காமகாவியத்தில் கோசலையும் கலாகுட்டியும் கதாநாயகிகள் (Kaamakaviyathil Kosalaium Kalaakuttium Kathanayagigal)

சந்தை அன்னைக்கு செம ஜோரா நடந்துகிட்டு இருந்துச்சு. வாரச்சந்தைனாலே எங்க ஊரு களைகட்டும். நம்ப கண்ணு கலாகுட்டிய தேடுச்சு. ஆங்…அதோ பாவாடைய தொடைக்கு மேல ஏத்தி சொருகி கிட்டு, கத்திரிக்கா விக்கிறாளே அவளே தான். பக்கத்துல போனேன். அவ தொடையை வெறிச்சு பார்த்தேன். வியாபார பிஸில கலாகுட்டி என்னை கண்டுக்கவே இல்ல.

நான் அப்படியே அவளை சுத்தி சுத்தி வந்து மொதல்ல முலை குட்டிகளைத்தான் எட்டி எட்டி பார்த்தேன். நல்ல முலைக்குட்டிங்க ரெண்டும் கிண்ணுனு அவ தாவணி போட்ட ஜாக்கெட்டுக்குள்ள முட்டிகிட்டு நின்னுச்சு. அதை ரசிக்கும் போதே என் வாயில ஜொள்ளு வடிய ஆரம்பிச்சுடுச்சு. வடிஞ்ச சனியன் கரெக்டா கலாகுட்டியோட தொடையில வடிய, படாருனு திரும்பின கலாகுட்டி,

என்ன மைனரு, சந்தையில பொழுது போகலியோ, பொட்டச்சி பின்னாடி வந்து நின்னு எந்த பொழைப்பை பாக்குறாப்ல என்றாள்.

நான் சுதாகரித்து, எல்லாம் நம்ப பொழைப்புத்தான். வழக்கம் போல எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனா சாயங்காலம் கூடமாட ஒத்தாசையா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

அது சரி. ஏன் வீட்ல எங்க அக்கா, ஆசபாசமா ஒத்தாசை பண்ணலியாக்கும். இந்த சமைஞ்ச குமரிய ஒத்தாசைக்கு கூப்பிடுறீங்க.

ங்கொக்கா ஒத்தாசை கொடுத்துட்டாலும் சரி இன்னைக்கு சாயங்காலம்…

சொல்லும் போதே முறைத்து பார்த்த கலாகுட்டி, ரெடி தான். முதல்ல அக்காவை பார்த்து நாலு வார்த்தை நறுக்குனு கேட்டுகிறேன். அப்புறம் நம்ப பொழைப்பை பார்ப்போம்.

அடத்தூ. நீ நல்லதா சொல்லுவேனு பார்த்தா. என் வாழைக்காயை நறுக் வச்சிடுவே போல இருக்கே என்று கிளம்ப நினைத்த போது குலுங்கி சிரித்த கலாகுட்டி,

மைனரே சரக்கு காலியாகிடுச்சு. ஒரு 1000 ரூபா நோட்டை நீட்டும். வியாபாரத்தை முடிச்சிட்டு, இன்னைக்கு நம்ப பொழைப்பை கவனிக்கலாம்.

நிஜமாவா சொல்றே. ஏமாத்த மாட்டியே

ம்ம்..கட்டினவ ஏமாத்துனா மட்டும் ஏத்துப்பீங்க. நாங்க ஏமாத்துனா ஏமாற மாட்டீங்களோ. அதெல்லாம் இந்த கலா சொன்னா அந்த காலாவே சொன்ன மாதிரி தான்.

அது யாருடி காலா…

அட தெரியாதா நம்ம ரசினி படம். அதான் நம்ம ஊருல தெருவுக்கு தெருவ எழுதி போட்டிருக்கானுவலே..

ஓ…சினிமாவ சொல்றியா. அதெல்லாம் யாரு புள்ள பாக்குறா. பொழுது சாஞ்சா உன்ன மாதிரி பொண்ணு குட்டிகளோட…

ம்ம் அதான் அக்கா சீக்காளினு நினைச்சு பக்கத்துல அண்ட விட மாட்டேங்குறா போல. ஆனா உறைய வாங்கி வச்சுக்கோ மைனரே. மாட்டாம நான் பொழைப்பை பார்க்க விடாமட்டேன் பாத்துக்கோ

அட அதெல்லாம் எதுக்க புள்ள….

அப்போ போ வரமாட்டேன். உன்னோட 1000 ரூபாயும் வேணாம்..

சரி சரி இந்தா என்று 1000 முழு நோட்டை கலாகுட்டியிடம் நீட்டி விட்டு சரக்கடிக்க கிளம்பினேன்.

கலாகுட்டி சந்தைக்கு புதுசு இல்லை. அவ ஆத்தாளோட தான் வருவாள். ஆத்தா இப்போ ஜெயில்ல இருக்கிறாள். கலாகுட்டியை கையை பிடித்து இழுந்ததால் 2 வருடம் முன்று 3 வெளியூர் வாலிப பசங்களோட கையை வெட்டி விட்டாள். அந்த கேஸ்ல 3 பசங்களும் காலி. அதனால் ஆயுள் கைதியாக கலாகுட்டியோட அம்மா இப்போது ஜெயிலில். அந்த சம்பவத்துக்க பிறகு கலாகுட்டி மேல் சந்தை காத்து கூட பட யோசிக்கும். அப்பவும் இப்பவும் கலாகுட்டிய நான் மட்டும் தான் தைரியமாக கிண்டல் அடிப்பேன்.

அதுவும் அவ அம்மா முன்னாடியே அவளை சின்ன வயசுல இருந்து கிண்டல் அடிப்பேன். கலாகுட்டியின் அம்மாவை கேஸிலிருந்து வெளியே கொண்டு வர நானும் முயற்சி செய்தேன். நேரடி சாட்சிகள் மூலம் குற்றம் நிரூபிக்க பட்டு விட்டது. அதனால் அவளை காப்பாத்த முடியவில்லை. ஆனால் அவ்வப்போது நான் தான் அவளை ஜாமீனில் வெளியே எடுத்து வருவேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னோட ஜாமீனுக்கு இனிமே செலவு பண்ணாதே. என் மக பொழைப்பு நடத்த ஏதாவது உதவி பண்ணு. நீ ஆசைப்பட்டா அவளை கட்டிக்கோ. ஆனா என்னை மாதிரி அவளையும் ஆக்கிடாதே. அவளுக்கு நீ தான் காவல் தெய்வம் என்று சொல்லுவாள்.

ஆனால் கலாவிடம் இதை பற்றியெல்லாம் நான் பேசியதே இல்லை. அவளை பார்த்து விட்டு அத்தனை பசங்களும் பத்தடி தள்ளி போகும் போது, நான் அவளிடம் தைரியமாக பேசுவது அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும். நான் பேசவில்லை என்றாலும் அவளே கூப்பிட்டு பேசி சீண்டுவாள். அடிக்கடி கடன் கேட்பாள். ஆனால் கரெக்டா விற்று கொடுத்து விடுவாள். ஆனா எனக்கும் கலாகுட்டியின் அம்மாவுக்கு உள்ள உறவு அவளுக்கு தெரியுமா என்று எனக்கே கூட தெரியாது. கலாகுட்டி கைக்குழந்தையாக இருக்கும் போதே அவளோட அம்மா இந்த சந்தைக்கு அனாதையாக வந்தாள்.

அவளுக்கு ஆதரவளித்து, வியாபாரம் செய்ய உதவி பண்ணியது நான் தான். ஆனால் அதற்காக ஒரு நாளும் அவ அம்மாவிடம் எதையும் எதிர்பார்த்தது இல்லை. என்னோட டேஸ்டும் வேற. நல்ல நெஞ்சை நிமிர்த்திகிட்டு, வீராப்பு பேசும் பொண்ணுகளை தான் வலை வீசி பிடித்து நல்லா வச்சு செய்வேன். கலாகுட்டி அம்மாவை பார்த்து எனக்கு அனுதாபம் தான் வந்தது. ஆசை வரவில்லை. ஆனால் ஒரு நாள் சரியான மழையும் காத்துமாய் இருந்த மந்தார வேளையில் என் வீட்டுக்கு நனைந்த படியே வந்த கலாகுட்டியின் அம்மா, என்னிடம் கலாகுட்டிக்கு உடம்பு சரியில்லை என்று காசு கேட்டாள். நன்றாக குடித்து கொண்டிருந்த நான் அவளிடம் 5 நூறு ரூபாய் தாளை நீட்டிய போது, அதிலிருந்து 1 தாளை மட்டும் எடுத்த கொண்டு மிச்சத்தை கொடுத்து விட்டு போனாள். பிறகு அதே இரவில் வீட்டுக்கு வந்தாள். இன்னும் பணம் வேணுமா என்று கேட்ட போது, இல்ல வாங்கின பணத்தை கழிக்க வந்திருக்கேன் என்று என்னை கட்டிபிடித்தாள். அப்போது போதை தெளியாத நான், முதல்முறையாக அவள் மேல் போதை கொண்டு கட்டிபிடித்து முத்தம் கொடுத்தேன்.

அன்று ஆரம்பித்த ஓழ் தான். கலாகுட்டியின் அம்மாவை என் வப்பாட்டியாகவே வைத்து கொண்டேன். காமராணினு அது அவள் தான். ஒரு ஆம்பளை அவ கூட ஒரு தடவை படுத்துட்டா அப்புறம் அவளோட அடிமை தான். உறவுக்கு முன்னாடி அவ பண்ற சீண்டலும், சேட்டையுமே அவளோட அடிமை ஆக்கிடும். மூர்க்கத்தனமா மேல ஏறி ஓத்துட்டு, கஞ்சிய வடிச்சு தான் எனக்கு பழக்கம். ஆனா காமத்துல பலவகை இருக்கு. பொறுமையும் ரசனையும் தான் காமத்துக்கு அவசியம்னு எனக்கு புரிய வச்சது கலாகுட்டியோட அம்மா கோசலை தான்.  காது மடலை கவ்வி சப்பி விடுவா. அப்புறம் என்னோட மூக்கை நாக்குல நக்கி விட்டு அப்படிய உதடை கவ்வி சப்பி சுவைக்கும் போதே சொக்கி போயிடுவேன். இதெல்லாம் இவளுக்கு எப்படித்தெரியும்னு கேட்டேன்.

அப்போ பாண்டிச்சேரில ஒரு பிரெஞ்சு காரங்க வீட்ல வேலை பார்த்தேன். அங்கே என் முன்னாடியே முதலாளி அம்மாவும், அய்யாவும் இதெல்லாம் பண்ணுவாங்க. பல தடவை நேர்லயும ஒளிஞ்சி இருந்தும் அவங்க பண்றதை பாத்திருக்கேன். ஓக்குறதை விட இதெல்லாம் ரொம்ப நேரம் பண்ணிட்டு தான் ஓப்பாங்க என்றாள்.

அப்போது அவளிடம் அந்த பிரெஞ்சுகாரன் உன்னை ஓக்கலியா டி என்று கேட்ட போது என் கன்னத்தில் பளார்னு அறைஞ்சு. இது தான்டா ஆம்பளை புத்தி. அடுத்த கேள்வி எங்கே போகுதுனு பாரு. அப்படி படுத்திருந்தா நேரடியா ப்ரெஞ்சுகாரன் ஓக்கும் போது தெரிஞ்சுகிட்டேனு சொல்லமாட்டேனா என்று கேட்டபோது இன்னொரு அறை என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.

அதற்கு பிறகு கலாகுட்டியின் அம்மா கோசலை மேல் காதலும் வந்தது. எனக்கு கள் போதை என்றால், கோசலைக்கு காமம். ஓக்குற மூட் வரும்போதெல்லாம் என்னை தேடி வந்து விடுவாள். இதுவரை அவள் தேடி வந்த தான் ஓத்து சுகம் கொடுத்திருக்கிறேன். நானாக அவளைத் தேடி போய் ஓத்தது கிடையாது. அதனால் அவளுக்க என் மேல கொஞ்சம் மதிப்பும், மரியாதையும் உண்டு. அப்படி கள்ளோடும், கோசலை ஓழோடும் காலம் போய் கொண்டிருந்தது.

கலாகுட்டியும் வளர்ந்து குமரியானாள். அம்மா கோசலையை சீண்டுவதை போல் தான் கலாவையும் சீண்டுவேன். கலா முறைத்தாலும், கோசலை சிரித்து ரசிப்பாள். என்னிடம் கோபித்து கொண்டது இல்லை. கோசலையை பொறுத்த வரை அவளை இப்படிலாம் நான் ரசிக்கலையேனு வருத்தம் உள்ளுக்குள்ள இருந்திருக்க வேண்டும். அவள் என்னை ரசித்து ஓத்ததை போல் நான் அவளை ரசித்தது இல்லை. சுகம் கொடுத்து, சுகம் வாங்கியிருக்கிறேன் அவ்ளோ தான். அதனால் மகளை வர்ணிச்சு ரசிப்பதை கோசலை விரும்புவாள்.

இதே காலகட்டத்தில் தான் சந்தையில் கலாகுட்டியின் கையை பிடித்து இழுத்து, முலை மேலும் குண்டியிலும் கை வைத்த 3 விடலை பையன்களோட கையை துண்டாக வெட்டி எறிந்து விட்டு ஜெயிலுக்கு போனாள். ஆனால் அவள் போன பிறகு தான் எனக்கு பொறுப்பு வந்து கலாகுட்டியை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தேன். அவளை ஜெயிலுக்கு அம்மாவை பார்க்க கூட்டி போகும் போதெல்லாம் என்னை வெளியே போக சொல்லிவிட்டு மகளிடம் நிறைய ஆலோசனை சொல்லுவாள். பிறகு என்னை தனியே கூப்பிட்டு, உன்னை தவிர வேற யாரையும் நம்பாதே டி. நமக்கு குலசாமி மைனரு தான்னு அவகிட்டே சொல்லியிருக்கேன் என்று அழுவாள். அவள் கண்ணீரை துடைத்து விட்டு, மகளை அழைத்து கொண்டு வருவேன்.

கலாகுட்டியை கிண்டல் கேலி செய்தாலும், கோசலையின் விருப்பத்திற்காக கலாகுட்டியை கட்டி குடும்பம் நடத்த எனக்கு கொஞ்சம் தயக்கம் தான், கலாகுட்டிக்கும் ஆசை இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஒரு வேளை அம்மாவின் வார்த்தைக்காக என்னை அவள் சகித்து கொண்டு பழகலாம். காலம் எல்லா கேள்விக்கும் விடை சொல்லும் என்று காத்திருந்த போது தான் ஒரு நாள் கலாகுட்டியும் அம்மாவைப்போல் என் வீட்டுக்கு வந்து நான் வியாபாரத்துக்கு கொடுத்த 1000 ருபாய கொடுக்க முடியல. மழையில நனைஞ்சு நஷ்டமாயிடுச்சு. ரூபாய கழிக்க வந்திருக்கேன் என்று சொன்ன போது அவளை கட்டியணைத்து முத்தமிட்டு அணைத்து கொண்டேன்.

கையோடு கோசலையிடம் கூட்டி சென்று அவள் முன்பே ஜெயிலில் ஒரு மஞ்சள் கயிறை கலாகுட்டியின் கழுத்தில் கட்டி, பொண்டாட்டியாக என் வீட்டுக்கு கூட்டி வந்து விட்டேன். அதற்கு பிறகு தான் ரொம்ப நாள் மனசஞ்சலம் தீர்ந்தது. கோசலையும் நிம்மதி தான். ஆனா இந்த குமரியோட ஓழுக்கு தான் என்னால ஈடே கொடுக்க முடியல. தாய் கோசலையை விட காமகாதகியாக இருக்கிறாள். ஊம்பியே கஞ்சியை உறிந்துவிட்டால், எப்படி அவள் மேலே ஏறி உறி அடிப்பது. கேட்டால் அதெல்லாம் உன் திறமை நீ ஓக்காம நான் பிள்ளை பெறமுடியாது. நான் பிள்ளை பெறாவிட்டால் நீ ஆம்பளையாக முடியாது என்று சொல்லி என்னை கேவலப்படுத்துகிறாள். சீக்கிரம் நான் ஆம்பிளையான கதையை சொல்கிறேன்.

நன்றி!

Leave a Comment