சுவாதி எப்போதும் என் காதலி-15 ( Swathi Epodhum En Kadhali 15)

This story is part of the சுவாதி எப்போதும் என் காதலி series

    சுவாதி எப்போதும் என் காதலி-15

    தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
    தொடர்புக்கு..
    [email protected]
    ஆதரவுக்கு நன்றி…??

    விக்கி அடுத்த நாள் காலை தூங்கி எழுந்து வழக்கம் போல ஹாலுக்கு சென்றான் .அங்கே எப்போதும் போல் சுவாதி இல்லை .சுவாதி அவள் ரூமில் இருந்தாள் .விக்கி அதை கண்டு கொள்ளமால் குளித்து முடித்து மணி வீட்டிற்கு போக ரெடி ஆனான் ,பின் மணிக்கும் வள்ளிக்கும் அமெரிக்காவில் வாங்கியதை எல்லாம் எடுத்து கொண்டான் .

    அப்போது சுவாதிக்கு என்று அமெரிக்காவில் வாங்கிய உடைகளை எல்லாம் ஏக்கத்தோடு தடவி பார்த்தான் ,குறிப்பாக அந்த வெள்ளை நிற அமெரிக்க கிருத்துவ திருமண உடையை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்தான் ,சே என்னடா வாழ்க்கை இது எத்தனயோ பொண்ணுகள பாத்த 10 செகண்டுல படுக்க வரியான்னு கேட்டு இருக்கேன் ,ஆனா ஒரு பொண்ணு கிட்ட என் லவ்வ சொல்ல முடியல என்று நினைத்து கொண்டு அதை தன் பிரோவில் தன் கோர்ட் சூட் பக்கத்தில் வைத்து விட்டு ஒரு தடவை இரண்டு உடைகளையும் பார்த்து விட்டு வெளியே சென்றான் , இந்த முறை சுவாதி வெளியே இருந்தாள் ,ஆனால் தன் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தாள் .

    அவள் குழந்தையை கொஞ்சுவதை பார்த்த விக்கி கொஞ்சம் எரிச்சல் அடைந்தான் ,ஹாய் விக்கி என்ன நேத்து தான் வந்த இன்னைக்கு ஆபிஸ் கிளம்பிட்ட என்ன வொர்க் மேல அவளவு பேசனா என்றாள் . இல்ல இல்ல நான் மணி வீடு வரைக்கும் போயிட்டு வரேன் என்றான் .கையில் நிறைய பொருள்கள் இருப்பதை பார்த்த சுவாதி புரிந்து கொண்டாள் ,சரி ஏதோ நிறைய அமெரிக்கால இருந்து வாங்கிட்டு வந்து இருக்கான் போல அதுகளுக்கு சரி போட்டும் என்று நினைத்தாள் .

    விக்கி அவள் பார்ப்பதை புரிந்து கொண்டு சரி நான் போயிட்டு வரேன் என்றான் . பின் வெளியே செல்ல இருந்தவனை சுவாதி கூப்பிட்டால் ஹே விக்கி ஒரு நிமிஷம் என்றால் .ம்ம் சொல்லு என்றான் .நேத்து சொன்னது ஞாபகம் இருக்குல என்றாள் .என்ன சொன்ன என்றான் ,அதான் மணி கிட்டயம் வள்ளி கிட்டயும் நம்ம லவ் பண்றதா பொய் சொல்ல சொன்னேனே என்றாள் .ம்ம் சரி என்றான் , தயவு செஞ்சு எதுவும் குழப்பிடாத விக்கி ஒரு வேலை நம்ம நடிக்கிரோம்னு வள்ளி கண்டுபிடிச்சா அவளவு தான் அதுனால கடைசியா ஒரு 15 நாள் எனக்காக இத செய் அதுக்கு அப்புறம் வி அர் கோயிங் டு கனடா கனடா என்று விக்கி இருப்பதை கண்டு கொள்ளமால் தன் குழந்தையிடம் பாட்டு போல பாடி கொஞ்சி கொண்டு இருந்தாள் .

    விக்கி அதை பார்த்து எரிச்சோளோடு கிளம்பினான் , பிறகு அவன் வள்ளி வீட்டிற்கு ஒரு தயக்கத்தோடு சென்று கதவை தட்டினான் .மணி கதவை திறந்தான் ,ஆனால் முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டு வாடா என்று மட்டும் சொன்னான் , வள்ளி உள்ளே ஒரு கேலி சிரிப்போடு நின்று கொண்டு இருந்தாள் .எங்க ஒரு வருசத்துக்கு முன்னாடி யாரோ நான் லவ் பண்ண மாட்டேன் கல்யாணம் முடிக்க மாட்டேன்னு சொன்னங்க ஆனா அந்த ஆள் என்னன்னா நமக்கு இகுவலா இப்ப குழந்தையே பெத்து கிட்டார் என்று வள்ளி சொல்ல மணி ஒன்றும் சொல்லமால் இருந்தான் .

    ஹே எப்படி இருக்க சிஸ் என்றான் .போடா நான் உன் கூட பேச மாட்டேன் என்றாள் ,ஏன் என்றான் ,ஏன்னு உனக்கே தெரியாதாக்கும் என்றாள் .இல்ல நிஜமாவே தெரியல என்றான் .உனக்கு எதுவுமே தெரியாம தான் கல்யாணம் கூட பண்ணாம குழந்தை பெத்து கிட்டயாக்கும் என்றாள் வள்ளி , ஒ அதா அது வந்து வந்து என்று திணறினான் . டேய் ஏண்டா என் கிட்ட சொல்லல 2 பேருக்குள்ளேயும் ரிலேசன்ஷிப் இருக்குன்னு என கேட்டாள் வள்ளி , அது அது என்று அவன் மணியை பார்க்க மணி ஏதோ ஒரு எரிச்சலோடு இவர்களை பார்க்கமால் அந்த பக்கம் திரும்பி புக் படித்து கொண்டு இருந்தான் ,

    அதை கவனித்த வள்ளி .ஒ இவருக்கு பயந்து கிட்ட சொல்லலையா என்றாள் வள்ளி , ஆமா என்றான் விக்கி ,சரி அவர் தான் ஓட்ட வாய் சொல்லல என் கிட்ட சொல்லி இருக்கலாம்ல நீ என்றாள் வள்ளி ,அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்கமால் மணி வெளியே சென்றான் . அவன் போன பின் எப்படி சொல்ல பாரு இப்பவே இப்படி உன் புருஷன் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சு கிட்டு இருக்கான் இதுல எப்படி சொல்ல சொல்ற என்றான் , டேய் அவர விடுடா நீ என்ன அவர் எக்ஸ் லவ்வரையா கல்யாணம் பண்ண போற என்றாள் . அதுக்கு இல்ல எனக்கு கொஞ்சம் கில்ட்டியா இருந்துச்சு அதான் சொல்லல என்றான் விக்கி ,

    எதுக்கு கிலிட்டியா இருந்துச்சு லூசாடா நீ பில் பண்ண நீ என்ன அடுத்தவன் பொண்டாட்டியவ வச்சு இருக்க கல்யாணம் ஆகாத பொண்ணு தான அவ என்றாள் . இருந்தாலும் என்னோட பெஸ்ட் பிரண்டு ஓட என்று விக்கி சொல்லும் முன் அட போடா அவன் தான் அவ வேணாம்னு ரெண்டு வருசத்துக்கு முன்னாலே தூக்கி எரிஞ்சுட்டனே அப்புறம் என்ன என்றாள் .

    இல்ல அதுக்கு இல்ல இது வந்து எப்படி சொல்றதுன்னா டேய் நான் சொல்றத கேளு இப்ப நீயும் உன் பிரண்டும் ட்ரெஸ் கடைக்கு போறீங்க உன் பிரண்டு ஒரு ட்ரெஸ் பிடிச்சு இருக்குன்னு ட்ரேயில் ரூம் போயி அந்த ட்ரெஸ் போட்டு பாக்குறான் அது அவனுக்கு பிட் ஆகல ஆனா அதே ட்ரெஸ் உனக்கு பிடிச்சு நீ போட்டு பாக்குற உனக்கு பிட் ஆகுது நீ வச்சுக்க மாட்டியா என்று வள்ளி சொல்லி கொண்டு இருக்கும் போதே விக்கி சே என்ன மாதிரி உதாரணம் சொல்ற கருமம் என்றான் விக்கி , [email protected] நான் டிகிரி டிராப் அவுட் எனக்கு இப்படி தான் உதாரணம் சொல்ல முடியும் சரி அத விடு உனக்கும் சுவாதிக்கும் ரிலேசன் எப்படி இருக்கு உன் பையன பத்தியா அப்புறம் நம்ம அகிரிமென்ட் படி உன் பையன நீ என் பொண்ணுக்கு தான் கொடுக்குற என்று வள்ளி அடுக்கி கொண்டே போக விக்கிக்கு என்னவோ போல் இருந்தது , ஓகே ஓகே அத நீ பையன பெத்த அம்மா கிட்ட கேட்டுக்கோ என்றான் விக்கி ,

    எங்க பாத்திங்களா எப்படி பொண்டாட்டி தாசன மாறிட்டான்னு என்று வள்ளி சொல்ல மணி அதை கண்டுகொள்ளவில்லை ,அவர விட்டு தள்ள அது சரி பொண்டாட்டின்னு உடனே தான் ஞாபகம் வருது ரெண்டு பேரும் இன்னும் கல்யாணம் பண்ணலையாமே ஏன் என்றாள் . ஐயோ எப்படி எல்லாம் அணை காட்டுரான்னு நினைச்சு கிட்டு தெரியல சுவாதி கிட்ட எப்போயோ கேட்டேன் அவ என்னமோ வேணாம் வேணாம்னு சொல்றா என்றான் .எதுக்கு வேணாம்னு சொல்றா என்றாள் ,ஏன்னு நான் கேட்டா சொல்ல மாட்டிங்குரா நீயே கேளு என்றான் .கேக்குறேன் இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்டுக்கு நான் இனிவிட்டிசென் கொடுக்க வருவேன் அப்ப கேக்குறேன் என்றாள் .

    என்ன இன்விடேசன் நீங்களும் எங்கள மாதிரி இன்னும் கல்யாணம் முடிக்கலையா என்று கிண்டல் அடித்தான் விக்கி ,டேய் இந்த கிண்டல் தானே வேணாம்கிறது எங்க பொண்ணுக்கு பேர் சூட்டு விழா வைக்கிறதா போன வாரமே டிசைட் பண்ணி இருந்தோம் பட் நான் தான் நீ வந்ததுக்கு அப்புறம் வச்சு கிருவோம்னு அவர் கிட்ட சொன்னேன் இந்த சண்டே பங்கசன் ஒழுங்கா உன் குடும்பத்தோட வந்துடு இல்ல வீடு புகுந்து அடிப்பேன் என்றாள் வள்ளி ,என் குடும்பம் சென்னைலே இருக்கே என்றான் ,மறுபடியும் நக்கலு ஒழுங்கா சுவாதியோடவும் உன் மகனோடவும் வா என்றாள் .

    வச்சுட்டா வழக்கம் போல செக்கு என்று விக்கி நினைத்தான் ,பிறகு விக்கி கிளம்பினான் . ஆனால் விக்கி கிளம்பும் போது கார் அருகே வேகமாக மணி வந்தான் .அவன் கொடுத்த பொருள்களை எல்லாம் திரும்ப கொடுத்தான் ,ஏண்டா இதாலம் திருப்பி கொடுக்குற இது உனக்காக வாங்கிட்டு வந்ததுடா என்றான் ,வேணாம்டா நீயே வச்சுக்கோ என்றான் ,

    டேய் மச்சி சாரிடா என்றான் ,இல்லடா டேவிட் என்னோட பெஸ்ட் பிரண்டு அண்ட் சின்ன வயசுல இருந்து பழக்கம் அவனுக்கு நீ இப்படி பண்ணாத சரி விடு நாம ரெண்டு பேருக்குள்ளேயும் ஒன்னும் இல்ல அதே நேரத்துல நான் உன்னைய வள்ளி கூட பேசாத இங்க வராதன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் உன்னைய நான் எப்பயுமே அவ பிரதரா பாக்குறேன் ஆனா இனி மேல் நான் உன்னைய என் பிரண்டா பாக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு விறு விறுவென்று வீட்டிற்கு நடந்தான் ,விக்கிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை காரை எடுத்து கொண்டு மனம் போல ஓட்டினான் ,

    கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருந்தது ,ஒரு மணி நேரம் பைத்திய காரன் போல காரில் எல்லா பக்கமும் சுற்றி விட்டு யாரும் இல்லாத ஒரு கோவிலில் வண்டியை நிப்பாட்டினான்.இறங்கி சென்று சாமியை பார்த்து அழுதான் ,நான் என்ன பண்ணேன் ஏன் என் கிட்ட இருந்து லவ் பிரண்ட்ஷிப்ன்னு எல்லாத்தையும் பிடுங்கிங்கிற ஆப் கோர்ஸ் ஒரு காலத்துல நான் பொம்பிள பொருக்கி தான் இந்த செக்ஸ் கதைகள வர மாதிரி டெய்லி ஒருத்தி கூட படுத்தவன் தான் ஆனா இப்ப திருந்தி வாழணும்னு நினைக்கிறேன் .

    ஆனா நீ விட மாட்டிங்கிர அட்லிஸ்ட் அவ கிட்ட என் மனசுல இருக்கிறதயாச்சும் சொல்ல விடுறியா அதுவும் இல்ல ஏன் தான் என்னைய இப்படி பாடா படுத்துறியோ ஊர்ல பல பேர அடுத்தவன் பொண்டாட்டிய வச்சுருக்கவன் விருப்பமே இல்லாம கற்பளிக்கறவன் எல்லாம் நிம்மதியா இருக்காங்கே ஆனா நான் எந்த பொண்ணையும் விருப்பம் இல்லாம தொடல அதே நேரம் எவன் பொண்டாட்டியைம் தொடல ஏன் அடுத்தவன் லவ்வர கூட தொட்டது இல்ல இதலாம் உனக்கும் தெரியும் ஏதோ என் போதாத நேரம் என் பிரண்டோட எக்ஸ் லவ்வர் நோட் பண்ணிக்கோ எக்ஸ் லவ்வர் அவள தொட்டேன் அதுக்கு இப்படியா படுத்துவ என்னால முடியல இப்படியே போனா நான் சூசைட் பண்ணிக்டுவேன் போ என்று சாமியை நோக்கி கோபமாக கத்தி விட்டு காரை எடுத்து கொண்டு வீட்டிற்கு போனான் .

    [email protected] அவன் சாயங்காலம் தான் வீட்டிற்கு போனான் ,அங்கே வள்ளியும் மணியும் இருந்தார்கள் , என்னடா இது இப்ப தானே இதுக வீட்டுக்கு போனோம் அதுக்குள்ளே இவ இங்க வந்து நிக்குறா என்று விக்கி நினைத்தான் , எங்கடா போன இவளவு நேரம் போனையும் எடுக்கல சுவாதி கிட்ட கேட்டா எங்க வீட்டுக்கு தான் வந்ததா சொல்றா ஆனா நீ காலைல வந்த இப்ப மணி சாயங்காலம் 7 ஆச்சு நீ எங்க வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்துல போயிட்ட அதுக்கு அப்புறம் எங்கடா போன இவள கேட்டா தெரியாதுன்னு சொல்றா அப்படி எங்க தான் போன என்று வள்ளி கேட்க விக்கி சுவாதியை பார்க்க சுவாதி கண்களாலே எதாச்சும் சொல்லி சமாளி என்பது போல் சொல்ல யே சுவாதி டார்லிங் உன் கிட்ட சொல்லிட்டு தானே போயிருந்தேன் சிமி ராக்கிய பாக்க போறேன்னு என்று சொல்ல ஆமாங்க மறந்தே போயிட்டேன் என்றாள் .

    அது யாருடா மும்பைல எங்கள தவிர புது பிரண்டு என்று வள்ளி கேட்க ஒரு நிமிஷம் சிஸ் நான் முகம் கழுவிட்டு வந்து பதில் சொல்றேன் என்று சொல்லி விட்டு சுவாதியின் ரூமுக்குல் போனான் ,சுவாதிக்கு ஆச்சரியமாக இருந்தது ,அங்கு தொட்டியில் குழந்தை தூங்கி கொண்டு இருந்தது ,விக்கி வழக்கம் போல அதை பார்க்க மனம் இல்லாமல் அவன் பாத் ரூம் சென்று முகம் கழுவினான் , பின் வள்ளியை எப்படி சமாளிக்க என்று யோசித்தான் ,விக்கி உள்ளே போன பிறகு யே இங்க வாடி நான் கூட நீ ஹாஸ்பிட்டல லவ் பண்றேன்னு சொன்னப்ப உன்னைய நம்புனாளும் இவன நம்பள இவனாசும் அவளவு சீக்கிரம் லவ்வுல விழுகுராதவதுன்னு ஆனா இப்ப அவன் என்னானா உன்னையே டார்லிங்குன்னு கூப்பிடுரான் என்று வள்ளி சொல்ல சுவாதி மறந்தார் போல அதான் எனக்கும் ஆச்சிரியமா இருக்கு என்றாள் .

    என்னது என்றாள் வள்ளி ,இல்ல அதாவது எப்பயுமே விக்கி சுவாதி செல்லம் இல்ல சுவாதி குட்டின்னு தான் கூப்பிடுவான் ஆனா இப்ப டார்லிங்குன்னு கூப்பிடுரானா அதான் ஆச்சிரியமா இருக்குன்னு சொன்னேன் என்றாள் , யே 10 நாள் அமெரிக்கால இருந்தான்ல அதான் உன்னைய இங்கிலிஸ்ல செல்லமா கூப்பிடுரான் என்றாள் வள்ளி . விக்கிக்கு என்ன பண்ண இத எப்படி சமாளிக்க ஒரு வேல நடிக்க முடியாம உண்மைலே அவள முத்தம் எதுவும் கொடுத்துருவனோ சரி அப்படியாச்சும் சுவாதி என் மனசுல இருக்குறத புரிஞ்சுகிரட்டும் நோ நோ ஒரு வேல ஏண்டா நாயே இப்படி அட்வான்டேஜ் எடுத்துக்குறன்னு சொல்லிட்டான்னா ஐயோ இப்ப என்ன பண்ண என்று நினைக்கும் போதே குழந்தை வீல் என்று அழுக விக்கிக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை கிட்ட போயி சு சு என்று தொடமால் சொல்லி கொண்டு இருந்தான் .

    அப்போது தான் குழந்தையை முதன் முதலில் பார்த்தான் , ஆனால் அவன் இகோ மனம் இரு நொடிகளுக்கு மேல் பார்க்க விடமால் செய்ய விக்கி கதவை திறந்து சுவாதி செல்லம் சுவாதி செல்லம் என்று சொல்ல வள்ளி மெல்ல ம்ம் உன் ஆளு பழையபடி உன்னையே செல்லம்னெ கூப்பிடுரார் போ என்றாள் , என்ன விக்கி என்றாள் சுவாதி ,எந்திரிச்சு அழுகுறான் என்றான் விக்கி ,பின் சுவாதி உள்ளே சென்றாள் ,உள்ளே சென்று குழந்தையை தூக்கி கொண்டு ஹ விக்கி தேங்க்ஸ் நான் சொன்ன மாதிரி நடிச்சதுக்கு என்றாள் .ஓகே நீ பாத்துக்கோ நான் வெளிய போறேன் என்றான் ,யே உடனே வெளிய போகாத என்றாள் சுவாதி ,இல்லடா இதுல ஒரு விஷயம் இருக்கு என்றாள் , என்னது என்றான் ,முதல கொஞ்சம் அங்கிட்டு திரும்பி நில்லு நான் இவனுக்கு பீட் பண்ணனும் என்றாள் ,அதான் நான் வெளியவே போறேன்னு சொல்றேண்ணே என்றான் ,நோ நோ இரு ஜஸ்ட் திரும்பி மட்டும் நில்லு என்றாள் .

    சரி என்று திரும்பினான் . சுவாதி தன் ஜாக்கெட் பட்டன் கழட்டும் சத்தம் கேட்டது ,ஒ காட் இது என்ன அதுக்கு மேல பெரிய ட்ரபுள் ஆ இருக்கு என்று நினைத்து கொண்டான் ,கொஞ்சம் பொறுடா அம்மா கலட்டிக்கிறேன் அதுக்குள்ள என்ன அவசரம் என்றாள் .பின் குழந்தை மார்பை சப்பும் சத்தம் கேட்க விக்கி ஐயோ இவ ஏன் இப்படி பண்ணுறா என்று நினைத்தான் , பின் ஒரு பத்து நிமிடம் கழித்து குழந்தைக்கு பால் கொடுத்த பின் தன் உடைகளை எல்லாம் சரி செய்து விட்டு ஓகே விக்கி திரும்பு என்றாள் சுவாதி .ம்ம் திரும்பவா என்றான் ,திரும்பு என்றான் ,

    சரி விக்கி நான் ஏதோ சந்தர்ப்ப சூல்னிலைய யூஸ் பண்றேன்னு நீ நினைக்காத குழந்தைய தூக்கி கிட்டு ஹால் வரைக்கும் வரியா சும்மா வள்ளி மணிக்காக என்றாள் , யே சுவாதி நான் எதோ வேணும்னு பண்றேன்னு நினைக்காத நான் இது வரைக்கும் கை குழந்தைகள தூக்குனதெ கிடையாது இவளவு ஏன் என் அக்கா குழந்தையாவே தூக்குனது இல்ல ஏன்னா எனக்கு குழந்தைக சின்ன உருவத்த பாத்து பயம் எங்கிட்டும் கீழ போட்ட்ருவனொன்னு சோ என்னால முடியாது என்றான் ,

    தெரியும்டா நீ இப்படி தான் சொல்வேன்னு என்று சுவாதி மனதில் நினைத்து கொண்டு ஓகே பரவல என்று மீண்டும் திரும்பி தன் ஜாகெட் உக்கை வேகமாக கழட்டி தன் முலையில் இருந்து பால் துளிகளை கொஞ்சம் விரல்களில் எடுத்து கொண்டாள் .பின் மீண்டும் ஜாகெட்டை சரி செய்து கொண்டு விக்கி இங்க வா என்று சொல்லி அவன் உதட்டு ஓரம் கொஞ்சமும் பின் அவன் மீசையிலும் சில துளி முலை பாலை வைத்தாள் , என்ன இது வித்தியாசமா வாடை அடிக்குது என்றான் ,

    அத நக்கிடாத வெளிய வா என்று வெளியே சென்றார்கள் , சாரிடி பையன் எந்திர்ச்சுட்டான் அதான் என்று சுவாதி சொல்ல சரி சரி புரியுது இருக்கட்டும் என்று சொல்லி விட்டு ஓகே நானும் போயி என் பொண்ண பாக்கணும் சரி ஏங்க அந்த இன்விடேசன் எடுங்க என்றாள் . ஆமா உன் குழந்தைய யாருடி பாத்துக்கிறது என்றாள் சுவாதி ,அது எங்க அம்மா மதியமே வந்துட்டாங்க அவங்க தான் பாத்துக்கிரங்க என்றாள் , சரி இந்தாங்க இன்விடேசன் மறக்காம சண்டே வந்துடுங்க என்றாள் வள்ளி ,விக்கி வாங்க போனான் ,

    அவன் கையை தட்டி விட்டு வள்ளி சொன்னாள் ஹ ரெண்டு பேரும் ஜோடியா நின்னு வாங்குங்க என்றாள் வள்ளி ,ஓகே என்று இருவரும் வாங்க அப்போது விக்கியின் கையும் சுவாதியின் கையும் பட்டு கொண்டது . பின் சரி நாங்க கிளம்புறோம் என்றான் மணி ,ஒரு நிமிஷம்ங்க நான் சுவாதி கிட்ட தனியா ஒரு விஷயம் சீக்கிரமா பேசிட்டு வந்துறேன் என்றாள் வள்ளி ,சரிசீக்கிரம் பேசிட்டு வா என்று மணி வெளியே செல்ல நீயும் போடா என்றாள் வள்ளி , நானுமா என்றான் விக்கி ,ஆமாடா இது பொம்பிளைக விஷயம் என்றாள் வள்ளி .சரி என்று வெளியே சென்றான் ,வெளியே மணி இவனை பார்க்கமால் அந்த பக்கம் திரும்பி நின்றான் .

    உள்ளே யே சுவாதி என்ன பண்ற ஏன் அதுக்கு எல்லாம் அவன அலோவ் பண்ற என்றாள் வள்ளி ,எதுக்கு என்றாள் சுவாதி ,அதாண்டி குழந்தைக்கு பிட் பண்ணும் போது என் விக்கிய அலோவ் பண்ற என்றாள் .யே என்னடி அவன் என் லவ்வர் இந்த குழந்தைக்கு அப்பா அவன் நான் பால் கொடுக்கும் போது நிக்குரதுல என்ன தப்பு ஏன் மணி நீ பிட் பண்ணும் போது நிக்க மாட்டனா என்றாள் சுவாதி , யே லூசு நிக்கலாம்டி நம்மள பாக்கலாம் ரசிக்கலாம் ஆனா குழந்தை குடிக்கும் போது அவன அதுக்கு அலோவ் பண்ண கூடாது என்றாள் வள்ளி ,

    எதுக்கு என்றாள் சுவாதி ,யே போதுமடி நடிச்சது என்றாள் வள்ளி ,சுவாதி பயந்தாள் ரெண்டு பேர் நடிப்பதை கண்டு பிடித்து விட்டாள் என்று , நான் பாத்தேன் விக்கி உதடு ஒரமாவும் மீசைலயும் பால் ஒட்டி இருந்தத என்று வள்ளி சொல்ல அதா என்று சுவாதி வெட்க படுவது போல் நடித்தாள் [email protected],யே குழந்தை குடிக்கும் போது இதாலம் வேணாம்னு சொல்லிடு அப்புறம் நல்லா இருக்காது என்றாள் வள்ளி , ஏ நான் என்னடி பண்ணுவேன் வந்ததுல இருந்து நான் பால் கொடுக்குரப்பாலம் அவன் இன்னொரு முலைய பிடிச்சு சப்ப ஆரம்பிச்சுடறான் நான் எப்படி தடுக்க என் ஆள பாவம் அவனும் 7 மாசம் செக்ஸ் இல்லாம தானே இருக்கான் என்றாள் சுவாதி ,

    யே செக்ஸ் பண்ணுங்க ரெண்டு பேரும் வேணாம்னு சொல்லல ஆனா குழந்தைக்கு பிட் பண்ணும் போது அவன அத வாயல தொட அலோவ் பண்ணாத என்றாள் வள்ளி ,ஏன்னா குழந்தைக்கு இன்னோரூ தடவ நீ மத்தி கொடுக்கும் போது எதுவும் இன்செப்க்சன் ஆகிடும் புரிஞ்சுதா என்றாள் , சரி புரிஞ்சது என்றாள் சுவாதி ,சரி கண்டிப்பா வந்துடு மருமகனையும் தூக்கிட்டு வா என்று செல்லமாக சுவாதி குழந்தையின் தலையில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு வள்ளி வெளியே சென்றாள் ,ஓகேடா மறக்காம வந்துடுங்க என்று சொல்லி விட்டு அவர்கள் செல்ல விக்கியும் சுவாதியும் இருவரும் உள்ளே சென்றனர்…..

    தொடர்புக்கு.. any time
    [email protected]
    ஆதரவுக்கு நன்றி…??

    ஆதரிப்பவரகளுக்கு வழக்கம் போல் என் நன்றிகள்….

    Leave a Comment