் என்பதை பின்னாளில் சொன்னாள். !! அடுத்த மூன்று மாதங்களில் என் காதலை நான் ஸ்வப்னாவிடம் சொல்ல.. அவளும் என்னை ஏற்றுக் கொள்ள.. ஒரு வருட காலம் நான் தரையில் கால் பதிக்காமல் ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தேன்.. !! இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சிறகொடிந்து தரையில் விழும் அந்தச் செய்தியைச் சொன்னாள் ஸ்வப்னா..!!

    அவள் சொந்தக் காரப் பையன் ஒருவன் கேட்டரிங் முடித்து ஆஸ்திரேலியாவில் இருந்தான். அவனுக்கு இவளை பெண் கேட்கிறார்களாம். இவள் வீட்டினருக்கும் அதில் சம்மதமமாம்..!! இந்த விஷயத்தில் நான் முந்திக்கொள்ள.. அவள் வீட்டுக்கு நித்யாவையும் அழைத்துக் கொண்டு போயிருந்தேன். ஆனால் அவள் வீட்டில் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. ஸ்வப்னாவுக்கும் பக்குவமாக குடும்ப சூழ்நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைத்ததன் விளைவு…

    ” ஸாரி நிரு.. !! எங்க ஃபேமிலிக்கும்.. உங்க ஃபேமிலிக்கும் சூட்டகாது.. !! ஸோ.. ந்மளே டீசண்டா ப்ரேக் அப் பண்ணிக்கலாம்.. !!” என என்னிடம் தெளிவாக.. திடமாக.. தீர்மானமாகச் சொன்னாள் ஸ்வப்னா.. !!

    என் அழுகை.. புலம்பல் எதற்கும் அவள் செவி சாய்க்கவில்லை.. !! அவள் திருமணம் முடிவாகி விட்டதால் இப்போது சொந்த ஊருக்கு போகிறாள் !!

    நான் ரயில்வே ஸ்டேஷன் போன போது வெகு சிலர்தான் இருந்தார்கள் !! பார்வைக்கு படக்கூடிய இடத்திலேயே நித்யாவும்.. ஸ்வப்னாவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.. !!
    என்னைப் பார்த்ததும் கையைத் தூக்கி ஆட்டினாள் நித்யா..!!

    ” ஹாய்.. !!!”

    வெட்கமே இல்லாமல் தன் முன்னால் போய் நின்ற என்னை லேசான முகச் சுளிப்புடன் பார்த்தாள் ஸ்வப்னா.. !!

    ‘அப்ப அவள் அழறதா நித்யா சொன்னது.. சுத்த பொய்யா.. ?’ Pundai Nondum Tamil Sex Story

    – வரும் …. !!!!!

    Leave a Comment