வந்தவள் நீதானே – 2 (Tamil Sex Stories - Vanthaval Neethanae 2)

This story is part of the வந்தவள் நீதானே series

    Pundai Nakkum Tamil Sex Stories – உன் உள்ளம் கவர்ந்த மங்கை ஸ்வப்னா.. என்னைப் பார்த்த ஏளன பார்வை என்னை உச்சபட்ச கோபத்திற்கு தள்ளியது..!!

    சராசரி உயரத்தில் கொஞ்சம் கூடுதல் நிறத்தில் கொப்பும் கொலையுமாக.. மப்பும் மந்தாரமுமாக இருக்கும் அவள் அழகில் மயங்கிய எனக்கு இந்த அசிங்கம் தேவைதான் என்று தோன்றிது.!! அவள் உடம்பில் நான் தொடாத பாகம் என்று எதுவும் இல்லை. நேரடி உடலுறவு ஒன்றைத் தவிற.. நாங்கள் எல்லாவகையான விளையாட்டுக்களையும் விளையாடியிருந்தோம். அவள் பிரிவை விட.. அந்த நினைவுதான் என்னை பெரிதும் வாட்டிக் கொண்டிருக்கிறது..!!

    இரண்டு நொடிகளுக்கு மேல் அவள் முகத்தைப் பார்க்கப் பிடிகக்கவில்லை எனக்கு..!! நான் நித்யா பக்கம் திரும்பினேன்..!!

    ” வாங்க சார்… என்னமோ நான் வர மாட்டேன்.. அப்படி இப்படினு ரொம்ப பிகு பண்ணிங்க.. ??”
    எனச் சிரித்தபடி என்னைக் கேட்ட நித்யா மேல் எனக்கு மசக் கோபம் வந்தது.

    ” என்ன தூங்கிட்டிருந்தவனுக்கு கால் பண்ணி வரச் சொல்லிட்டு.. நீயும் என் மூஞ்சில பிய்ய பூசறியா.. ??” என நித்யாவை முறைத்துக் கொண்டு கேட்டேன்.

    ” ஹேய்.. நிரு.. ஸாரி..ஸாரி.. ஸாரி.. !! சும்மா.. ஜஸ்ட்.. நான் விளைய்ட்டுக்கு உங்களை கலாய்க்கலாம்னு.. எக்ஸ்ட்ரீம்லி வெரி ஸாரி.. !!” என லேசான பதட்டத்துடன் எழுந்து என் கையைப் பிடித்துக் கொண்டாள் நித்யா.
    ”ஸாரி நிரு.. உங்க மன நிலையை புரிஞ்சிக்காம காமெடி பண்ணது என் தப்புதான்.. ”

    ” ம்ம்.. பரவால்ல விடு.. ”
    மெல்ல முனகிவிட்டு.. தள்ளிப் போய் உட்கார்ந்தேன்.

    முகச்சுளிப்புடன் என்னைப் பார்த்த பிறகு ஸ்வப்னாவை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. நான் அவள் பக்கம் திரும்பாமல்.. ரயில் பாதை மறையும் தூரத்து இருட்டை வெறித்தேன். நித்யா வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

    ” காபி குடிக்கறிங்களா நிரு.. ?? சுக்கு காபி.. நல்லாருக்கும்.. !!” மெதுவாக என் கை தொட்டுக் கேட்டாள்.

    ” இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்.. ??”அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை நான் கேட்டேன்.

    ” ம்ம்.. இன்னும் ஒரு பிப்டீன் மினிட்ஸ்ல வந்துரும்னு அனௌன்ஸ் பண்ணாங்க. !! காபி வாங்கட்டுமா.. எனக்கும் சேத்துதான்.. ??”

    ” ம்ம்.. !!” என்றேன்.

    சைக்கிளில் வைத்து தள்ளிக் கொண்டு வந்த சுக்கு காபி மூன்று கப்கள் வாங்கினாள் நித்யா. என்னிடம் கொடுத்ததை வாங்கி அமைதியாக குடித்தேன்.. !! அப்பறம் நாங்கள் சரியாக பேசிக் கொள்ளவில்லை.. !!

    நீளமாக மூச்சு விட்டுக் கொண்டு வந்து நின்ற ரயிலில் இருந்து சில பயணிகள் இறங்க.. ஸவப்னாவை ஏற்றி.. உள்ளே போய் சீட் பார்த்து உட்கார வைத்து விட்டு வந்தாள் நித்யா.. !!

    ” நிரு.. ”

    அவளைப் பார்த்தான்.

    ” ஒரு நிமிசம் அவளை பாருங்க.. ” என்றாள்.

    வேண்டா வெறுப்பாக.. ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்த ஸ்வப்னாவை பார்த்தேன். அவள் கண்ணீருடன் என்னைப் பார்த்துக் கையசைத்தாள்.!! ஒரு நொடி.. என் கண்களே இருண்டு விட்டதை போலிருந்தது எனக்கு. !! ஓ.. அப்பறம்தான் புரிந்தது. என் கண்களிலும் கண்ணீர்..!! ச்ச்.. நான் ஏன் அழுகிறேன்.. ??

    ” அவ என்னமோ சொல்ல விரும்பறா.. ”

    ” இனி பேச என்ன இருக்கு.. ?” நான் முனகினேன்.

    ”என்னன்னுதான் கேளுங்களேன்..!!” என
    என் கையை பிடித்து என்னை ஸ்வப்னா பக்கத்தில் இழுத்துப் போனாள் நித்யா.

    கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கரகர குரலில் பேசினாள் ஸ்வப்னா.
    ” ஸாரி நிரு.. !! என் மாரேஜ் இன்விடேஷன் அனுப்பறேன். மாரேஜ்க்கு வந்துருங்க..!! இந்த ஜென்மத்துல என்னால உங்கள மறக்க முடியாது. ஆனா என்ன பண்றது…”

    அவள் தொடர்ந்து மேலே பேசிக் கொண்டே போக.. என் ரத்தம் எல்லாம் கொதித்தது. ரயிலுக்குள் இருந்து அவளை இழுத்துப் போட்டு மிதிக்க வேண்டும் போலிருந்தது. என் உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாமல் நான் ரயில் பெட்டியில் என் முஷ்டியை மடக்கி குத்தினேன். நித்யா என் கையைப் பிடித்தாள்.! அவளை முறைத்தேன். அவள் சிரித்தாள்..!!
    அந்த நொடிதான்.. சட்டென எனக்குத் தோன்றியது. நான் ஸ்வப்னாவை பார்த்தேன். அவள் ஏதோ ஒன்றை விவரித்துக் கொண்டிருந்தாள். நான் மீண்டும் நித்யாவைப் பார்த்தேன். நித்யா புன்னகைத்துக் கொண்டிருந்தாள்..!!

    நான் நித்யாவை ஒரே நொடியில் நெருங்கினேன். அவள் இடுப்பில் கை போட்டு சட்டென அவளை இழுத்து அணைத்தேன். அந்த ஒரே நொடியில் அவள் உதடுகளை என் உதடுகளால் கவ்வினேன்..!! நித்யாவின் உதட்டுச் சுவை எனக்கு தெரியவில்லை. ஆனால் ஸ்வப்னாவை பழி வாங்கி விட்டேன் என்கிற கர்வத்தில்.. நித்யாவை என்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டு.. அவள் உதடுகளை விடாமல் சப்பிக் கொண்டிருந்தேன்.. !!

    சில நொடிகளுக்கு என்னிடம் தன் உதடுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தவள்.. பின்னர் நினைவு வந்தவளை போல.. சடாரென என்னைத் தள்ளி விலக்கினாள். !! நான் ஸாரி கேக்கவில்லை. எங்களைச் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். இரவு நேரம் என்பதால் வெகு சில நொடிகளே நடந்த இந்த முத்தச் சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை. ஸ்டேஷனில் இருந்த ஒன்றிரண்டு பேரும் அவரவர் வேலைகளில் கவனமாக இருந்தனர். !!

    நான் ஸ்வப்னாவைப் பார்த்தேன். அதிர்ந்த முகத்தில் விரிந்த கண்களுடன் என்னை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். கோபத்தில் அவள் முகம் சிவந்து போயிருந்தது.. !!

    நித்யா சூழ்நிலையை.. எனா மன நிலையை புரிந்து கொண்டிருந்தாள்.
    ” என்ன நிரு.. ச்ச.. ” என மட்டும் தன் வருத்தத்தைத் தெரிவித்தாள்.

    ” நீ என்னை என்ன நினைச்சிட்டாலும் சரி.. நான் உன்னை மிஸ் பண்ண விரும்பல. உனக்கு கோபம் இருந்தா என்னை திட்டிரு. ஆனா நான் உன்கிட்ட.. உன்ன கிஸ் பண்ணதுக்காக ஸாரி கேக்க மாட்டேன். இப்பவும் எனக்கு உரிமை இருக்கறதா நான் நம்பறேன்..!! உன் பிரெண்ட அனுப்பிட்டு வா.. நான் வெயிட் பண்றேன்.. !!” எனச் சொல்லி விட்டு நான் அந்த இடத்தை விட்டு அகன்றேன்.. !!

    எனக்கு எங்கும் உட்காருவதில் விருப்பம் இல்லை. ரயில் நிலையித்தின் கடைக் கோடி வரை கொஞ்சம் வேகமாக நடை போட்டேன். கடைசிக்கு போனபோது என் ஆவேசம் கொஞ்சம் தணிந்திருப்பதை போல் தெரிந்தது..!! அங்கு சில நொடிகள் நின்றிருந்து விட்டு மீண்டும் திரும்பி வந்து.. மறு கோடிக்கு போனேன். நித்யா நின்றிருந்த இடத்தை கடந்துதான் போனேன். ஆனால் அவள் பக்கம் நான் திரும்பக் கூட இல்லை.. !!

    அப்பறம் ரயில் போன பிறகு.. என்னிடம் வந்தாள் நித்யா.
    ” ஏன்டா இப்படி பண்ண.. பொறுக்கி.. ??” என பட்டென என் கன்னத்தில் அறைந்தாள்.

    ” எனக்கு உரிமை இருக்குனு நினைச்சேன். அதான் அப்படி பண்ணேன்.. !”

    ” என்ன உரிமை.. ? நான் என்ன உன் லவ்வரா.. ??”

    ” அதுக்கும் மேல.. ”

    ” என்ன. ??”

    ” நீ என்னோட பெஸ்ட் பிரெண்டு.. !!”

    ” தொலைச்சிருவேன். படவா.. !! நட.. நட.. !! நைட் டைம்ங்கறதால யாரும் பாக்கலை. !! இல்லேன்னா நான் நான்டுகிட்டுதான் செத்துருக்கனும்.. !!”

    ” யாரு.. நீ.. ? நான்டுகிட்டு செத்துருவ.. ??”

    ” சரித்த்தான். மூடிட்டு நட… உன்னை கூப்பிட்டதே தப்பா போச்சு.. ” என்னைத் தள்ளி நடக்க வைத்தாள்.

    ” ஏய்ய்.. என்ன இப்படி மரியாதை இல்லாம பேசற.. ??”

    ” ஆமா.. உனக்கு மரியாதை ஒண்ணுதான் குறைச்சல் இப்ப.. !! பொறுக்கி.. !! நடறா.. !!”

    என் பைக் பார்க் பண்ணிய இடத்துக்கு போனோம்.
    ” சரி.. இந்த பொறுக்கிய நம்பி வரியா.. இல்லை ஆட்டோல போய்க்கறியா ??”

    ” நான் ஏன் ஆட்டோல போகனும் நீ இருக்கப்ப.. ??” என்றாள்.

    நான் பைக்கை எடுக்க என் பின்னால் உட்கார்ந்தாள். என் முதுகில் அவள் முலைகள் அழுந்த உட்கார்ந்து சொன்னாள்.
    ” சாப்பிட ஏதாவது கிடைக்குமா.. ? எனக்கு லைட்டா பசிக்குது.. ??”

    ” இந்த நேரத்துல ஒண்ணும் கிடைக்காது.. ”

    ” உன் வீட்ல.. ஒண்ணும் இலலையா.. ??”

    ” வீட்ல இருக்கு.. ”

    ” போ.. ”

    ” எங்க.. ? என் வீட்டுக்கா.. ?”

    ” ம்ம்.. அதான் வீட்ல யாரும் இல்லல்ல.. ??”

    ” ஏய்.. நான் பொறுக்கி நித்தி.. ”

    ” ஹா.. ஸோ… ??”

    ” என்னை நம்பி.. இந்த நேரத்துல என் வீட்டுக்கு வரியா.. ??”

    ” ஏன் நீ என்ன பண்ணிருவே என்னை.. ?”

    ” ஏதாவது பண்ணிட்டேனு வெய்..?? நானே கொஞ்சம் கிறுக்கு புடிச்சு அலைஞ்சிட்டிருக்கேன்..!!”

    ” இழுத்து வெச்சு ஆஞ்சுருவேன்.. அங்கேயே.. !! மூடிட்டு வீட்டுக்கு வண்டிய விடு.. !!”
    அவள் மார்பில் இருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தில் போட்டு சுருட்டி விட்டுக் கொண்டாள் நித்யா. அவள் கைகள் இரண்டையும் முன்னால் விட்டு என் வயிற்றில் போட்டு என்னை அணைத்துக் கொண்டாள். அவள் முகத்தை என் வலது தோளில் வைத்தபடி சொன்னாள்.
    ” பாவண்டா அவ.. !! தனியா போய் கதறி கதறி அழப் போறா..!! அவளை செமையா பழி வாங்கிட்ட நீ.. !! நானே எதிர் பாக்கலை.. செம ஷாக்.. !!”

    என் கர்வம் தன் பிடறியை சிலிர்த்துக் கொண்டதை போலிருந்தது எனக்கு …. !!!!! Koothi Nakkum Tamil Sex Stories

    – வரும் …. !!!!!

    Leave a Comment