சுவாதி எப்போதும் என் காதலி-16 ( Swathi Epodhum En Kadhali 16)

This story is part of the சுவாதி எப்போதும் என் காதலி series

    சுவாதி எப்போதும் என் காதலி-16

    தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
    நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்..

    தொடர்புக்கு..
    [email protected]
    ஆதரவுக்கு நன்றி…??

    அவர்கள் இருவரும் சென்ற பின் விக்கியும் சுவாதியும் உள்ளே சென்றார்கள் ,விக்கி கடுப்போடு சே என்று சொல்லி கொண்டே சோபாவில் உக்காந்தான் .அவன் அப்படி இருப்பதை பார்த்து புரிந்து கொண்ட சுவாதி குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வந்தாள் .ஹ என்ன ஒரு மாதிரி இருக்க என்றாள் .விக்கிக்கு வழக்கம் போல கோபம் வந்தது அவளை திட்டாலம் என்று நினைத்தான் , என்ன மணி உன் கிட்ட பேச மாட்டேன்னு தனியா வச்சு சொல்லிட்டானா என்றாள் சுவாதி ,

    உனக்கு எப்படி தெரியும் என்றான் விக்கி ,அதான் உன் மூஞ்சியவும் அவன் மூஞ்சியவும் பாத்தாலே தெரியுதே என்றாள் சுவாதி ,ஆமா அதான் என்றான் ,என்னால தானே என்றாள் சுவாதி ,இல்ல இது வேற அவன் கேட்ட பீர் நான் வாங்கிட்டு வரல அதான் என்றான் விக்கி , யே உனக்கு பொய் கூட ஒழுங்கா சொல்ல வரல என்று சிரித்தாள் .அவள் சிரிப்பதை பார்த்த அவன் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது இந்த சிரிப்பு இந்த கண்ன தான் நான் 10 நாள் மிஸ் பண்ணேன் என்று நினைத்து கொண்டான் .சரி விக்கி ஆரம்பி என்றாள் சுவாதி ,விக்கிக்கு புரியவில்லை எத ஆரம்பிக்க அதான் திட்டுறது வழக்கம் போல ஏண்டி என் லைப்புல வந்த உன்னால தான் என் பிரண்ட்ஸ் எல்லாரும் போனாங்க என் நிம்மதி போச்சு எவளையும் பண்ண முடியல அப்படின்னு சொல்லி திட்டு என்றாள் ,

    அதை கேட்டு விக்கி சிரித்தான் ,டேய் சிரிக்காதடா கமான் திட்டு என்னைய அப்ப தான் உனக்கு ரிளிப் கிடைக்கும் எனக்கும் ரிளிப் கிடைக்கும் என்றாள் ,நான் திட்டுரதால உனக்கு எப்படி ரிளிப் கிடைக்கும் என்றான் ,அட்லிஸ்ட் திட்டாவச்சும் ஒரு ஆள் இருக்கேன்னு நிம்மதி ஆவேன் என்றாள் . சரி அத விடு மணி குழந்தை பேர் சுட்டு விழாவுக்கு நீ மட்டும் போயிட்டு வரியா என்றான் ,யே நான் மட்டும் போனா வள்ளி உன்னைய இங்க வந்து அடிப்பா பரவலையா என்றாள் .இல்ல சுவாதி அங்க மணி அப்புறம் இன்னும் பல பேர் இருப்பாங்க அதுனால யார் இருப்பா டேவிட் இருப்பான் அதானே என்றாள் சுவாதி ,

    ஆமா என்றான் விக்கி ,இங்க பாரு விக்கி நான் சொல்றத கோப படாம பொறுமையா கேளு நீ என்னைய அன்னைக்கு காப்பாத்த தான் செஞ்ச ஆனா ஏதோ நமக்குள்ள நடந்து போச்சு ஆனா உன்னய இவளவு நாள் டார்ச்சார் தேவை இல்லாம பண்ணிட்டேன் ,ஆனா என்னைய 2 வருசமா லவ் பண்ணிட்டு அவங்க குடும்ப பேச்சை கேட்டுட்டு என்னைய பிரேக் ஆப் பண்ண டேவிட் அப்புறம் அன்னைக்கு வந்து என்னைய திட்டுனதுக்கும் அவனுக்கு லைட்டா நான் உன் மூலமா கோப படுத்த போறேன் ,அதுனால என் கூட ஜோடியா வர என்றாள் , யே அவன் என் பெஸ்ட் பிரண்டுடி என்றான் ,தெரியுமே ஆனா இத எனக்காக பண்ணு விக்கி அட்லிஸ்ட் அன்னைக்கு உன் கூட 2 தடவ செக்ஸ் வச்சேன அதுகாகவச்சும் கூட வா ப்ளிஸ் என்றாள் .

    யே அந்த கருமத்துக்கு தான் நான் இவளவு தூரம் அனுபிவிக்க்றேன் என்றான் , இங்க பாரு விக்கி நீ இத மட்டும் பண்ணா நான் உனக்கு மனியவும் டேவிடையும் உன் கூட திரும்ப சேர்றதுக்கு வழி சொல்றேன் என்றாள் .சரி சொல்லு என்றான் ,நோ நீ முதல பன்க்சனுக்கு வா அப்புறம் தான் என்றாள் .சரி யோசிச்சு சொல்றேன் குட் நைட் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் ,உள்ளே செல்லவும் தன் உதடு ஓரம் சுவாதி தடவிய தாய் பால் துளிகளை எடுத்து மோந்து பார்த்தான் ம்ம் நல்ல மணக்குது வித்திய்சாமா என்று நினைத்தான் , பின் படுத்து தூங்க நினைத்தான் ,ஆனால் தூக்கம் வரவில்லை ,அவனுக்கு அன்று நடந்தது முழுக்க வருத்தம் தந்தாக இருந்தாலும் இரவு சுவாதியை அருகே நின்று பார்த்து அவள் தாய் பாலை தீடிரென அவன் உதட்டில் தடவியது இன்விடேசன் வாங்கும் போது அவள் கைகளை பற்றி இருந்தது இதலாம் ஞாபகம் வந்து அவனை சந்தோசப்படுத்தியது , அதே நேரத்தில் இன்னொன்று அவனுக்கே புரியாத உணர்வை தந்தது அவன் மகன் அழுத போது பார்த்தது முதன் முதலில் தன் பிள்ளையை பார்த்தது.

    [email protected]
    என்ன இது குழந்தை கண்கள் அவன் கண் முன்னே வந்து போக விக்கி என்ன இது தீடிருன்னு குழந்தை எல்லாம் இப்ப கனவுல வருது அது மட்டும் இல்லாம அதோட கண்ண எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே என்று நினைத்து கொண்டு நள்ளிரவில் கண்ணாடி முன்னே நின்று தன் கண்களை பார்த்தான் ,ஒ மை காட் அது கொஞ்சம் என் கண் மாதிரி இருக்கா இல்ல சும்மா இல்லுசனா என்று நினைத்து கொண்டே விக்கி தூங்கமால் இருந்தான் , அடுத்த நாள் காலை யாரோ கதவை தட்ட சுவாதி போயி பாக்க அங்கு ராக்கியும் சிமியும் வந்து இருந்தார்கள் ,ஹலோ எங்கள எல்லாம் ஞாபகம் இருக்கா என்றாள் சிமி ,என்ன சிமி இப்படி சொல்லிட்டிங்க நீங்க வாங்க உள்ள என்று இருவரையும் உள்ளே அழைத்து சென்றாள் .

    நாங்க 2 பேரும் ஹானி மூனுக்கு பிரான்ஸ் போயிருந்தோம் அப்ப உங்களுக்கும் சில திங்க்ஸ் வாங்கணும் அத கொடுத்துட்டும் அது மட்டும் இல்லாம இங்க வந்ததுக்கு அப்புறம் அண்ணி சொன்னங்க உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்குன்னு அதான் உங்களையும் குழந்தையையும் பாத்துட்டு அப்படியே திங்க்ஸ் கொடுத்துட்டு போலாம்னு வந்தோம் என்றாள் . இருங்க நான் போயி காப்பி போட்டு வரேன் அப்படியே அவரையும் எழுப்பிட்டு வரேன் என்று சொல்லி விட்டு விக்கியை எழுப்பி கூப்பிட்டு வந்தாள் .ஹ விக்கி கங்க்ராட்ஸ்டா அப்பா ஆனதுக்கு என்றாள் சிமி ,ராக்கியும் கை கொடுத்தான் .

    சரி பேசி கிட்டு இருங்க நான் போயி காப்பி போட்டு வரேன் என்றாள் சுவாதி ,இருங்க நானும் வரேன் உங்களுக்கு ஹெல்ப் பண்ண என்று சுவாதி பின்னால் சிமியும் சென்றாள் .அப்புறம் குழந்தை எங்கங்க என்றாள் சிமி ,உள்ளே தூங்குரான் காபி சாப்பிட்டு முடிச்சதும் தூக்கிட்டு வரேன் என்றாள் . இருக்கடும்ங்க என்றாள் , அண்ட் நீங்க குழந்தை பெத்ததுக்கு அப்புறம் இன்னும் அழகாயிட்டிங்க என்றாள் சிமி ,அழகாலாம் ஆகல அப்படியே தான் இருக்கேன் என்ன குழந்தை பிறந்த சந்தோசம் அவளவு தான் என்றாள் ,தெரியுதுங்க அப்புறம் விக்கி எப்படி பில் பண்றார் என்றாள் சிமி ,

    அவருக்கும் சந்தோசம் தான் என்றாள் இருக்காதா பின்ன ஆம்பிள பிள்ள அதுனால சந்தோசப்பட்டு இருப்பான் என்றாள் .அப்படின்னு சொல்ல முடியாது அவர் பெண் குழந்தை தான் ஆச பட்டாரு இருந்தாலும் இப்ப சந்தோசமா இருக்காரு என்றாள் சுவாதி , சரிங்க பையன் யாரு மாதிரி இருக்கான் உங்கள மாதிரியா இல்ல அவன மாதிரியா என்று சிமி கேட்க அது உண்மைலே எனக்கு தெரியல எல்லாரும் இதே கேள்வியே கேக்குறிங்க அது எப்படி பிறந்த 10 நாள்ல தெரியும்னு எனக்கு தெரியல எனக்கு தெரிஞ்சது எல்லாம் என் கைல இப்ப என் வாழ்க்கையவே அர்த்தமாக மாத்துனா வெளிச்சமாக மாத்துன ஒரு சின்ன கடவுள் மட்டும் தான் தெரியுது என்று சுவாதி சொல்ல ம்ம் ரொம்ப பீலிங்கா சொல்றிங்க என்றாள் சிமி ,

    அப்படி இல்லங்க சரி வாங்க காப்பி சாப்பிடுவோம் எல்லாரும் ஹாலுக்கு போக சிமி ராக்கியின் அருகே உக்கார சுவாதி மட்டும் விக்கியின் பக்கம் உக்கார தயங்கி கொண்டே நின்று கொண்டே காப்பி சாப்பிட்டாள் .அட நீங்களும் உக்காருங்க என் வெளி ஆள்க வந்தா அவங்க முன்னாடி புருசனுக்கு மரியாதை தர மாதிரி நிக்க சொல்லி இருக்காரா என்று சிமி கேட்க ஐயோ அப்படி எல்லாம் இல்ல என்று சுவாதி சொன்னாள் .அப்ப உக்காருங்க என்றாள் சிமி ,சுவாதியும் சரி என்று சொல்லி கொண்டே விக்கியின் அருகே உக்காந்தாள் .உக்காந்த சில நொடிகளில் குழந்தை விழித்து கொள்ள சிமி ப்ளிஸ் ப்ளிஸ் உங்க பேபிய இங்க கொண்டு வாங்க என்று சொல்ல சுவாதியும் உள்ளே சென்று குழந்தையை தூக்கிட்டு வந்தாள் ,ப்ளிஸ் ப்ளிஸ் அவன என் கிட்ட கொடுங்களேன் என்றாள் சிமி ,சரி என்று சுவாதி கொடுக்க யாரு கண்ணா நீங்க யாரு செல்லம் என்று குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தாள் .

    டேய் விக்கி அப்படியே உன்னைய உரிச்சு வைச்சு பிறந்து இருக்கான் உன் பையன் அதுவும் அவன் கண்ணு அப்படியே உன் கண் மாதிரியே இருக்கு என்று சிமி சொல்ல என்ன இது நைட்டு நம்ம நினைச்சது சரியா என்று யோசித்தான் விக்கி ,லுக் ஹொவ் ஹி குயிய்ட் என்ன ராக்கி என்று சிமி தன் கணவநிடிம் கேட்க எஸ் நம்மளும் சீக்கிரமே இது மாதிரி ஒரு பேபி பெத்துக்கிரனும் என்றான் ராக்கி ,அத தான் நான் கலயாணத்துக்கு முன்னாலே சொல்றேன் நீ தான் என்ஜாய் கொஞ்ச காலம் பண்ணுவோம்னு சொல்ற என்றாள் சிமி , இல்ல வீட்டுக்கு போன உடனே நம்ம செயல இறங்கிடுவோம் என்றான் ராக்கி ,

    இருவரும் சிரித்து கொண்டனர் .ஒ சொல்ல மறந்துட்டோம் நாங்க பிரான்ஸ்ல இருந்து இந்த குட்டி பையலுக்கு டிரஸ் அண்ட் டாய்ஸ் வாங்கிட்டு வந்து இருக்கோம் இந்தாங்க என்று சிமி கொடுத்தாள் ,எதுக்குங்க எங்களுக்கு இதலாம் என்றாள் .பரவல ஒரு பிரண்ட் இல்ல என்னைய உங்க சிஸ்டர நினைச்சு வாங்கிங்கோ என்று சிமி சொல்ல சுவாதி சந்தோசத்தோடு வாங்கி கொண்டாள் , அண்ட் என் ஹாஸ் பண்டும் போன 10 நாள் அமெரிக்கா போனார் ,அவருக்கு திங்க்ஸ் எதுவும் வாங்க தெரியாது பட் ஒயின் பீர்ன்னு வாங்கி இருக்காரு அத வாங்கிக்கோ என்றாள் சுவாதி ,ஒ நான் மேரேஜ்க்கு அப்புறம் ட்ரிங்க்ஸ் நிப்பாட்டிட்டென் ஆனா ராக்கி அடிப்பான் கொடுங்க என்றாள் சிமி ,எஸ் ஐ லவ் அமெரிக்கன் பீர் என்றான் ,

    [email protected]
    விக்கி சுவாதியை பார்த்தான் ,எங்க வாங்க உங்க ரூம்ல இருக்குல பீர் எடுத்து கொடுங்க என்றால் உள்ளே சென்ற விக்கி யே என்ன பண்ற நீ இது எல்லாம் மணிக்கும் டேவிட்க்கும் வாங்கினது என்றான் மெல்ல ,அவங்க தான் உன்னைய வேணாம்னு சொல்லிட்டன்களே அப்புறம் என்ன சிமியும் உன் பிரண்டு தானே எதுவும் சொல்லாமையே குழந்தை பிறந்ததுக்கு திங்க்ஸ் வாங்கிட்டு வந்து இருக்காங்க அப்புறம் என்ன கொடுக்க வேண்டியது தானே என்றாள் சுவாதி , சிமி என் பிரண்டு தான் இருந்தாலும் என்று விக்கி சொல்ல அது சரி உனக்கு தான் உன் மேல யாரு பாசம் காட்டுரன்களோ அவங்கள கண்டுக்க மாட்ட ஆனா உன்னைய வேணாம்னு சொல்றவங்கள தேடி போவ என்று சுவாதி மெல்ல முனக என்ன சொன்ன என்றான் விக்கி ,

    நாத்திங் நான் போயி சிமி கிட்டயும் ராக்கி கிட்டயும் பாட்டில் பிளைட்ல இருந்து வந்தப்ப ஓடைஞ்சுடுச்சுன்னு சொல்றேன் என்றாள் . பின் அவள் ஒன்றும் சொல்லாமல் வெளியே போக பின்னாலே விக்கி சிரித்து கொண்டே பாட்டிலை எடுத்து வந்து சிரித்து கொண்டே ராக்கியிடம் கொடுத்தான் .ஓகே தேங்க்ஸ் பாஸ் நாங்க கிளம்புறோம் என்றான் ராக்கி ,பொறு ராக்கி வந்ததுக்கு இந்த குட்டி பையன ஒரு போட்டோ எடுத்துட்டு ஆச்சும் போ வேணாம் சுவாதி விக்கி வந்து இப்படி உக்காருங்க என்று சொல்ல இருவரும் உக்காந்தானர் ,இன்னும் ஒட்டுனாப்பல உக்காருங்க என்று சொல்ல இருவரும் தயங்கி கொண்டே உக்காந்து இருக்க அட நல்லா இப்படி உக்காருங்க என்று சிமி இருவரையும் ஓட்ட வைத்தாள் .இருவர் கைகளும் உரசி கொண்டது ,

    பின் குழந்தையை சுவாதியின் கையில் கொடுத்து நீயும் பிடிடா என்று சிமி சொல்ல விக்கி தயங்கி கொண்டே குழந்தையின் மேல் கை மட்டும் வைக்க அட நல்லா செந்தப்பல பிடிடா என்று சொல்ல விக்கி முழிக்க சிமி வந்து விக்கியின் கையை எடுத்து குழந்தையை பிடிக்க வைத்தாள் , இன்னொரு கைய பொண்டாட்டி மேல போட சொல்ல தனியா பாடம் எடுக்கணுமா போடுட என்றாள் சிமி ,பாஸ் என் ஆள் போட்டோ க்ராபில பயங்கர இன்றேஸ்ட் உள்ளவ நல்ல போட்டோ வர வரைக்கும் விட மாட்டா என்றான் ராக்கி , பின் மெல்ல சுவாதியின் தோளை சுற்றி ஒரு கையை போட்டான் இருவரும் மிக நெருக்கமாக குழந்தையை பிடித்து கொண்டனர் ,விக்கியின் மூச்சு காற்றை சுவாதியும் சுவாதியுன் மூச்சு காற்றை விக்கியும் உணர்ந்தான் .இருவரும் அமைதியாக இருக்க குழந்தை மெல்ல சிரித்து ,

    பின் ரெடி ஸ்மைல் என்று சிமி போட்டோ எடுத்தால் . பின் இரண்டு மூன்று போட்டோ குழந்தையோடு எடுத்து வைத்து விட்டு குழந்தையை மட்டும் தனியாகவும் போட்டோ எடுத்து விட்டு ஓகே இப்ப அப்பா அம்மா மட்டும் என்று சிமி சொல்ல இருவரும் ஒன்றார் போல் வேணாம் என்றார்கள் , ஏன் வேணாம் என்று சிமி கேட்க ,இல்ல 2 பேரும் இன்னும் குளிக்க கூட இல்ல அதான் என்றாள் சுவாதி .பரவல 2 பேரும் நல்லாத்தான் இருக்கீங்க வாங்க என்று சொல்ல இருவரும் நின்றார்கள் ,

    சிமி வந்து விக்கியின் மண்டையில் செல்ம்மாக கொட்டி ஏண்டா உனக்கு ஒவ்வொரு தடவையும் சொல்லனுமா சுவாதி தோள் ல கைய போட சொல்லி போடுடா என்று சொல்லவும் சுவாதியை ஒரு முறை பார்த்து விட்டு அவளிடிம் கண்களாலே அனுமதி கேட்டு விட்டு அவள் தோளில் கை போட்டான் .பின் போட்டோ எடுத்து விட்டு சிமியும் ராக்கியும் கிளம்பினார்கள் அங்கு இரு அமைதி நிலவியது ,இருவரும் மனம் தடுத்தாலும் உடல்கள் ஒட்டி விடும் போல என்று தங்களை கட்டு படுத்தி கொண்டு இருக்க சுவாதி அந்த அமைதியை உடைப்பது போல் ஓகே நான் பாஸ் போர்ட் ஏஜென்சி போகணும் போயி ரெடி ஆகி போயிட்டு வரேன் என்று சொல்லி உடனே அவள் ரூமுக்குல் போயி மூச்சு வாங்கி விட்டு கொஞ்சம் அழுதாள் . பின் குளித்து விட்டு ரெடி ஆகி சுவாதி குழந்தையும் தூக்கி கொண்டு பாஸ்போர்ட் ஆபிஸ் கிளம்பினாள் ,

    தொடர்புக்கு..
    [email protected]
    ஆதரவுக்கு நன்றி…??

    Leave a Comment