சுவாதி எப்போதும் என் காதலி-29 ( Swathi Epodhum En Kadhali 29)

This story is part of the சுவாதி எப்போதும் என் காதலி series

    சுவாதி எப்போதும் என் காதலி-29

    தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

    ஆதரவுக்கு நன்றி…??
    தொடர்புக்கு.
    Keep supporting and camanding
    At raj28nm@gmail. com

    மும்பை ஜெயிலில்

    யோவ் பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க என்ன பண்ணி ஜெயிலுக்கு வந்த என்று ஒரு கிழம் கேட்க விக்கி அழுது கொண்டு இருந்தான். சொல்லுப்பா என்ன பண்ண கொலை பண்ணியா என்றார். இல்ல என்றான் விக்கி. அப்புறம் நாலு பேர் கூட சேந்து எதுவும் ஒரு பொண்ண கற்பளிச்சியா என கேட்டார். இல்லை என்றான். வேற நீ எதுவும் தீவிரவாதிக க்ரூப்பா என்றார். இல்லை என்றான். அப்ப என்ன தான் பண்ண என்றார். லவ் பண்ணேன் என்றான் விக்கி அழுது கொண்டே அப்ப நீ உள்ள இருக்க வேண்டியது தான்.

    விக்கி அழுது கொண்டு இருந்தான். இந்நேரம் கனடா போயிருப்பா ஐயோ என் லைப்ல எதுவுமே நான் நினச்சது கிடைக்கலையே என்ன பண்ணுவேன். என்று விக்கி ஒரு மணி நேரம் அழுது கொண்டு அங்கே இருக்கும் கிழத்திடம் தன் கதையை சொல்லி கொண்டு இருந்தான். இங்க பாருப்பா மனச தளரா விட்டுடாத அந்த பொண்ணு என்ன இந்தா இருக்க கர்நாடாகா தான போயிருக்கு போயி மறுபடியும் கூப்பிடு என்றார்.

    யோவ் அது கர்நாடாகா இல்லையா கனடா வேற நாடுயா என்றான் விக்கி. எதுவா இருந்தா என்ன அவ செவ்வாய் கிரகமே போனாலும் நீ போயி கூப்பிடு ஆமா இங்க கூப்பிட்டெ போடா நாயேன்னு சொல்லி அசிங்க படுத்திட்டு போயிட்டா இதுல அங்க வேற போயி அசிங்க படனுமா அட போயா அவ வர மாட்டா.

    மிஸ்டர் விக்னேஷ் உங்கள ஜாமின்ல எடுக்க ஆள் வந்து இருக்கு சோ நீங்க போகலாம் என்றார் போலிஸ். அது யாரு வருணா இல்ல மணியா என்று வெளியே போயி பார்த்தவன் அவன் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை. சுவாதி அங்கு கையெழுத்து போட்டு கொண்டு இருக்க அருகில் அஞ்சலி கையில் குழந்தையை வைத்து இருந்தாள்.

    விக்கி மெல்ல அவள் அருகே சென்றான். ஹ சுவாதி

    ஹ விக்கி

    நீ போகல என்றான். இல்ல என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. விக்கியின் கண்களிலும் கண்ணீர் வர இருவரும் நேருக்கு நேராக பார்க்க அவர்கள் கண்களும் கண்ணீரும் அவர்களின் உணர்வுகளை அவர்களுக்கு புரிந்து கொள்ள வைக்க இருவரும் பார்த்து கொண்டே இருவருமே கட்டி பிடித்து கொண்டனர். இருவருமே ஒருவரை ஒருவர் நெருக்கி கொண்டனர். சுவாதி அவனை கட்டி பிடித்து கொண்டே அவன் காதில் கேட்டாள். ஏர்போர்ட்ல சொன்னது எல்லாம் என்று அவள் முடிக்கும் முன் எல்லாம் என் மனசுல இருந்தது தான் வந்தது என்றான்.

    என்னைய எந்த காரனத்த கொண்டும் என்று சுவாதி சொல்ல உன்னைய எந்த காரணத்த கொண்டும் கை விட்டுட மாட்டேன் என்றான். பின் அவளை விளக்கி அவளை நெஞ்சு ஓடு சாய்த்து கொண்டு அவள் முகத்தை நேருக்கு நேராக பார்த்தான். அப்படியே அவள் உதட்டில் தன் உதட்டை பொறுத்தினான். சுவாதியும் அவள் உதடை அவனுக்கு கொடுத்து விட்டு அவன் உதட்டை எடுத்தாள். இருவரும் போலிஸ் ஸ்டேசனில் இருக்கிறோம் என்றோ சுற்றிலும் பலர் இருக்கின்றனர் என்பதையே மறந்து போயி அவர்கள் உதடுகளை காதலோடு கவ்வி கொண்டு இருக்க

    ஜெயிலில் இருக்கும் கைதிகள் போலிஸ் கான்ஸ்டபிள்கல் எல்லாரும் வாயை பிளந்த படி பார்த்து கொண்டு இருக்க அவர்கள் இருவரும் இணைந்ததை பார்த்து அஞ்சலி ஆனந்த கண்ணீர் விட்டாள்.

    ஹலோ போதும் இது ஒன்னும் லாட்ஜ் இல்ல மீதிய வீட்ல போயி வச்சுக்கொங்க என்று சீனியர் போலிஸ் கத்த விக்கியும் சுவாதியும் சிரித்து கொண்டே மெல்ல பிரிந்தனர். பின்னர் விக்கி சிரித்து கொண்டே ஒரு சின்ன முத்தத்தை அவள் உதட்டிற்கு கொடுத்து விட்டு போவோமா என்றான்.

    சுவாதியும் சிரித்து கொண்டே எஸ் சீக்கிரமா என்றாள். பின் சுவாதி குழந்தையை வாங்க விக்கி சுவாதி என் கிட்ட கொஞ்சம் கொடு அவன என்றான். ம்ம் உனக்கு தான் குழந்தைனாலே அலர்ஜி ஆச்சே என்றாள். அது மத்த குழந்தைகளுக்கு தான் என் குழந்தைக்கு இல்ல என்று சொல்லி கொண்டு அவன் மகனை வாங்கியவன் அவனுக்கு சின்ன முத்தம் கொடுக்க அவன் உதட்டில் புன்னகை அரும்பியது.

    சுவாதியின் கைகளை பிடித்து கொண்டு குழந்தையை தன் தோளில் போட்டு கொண்டு சந்தோசமாக விக்கி நடந்தான். அஞ்சலியை பார்த்து நான் போயிட்டு வரேன் என்று சொன்னாள். நல்லா இருடி சந்தோசமா போயிட்டு வா பின் விக்கியை பார்த்து டேய் எதுவும் கோக்கு மாக்கு பண்ண என்று மிரட்ட ஐயோ முதல என்னுடைய ஆள என் கிட்ட விடுங்க என்று சொல்லி விட்டு வேகமாக இருவரும் காரில் ஏறினார்கள்.

    எப்போதும் பின்னே உக்காரும் சுவாதி இன்று முன்னே உக்காந்தாள். இருவரும் தங்களை மறந்து சிரித்து கொண்டே இருந்தனர். விக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு போவோமா டியர் என்று கேட்க சரிங்க என்றாள். விக்கி சந்தோசமாக வண்டியை செலுத்தினான்.

    விக்கி சுவாதி இருவருமே வீட்டிற்கு வந்தனர். இருவருமே ஒருவர் கை ஒருவரை நெருக்கமாக பிடித்து கொண்டு வந்தனர். இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே வந்தனர். இருவருக்குமே வார்த்தைகள் வர வில்லை. சிரிப்பு தான் வந்தது. உள்ளே வந்து சிரித்து கொண்டே இருந்தனர். பின் இருவருமே ஹாலில் உக்காந்தனர். சுவாதி குழந்தையையும் கையில் வைத்து கொண்டு அவன் பக்கத்தில் உக்காந்தாள். இருவரின் கை விரல்கள் காரை விட்டு வெளியேறும் போது பிடித்து இருந்தது இன்னும் விட வில்லை.

    சுவாதியிடம் இருந்து விக்கி குழந்தையை எப்படி பிடிப்பது என்று கற்று கொண்டு அவனை மெல்ல வாங்கினான். வாங்கி தோளில் போட குழந்தை உற்சாகாதில் ஒரு முறை உடலை உலுப்பியது. பாருடா அப்பன் கிட்ட போன உடனே சந்தோசத்த 10 மாசம் கஷ்டப்பட்டு சுமந்து பெத்தது நானு நீ ஒரு நாள்ல அவர் செல்லம் ஆகிட்டியா என்றாள். விக்கி சிரித்தான். சுவாதி செல்லமாக அவன் கையில் கிள்ள ஆவ் குழந்தைய வச்சு இருக்கேன் கிள்ளாதடி என்றான். சுவாதி சிரித்தாள்.

    விக்கி குழந்தையின் நெற்றியில் ஒரு சின்ன முத்தம் கொடுத்து விட்டு அவன் முதுகிற்கும் இடுப்பிற்கும் இடையில் தன்னை போல் அவனுக்கு இருக்கும் மச்சத்தை முத்தமிட்டான்.

    ஹே உனக்கு இதே மாதிரி மச்சம் நிஜமாவே இருக்கா என்றாள். ஆமாடி என்றான். எங்க காட்டு என்றவுடன் விக்கி தன் சட்டையை தூக்கி அவன் இடுப்பு ஓரத்தில் இருந்த மச்சத்தை காட்ட சுவாதி அதையும் தன் மகன் மச்சத்தையும் பார்த்து ஆமாடா அதே மச்சம் எப்படிடா என்று ஆச்சரியாமாக கேட்க விக்கி தெரியல என்று சிரிக்க சுவாதி அந்த மச்சத்தை தன் விரல்களால் தொட்டாள். ரொம்ப அழகா இருக்கு ரெண்டு பேருக்குமே ஏதோ ராஜ பரம்பரை மச்சம் மாதிரி என்றாள்.

    ஹ நாங்க பிச்ச காரங்க பரம்பரை நீ தாண்டி ராஜ பரம்பரை என்று விக்கி சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி அவன் வாயை பொத்தி ஸ்ஸ் இனி மேல் நீ மட்டும் தான் என் குடும்பம் ஓகேவா என்றாள். விக்கி ம்ம் என்று சொல்லி கொண்டே தன் வாயை பொத்தி இருந்த கையை முத்தமிட்டு கொண்டே நக்க சீ என்று சொல்லி எடுத்தாள். விக்கி அவளை பார்த்து கண்ணடித்தான்.

    சிரிக்கிறியா நானும் பதிலுக்கு கொடுக்குறேன் என்று சொல்லி விக்கியின் அந்த பிறை வடிவ மச்சத்தை குனிந்து முத்தமிட்டாள். விக்கிக்கு சில் என்று ஆனது. அவள் அழுது கொண்டே ஏன் விக்கி ஒரு வேல இந்த மச்சம் இவனுக்கு இல்லாட்டி இவன உன் குழந்தைன்னு நம்பி இருப்பியா என்றாள். அட போடி அதான் முகம் என்னைய மாதிரியே இருக்கே என்றான். ஒரு வேல இவன் என்னைய மாதிரி பிறந்து இருந்தா என்றாள்.

    இங்க பாரு சுவாதி நான் ஏர்போர்ட்ல சொன்ன மாதிரி எனக்கு நம்ம குழந்தைய விட என் குழந்தை தான் முக்கியம் என் குழந்தை நீடா நீ என் கூட இருந்தா போதும் என்று சொல்லவும் சுவாதி தன் கண்களை துடைத்து கொண்டு அவன் தோளில் சாய அவள் தலயில் முத்தமிட்டான். சுவாதி சிரித்தாள்.

    ஒ ஒ என்னமோ சூடா வருது என்று குழந்தையை தூக்க அவன் விக்கியின் சட்டையில் ஒன்னுக்கு இருந்து இருந்தான். . அவன் ஒன்னுக்கு இருந்ததை பார்த்து சுவாதி சிரித்தாள். விக்கி முறைக்க சுவாதி சாரி விக்கி என்றாள் சிரித்து கொண்டே பரவலடி என்றான்.

    சரி அவன கொடு டிரஸ் மாத்தணும் என்றாள். சரி இந்தா வாங்கிக்கோ என்று அவளிடிம் கொடுத்தான். பிறகு அவனும் அங்கயே சட்டையை கலட்ட ஹ நீ சட்டைய கழட்டினா நான் அப்படியே மயங்க போறனா என்று சுவாதி விளையாட்டாக சொல்ல ஏண்டி எனக்கு என்ன என்றான். ம்ம் உனக்கு ஒன்னும் இல்ல கொஞ்சம் தொப்பை தான் கூடி போச்சு என்று அவன் தொப்பையை தொட்டு சிரிக்க அவள் கையை பிடித்து அப்பிடியே இழுத்தான். என்னடி பண்ண எல்லாம் மும்பை பாஸ்ட் புட் செய்ற வேலை அதான் நீ வந்துட்டாலே குடும்ப சாப்பாடு சாப்பிட்டு நல்லா வொர்க் ஆவுட் பண்றேன் சல்மான் கான் மாதிரி 8 பேக்ஸ் கூட வைக்கிறேன் என்றான்.

    ம்ம் வேணாம் எனக்கு இந்த சிங்கிள் பேக்கே போதும் என்று அவன் மூக்கொடு மூக்கு உரசி கொண்டு அவள் சொல்ல அப்படியா என்று சொல்லி கொண்டே அவள் உதட்டை அப்படியே அவன் கவ்வ இருவரும் ஒரு நிமிடம் அப்படியே உதடுகளை பறிமாறி கொள்ள சுவாதி அவனை விளக்கி விட ஏண்டி என்ன ஆச்சு

    ஒரு நிமிஷம்டா கண்ணா என் செல்லம்ல கோபிக்காத என்ன தான் நம்ம பையனுக்கு 1 மாசம் தான் ஆனாலும் அவன் முழிச்சு இருக்கும் போது வேணாம்னு நினைக்கிறேன் ப்ளிஸ் கோபிக்காத என்றாள்.

    ஹ நான் உன் கிட்ட என்னைக்குமே கோபிக்க மாட்டேன்டி நான் தான் ஏர்போர்ட்லே சொன்னேன்னே உன்னைய பாத்து கிட்டு மட்டும் இருந்தா போதும்னு என்றான்.

    சுவாதி கொஞ்சம் தள்ளி நின்று சிரித்து கொண்டே அவனை கிண்டலாக பார்த்து கொண்டு ஓகே சார் எவளவு நேரம் தான் பாத்து கிட்டு மட்டும் இருப்பாருன்னு இன்னைக்கு பாக்கிறேன் என்றாள் சிரித்து கொண்டே. விக்கி அவள் முகத்தை தன் கைகளில் தாங்கி பிடித்து இந்த முகத்த எவளவு நேரம் வேணும்னாலும் பாத்து கிட்டு இருப்பேன்டி என்று விக்கி சொல்ல.

    ஆஹாம் இந்த படத்துல வர மாதிரி காதல் கதைல வர மாதிரி சொல்ல எல்லாம் நல்லா தான் இருக்கும் பாப்போம் இருப்பிங்கலான்னு என்று சுவாதி சொல்ல பொறுடி இருந்து காட்டுறேன் என்று சொல்ல சுவாதி சிரித்து கொண்டே அவள் ரூமிர்கு செல்ல விக்கி ஒரு பத்து நிமிடத்தில் அவன் ரூம்மில் இருந்த பொருள்களை எல்லாம் அவள் ரூமிர்கு மாற்றினான்.

    என்ன விக்கி என்ன பண்ற என்றாள். எனக்கு அந்த ரூம் சுத்தமா ராசி இல்ல சுவிட்டி அதான் இந்த ரூமுக்கு மாறுறேன் என்றான். ஹ நீ அங்கேயே இருடா என்றாள். ஏன் சுவாதி நான் உன் கூடவெ இருக்க கூடாதா என்றான். அதுக்கு இல்ல ம்ம் சரி இரு 1 நாள்ல நீயே ஓடிடுவ என்று சிரித்தாள். விக்கிக்கு அவள் சொல்வது புரியவில்லை. சரி நான் போயி இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வரேன் என்று அவன் போக அப்போது குழந்தை அழுக சுவாதி சுடியை கொஞ்சம் மேலே துக்கி விட்டு தன் ஜாக்கட்டை விளக்கி குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள்.

    விக்கி குனிந்து கொண்டே தன் பொருள்களை கொண்டு வர அவளவு தான் முடிஞ்சுடுச்சு என்று சொல்லி கொண்டே நிமிர்ந்து அவளை பார்க்க அவள் மார்பு மெல்ல தெரிய அதில் குழந்தை பால் குடித்து கொண்டு இருக்க ஒ மை காட் என்று கையில் உள்ள பொருள்களை நழுவ விட்டான். சுவாதி அவனை பார்த்து சிரித்தாள். உடனே விக்கி வேகமாக கட்டிலில் ஏறி கொண்டு அவள் முன்னே உக்காந்து கொண்டு அவள் பால் கொடுக்கும் அழகை பார்க்க சுவாதிக்கு வெட்கம் வந்தது.

    டேய் பொறுக்கி அப்படி பாக்காதடா என்னமோ மாதிரி இருக்கு என்றாள். ஹ நான் தான் உன்னைய பாத்து கிட்டு மட்டும் இருந்தாலே போதும்னு சொன்னேன்ல அதான் பாக்குறேன் என்று விக்கி சிரித்து கொண்டே சொல்ல போடா என்று மெல்ல அவனுக்கு தெரியாத மாதிரி மறைக்க விக்கியும் அதற்கு ஏற்றார் போல் அந்த பக்கம் திரும்பி மீண்டும் பார்க்க ஹ சுவாதி

    ம்ம் என்று மட்டும் சொன்னாள். ஹே சுவாதி என்று மறுபடியும் குப்பிட்டான். என்னடா என்றாள். ஹ எனக்கும் கொஞ்சம் வேணும்டி என்றான். எது என்றாள். அது என்று அவள் மார்பை காட்ட அவள் என்னது என்று கேட்க அதான் பால் வேணும் என்றான். போயி பிரிட்ஜ்ல இருக்கு போயி குடி என்றாள். எனக்கு இதான் வேணும் என்றான். ஆஅவ்வ் பொறுக்கி என்றாள். எதுக்குடி ஓயாம என்னைய பொறுக்கின்னு சொல்ற என்று வருத்தப்படுவது போல் நடிக்க

    உன்னைய இல்லடா இந்த குட்டி பொறுக்கிய அப்படியே அப்பன் மாதிரியே கடிக்கிறான் என்று சுவாதி சொல்ல விக்கி சிரித்து கொண்டே நான் கடிப்பனா என்று கேட்க போடா அன்னைக்கு வச்ச 3 செக்ஸ்லுமே நீ என்னோட முலைய ரொம்ப கடிச்சுட்ட என்றாள். சரி பழச விடு இப்ப எனக்கு கொஞ்சம் பால் கொடு என்று கேட்க முடியாது முடியாவே முடியாது ரெண்டுலயுமே வர பால் முழுக்க முழுக்க என் மகனுக்கு தான் என்று அவள் சொல்ல

    விக்கி போடி என்று செல்ல கோபம் கோபித்து கொண்டு உக்கார சுவாதி குழந்தைக்கு பசி ஆற்றி விட்டு அவனை தூங்க வைத்தாள். பின் விக்கி கிட்ட வந்து சாருக்கு கோபமா என்று அவன் கன்னத்தை பிடித்து கொண்டு கேட்க விக்கி அவள் கையை தட்டி விட்டான். ஒ அப்படியா சரி எனக்கு ஒன்னும் இல்ல சந்தோசம் தான் என்றாள்.

    என்னது சந்தோசமா உன்ன இருடி என்று அவளை கட்டிலில் தள்ளி அவளோடு சண்டை போடுவது போல் அவள் கையை கெட்டியாக பிடித்து கொண்டே இருடி உன்னைய என்று அவள் உதட்டை கவவி கடித்து கொண்டே அவள் மார்பில் கையை வைக்க சுவாதி அவனை தள்ளி விட்டாள். என்னடி அதான் தூங்கிட்டான்ல அப்புறம் என்ன என்றான். அதுக்கு இல்ல இந்த சுடியொட உன் கிட்ட என்னைய கொடுக்க பிடிக்கல அதனால நான்

    யே என்னவா இருந்தா என்னடி நான் தான் கலட்டிருவேனே என்றான். பொறுடா உடம்பு ரொம்ப அழுக்கா இருக்கு நான் போயி குளிச்சுட்டு வரேன் என்று சுவாதி சொல்ல உடனே விக்கியும் யே நானும் வரேண்டி நானும் குளிக்கல என்றான். நீ இருடா குழந்தை அழுதா யார் பாத்துக்கிறது என்று சொல்லி விட்டு அவள் துண்ட எடுத்து கொண்டு உள்ளே போகும் முன் விக்கியின் கன்னத்தில் செல்லமாக முத்தம் கொடுத்து விட்டு இருடா ரொம்ப நேரம் காக்க வைக்க மாட்டேன் ஓகேவா என்றாள்.

    யே கதவ திறந்து வச்சு குளிடி என்றான் விக்கி. நோ என்று சொல்லி விட்டு கதவை மூடி கொண்டாள். அவள் போன பின் விக்கி குழந்தையை பார்த்தன் அது நன்கு தூங்கி கொண்டு இருந்தது. விக்கி அதை பார்த்து ரசித்து விட்டு சரி நம்ம ரெடி பண்ணுவோம் என்று பெட்டை சரி செய்தான். பின்னர் உள்ளே இருந்து சுவாதியிடம் ஒரு குரல் விக்கி

    Need your support to finish this story

    ஆதரவுக்கு நன்றி…??
    தொடர்புக்கு.
    Keep supporting and camanding
    At raj28nm@gmail. com

    Leave a Comment