சுவாதி எப்போதும் என் காதலி-11 (Tamil Sex Stories - Swathi Epodhum En Kadhali 9)

This story is part of the சுவாதி எப்போதும் என் காதலி series

    சுவாதி எப்போதும் என் காதலி 11

    தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
    தொடர்புக்கு..
    [email protected]
    ஆதரவுக்கு நன்றி…??

    இது ஒரு அருமையான காதல் மற்றும் காமம் கலந்த கதை
    முந்தைய
    **சுவாதி எப்போதும் என் காதலி** இன் வாசகர்களுக்காக
    இந்த தொடர்கதை
    இது

    **என் நண்பனின் முன்னாள் காதலி ஸ்வாதி **

    இன் தொடர்ச்சியான

    **சுவாதி எப்போதும் என் காதலி** இன் தொடர்ச்சி

    ஆனா நீ ஒரு வேல அவன் பொண்டாட்டிய ஐயோ அய்யோ பாவம் அப்புறம் அவன் தற்கொலையே பண்ணி கிடுவான் .டேய் அசிங்கமா பேசாதடா என்றான் விக்கி ,அசிங்காமா நடந்து கிறவேன் கிட்ட அசிங்காமா பேசாம பின்ன எப்படி பேச சொல்ற என்றான் டேவிட் ,டேய் நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சு கோடா என்றான் விக்கி ,என்னத்த சொல்ல போற ஏதோ தெரியாம நடந்து போச்சு அதுனால அவ கர்ப்ப்மாகிட்டா அப்படி தான சொல்ல போற என டேவிட் கேட்க அப்படி தாண்டா இருந்தாலும் இது என்று விக்கி சொல்லும் முன் என்னமோ நான் யாருன்னே தெரியாத உன்னைய முத முதல மும்பைல 1 வருஷம் ஓசியா என் கூட தங்க வச்சு இப்படி ஒரு கம்பெனி இருக்குறத காம்பிச்சு கொடுத்ததுக்கு எனக்கு நல்ல ஒரு கிப்ட் கொடுத்துட்ட என்று டேவிட் சொல்லி கொண்டே மெல்ல அழுதான் ,

    டேய் டேவ் அப்படி இல்லடா நான் என்று விக்கி சொல்லும் முன் ம்ம் ஆப் கோர்ஸ் அவ என்னோட முன்னாள் காதலி தான் இல்லைன்னு சொல்லல பட் அவ வேற எவன் கூடவொ கல்யாணம் ஆகி எவனக்கோ குழந்தை பெத்து இருந்தா ஒன்னும் தெரியாது ஆனா என் பெஸ்ட் பிரண்ட் என் கண்ணு முன்னாலே ம்ம் அதலாம் உனக்கு புரியாதுடா நீ என்ன யாரை யாச்சும் உண்மைல காதலிச்சு இருக்கியா என்ன போவ காரெக்ட் பண்ணுவ அவளுக புண்டைய இல்லாட்டி குண்டிய தேடி பிடிச்சு ஒத்துட்டு வந்துடுவ அத தான பண்ணுவ வேற என்ன பண்ண போற அதுனால நான் படுற மன வேதனை எல்லாம் உனக்கு புரியாதுடா டேய் இல்லடா என்று விக்கி சொல்ல வர பட் ஒன்னு உன் கூட பழகுன தொசத்துகாகவும் அந்த முண்டைய லவ் பண்ணதுக்காகவும் ஒரு நல்லது பண்ண போறேன் என்றான் டேவிட் ,விக்கி அமைதியாக இருந்தான் .

    என்னன்னு கேக்க மாட்டியா சரி நானே சொல்றேன் நீ இன்னொரு விசயமும் மறந்துட்ட சுவாதி உன் பிரண்டோட முன்னாள் காதலி மட்டும் இல்ல உன் பாசொட ஒரே மகள் அதுனால நான் உங்க பாஸ பாத்தேன் ஏற்கனவே சொன்னேளே அதுனால தேவ் வேணாம் சொன்னா கேளு அப்படி எதுவும் அவர் கிட்ட சொல்லிடாத என்றான் விக்கி ,டேவிட் சிரித்தான் .தேவ் வேணாம் உன்னைய கெஞ்சி கேக்குறேன் அவர் கிட்டமட்டும் சொல்லிடாத ப்ளிஸ் என்று விக்கி கெஞ்ச டேய் அது மட்டும் முடியாது நான் ஒன்னும் இத உன்னைய பழி வாங்கணும் கிறதுக்காக பண்ணல ,நான் லவ் பண்ண பொண்ணு ஒரு நல்லவன் கிட்ட இருந்தா பரவல உன்னைய மாதிரி பொறுக்கி கிட்ட இருந்தா அது நல்லா இருக்காது அதான் அவங்க அப்பா கிட்ட சொல்றேன் அவர் பத்திரமா பாத்துகிருவாறு .

    தேவ் தயவு செஞ்சு நான் சொல்றத கேளு என்று விக்கி சொல்ல நான் சொல்றத நீ கேளு நான் எப்படியும் சொல்லிடுவேன் அதுக்குள்ள நீயா அவர் கண்ணுல படாம எங்கயாச்சும் ஒழிஞ்சுகோ இதுக்கு மேல நான் எதுவும் உன் கிட்ட பேச விரும்பல போன் வைடா நம்பிக்கை தொரோகி என்று அவன் கோபத்தோடு போனை வைக்க ஷிட் என்று முனகி விட்டு இப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சான் . பிறகு உள்ளே சென்றான் ,என்னடா யாரு போன்ல இவளவு நேரம் என அஜய் கேட்டான் ,அது பிரண்டு அண்ணே இங்க இருந்து சரக்கு வாங்கிட்டு வர சொன்னான் அதான் என்றான் விக்கி .

    ஆமாடா என்னையும் என் பிரண்ட்ஸ் வாங்கிட்டு வர சொன்னங்கே வாங்கிட்டு போகணும் என்றான் அஜய் .அது இருக்கட்டும் அண்ணே நம்ம நாளைக்கு காலைல தான கிளம்புறோம் என கேட்டான் விக்கி , மறந்தே போயிட்டேன் அத சொல்ல தான் நான் மேயினா உன் ரூமுக்கே வந்தேன் நாம நாளைக்கு போகல என்றான் அஜய் ,அதை கேட்டு அதிர்ச்சியோடு வாட் ஏன் போக முடியாது என கேட்டான் விக்கி ,வெளிய பாத்தில பனி மழை கொட்டி கிடக்கு அதனால வெதர் காரணமா நாளைக்கு காலைல பிளைட் கேன்சல் ஆகிடுச்சாம் என்றார் அஜய் ,என்னது அப்ப நாளைக்கு எந்த டைம் கிளம்புறோம் என கேட்டான் விக்கி , நம்ம நாளைக்கு கிளம்பல நாலகழிச்சு தான் கிளம்புறோம் நாலகழிச்சு சாய்ங்காலம் பிளைட்க்கு போறோம் என்றார் அஜய் ,சூப்பர் பிரகாஸ் நம்மள அடிச்சு கொன்னு அமெரிக்களா புதைக்க போறான் ,

    அட பாவிகளா சாகும் போது எங்க ஊர்ல சாக விட கூடாதா ஐயோ இப்ப என்ன பண்ண என்று விக்கி யோசித்தான் , என்னே நிஜமாவே நாம போக இன்னும் 2 நாள் ஆகுமா என்றான் விக்கி ,ஆமா நான் என்ன பொய்யா சொல்றேன் என்றான் அஜய், விக்கி ஒரு மாதிரியாக கவலையோடு உக்கார டேய் விடு இப்ப என்ன உன் லவ்வ 4 நாள் கழிச்சு சொல்லிக்கோ அந்த பொண்ணு கிட்ட காத்து இருக்கிரதளையும் ஒரு சுகம் இருக்குடா என்றான் அஜய் ,ஐயோ செத்தோம் இந்த டேவிட் பையன் மட்டும் சொன்னா என்ன தான் பண்ண என்று யோசித்தான் , அடுத்த 2 நாட்களை எப்படி அமெரிக்காவில் ஓட்டுவது என்று பயந்து இருந்தான் விக்கி .இந்தியாவில் அடுத்த நாள் காலையில் சுவாதி குழந்தையின் அழுகுரல் கேட்டு எழுந்தாள் ,அவள் குழந்தையை எடுத்து தன் மார்பில் பால் குடிக்க வைத்தாள் .

    பின் டாக்டர் வந்தார் ,ஓகே சுவாதி என்று குழந்தையை செக் செய்து விட்டு ரெண்டு பேரும் நார்மலா தான் இருக்கீங்க கிளம்பனும்னா கிளம்பலாம் அப்புறம் உங்க ஹாஸ்பண்ட மிஸ்டர் விக்னேஷ் கிட்ட சொல்லிட்டிங்களா என கேட்டார் , இல்ல டாக்டர் நைட்டு வலி வந்ததும் அப்படியே போன் கூட எடுக்காம வந்துட்டேன் அண்ட் அவருக்கு அந்நேரம் அமெரிக்கால பகலா இருக்கும் அதுனால அவர் மீட்டிங்கல இருந்தாலும் இருப்பார் ,இப்ப வீட்டுக்கு போயி சொல்லணும் என்றாள் ,

    எனிவேஸ் சீக்கிரம் சொல்லு சந்தோசமான விசயத்த அப்புறம் நான் சிமி கிட்டயும் சொல்லிருக்கேன் உனக்கு குழந்தை பிறந்தத பத்தி வரேன்னு சொன்னா ஆனா நான் தான் நீ சுக பிரசவம்னால வீட்டுக்கு வர சொல்லிருக்கேன் உனக்கு எதுவும் பிரபாலம் இல்லையே என்றார் , இல்ல டாக்டர் என்றாள் ,சரி டாக்டர் நான் எப்ப கிளம்பலாம் என்றாள் ,எப்ப வேணும்னாலும் கிளம்பு அப்புறம் ஒரு 4 நாள் கழிச்சு வந்து குழந்தையோட செக் ஆப்க்கு வா அப்புறம் எழுதி கொடுத்த மருந்த எல்லாம் சாப்பிடு எப்ப எந்நேரம்நாளும் எந்த டவுட்டா இருந்தாலும் சரி இல்ல பிரபலாமா இருந்தாலும் சரி என்னைய கூப்பிடு என்றார் ,

    ஓகே டாக்டர் என்றாள் சுவாதி ,அப்புறம் டாக்டர் போகும் போது டாக்டர் ஒரு நிமிஷம் என்றாள் சுவாதி ,சொல்லுமா என்றார் ,தேங்க்ஸ் டாக்டர் அன்னைக்கு நீங்க மட்டும் இல்லாட்டி இந்நேரம் எனக்குன்னு ஒரு சொந்தம் வந்து இருக்காது ,நீங்க மட்டும் ஆபர்சன் பண்ண ஒத்து கிட்டு இருந்தின்கானா என் வாழ்க்கையே அவளவு தான் என்று சொல்லி கொண்டே அழுதாள் , யே நான் ஒன்னும் அதுக்கு காரணம் இல்ல நீ தான் அன்னிக்கும் வேணும்னு அழுத ஒரு வேல நீ அபார்சன் பண்ணி ஆகணும்னு அழுது இருந்தின்னா நான் அதையும் பண்ண தான் செஞ்சு இருக்கணும் ஏன்னா அது என் கடமை என்றார் டாக்டர் ,

    எது எப்படியோ நீங்களும் இப்ப நான் சந்தோசமா இருக்க ஒரு காரணம் சோ தேங்க்ஸ் என்றாள் சுவாதி ,ஓகே டேக் கேர் அண்ட் விக்னேஷ் கிட்ட நான் கன்கிராட்ஸ் சொன்னேன்னு சொல்லு அண்ட் இன்னொரு விசயம் நீங்க ரெண்டு பேரும் உண்மைலே cute couples சோ கங்கிராட்ஸ் உங்க லவ்வுக்கு அடையலாமா உங்க லைப்புல இன்னொரு உயிர் வந்ததுக்கு என்றார் டாக்டர் ,தேங்க்ஸ் என்றாள் , பிறகு அஞ்சலி வந்தாள் .ஓகே அக்கா வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க அதுனால ஒரு ஆட்டோ கூப்பிட்டு வரிங்களா வீட்டுக்கு போயிடலாம் என்றாள் சுவாதி ,

    எதுக்கு என் கிட்ட கார் இருக்கு அதுலே போயிடுவோம் என்று சொன்ன பின் இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள் ,அப்போது வள்ளி போன் அடித்தாள் காரில் போயி கொண்டு இருந்த போது என்னடி இன்னும் ஆஸ்பத்திரில தான் இருக்கியா இல்ல வீட்டுக்கு கிளம்ப போயி கிட்டு இருக்கேன் , என்னது நீயாவா என்றாள் வள்ளி , இல்ல அஞ்சலி அக்கா கூட காருல என்றாள் சுவாதி ,ஓகே நீ வீட்லே இரு நான் வீட்டுக்கு வந்துறேன் என்றாள் , பின் வள்ளியும் சுவாதியும் ஓரே நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர் , ஒரு நிமிசம்டி என்று குழந்தையை மணியிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று குழந்தைக்கு ஆரத்தி தயார் செய்து எடுத்து வந்தாள் ,எதுக்குடி இதலாம் என கேட்டாள் சுவாதி , உனக்கு தெரியாது முத முதல குழந்தை உள்ள வரப்ப இதலாம் பண்ணி ஆகணும் என்றாள் , எல்லாரும் உள்ளே சென்றார்கள் ,

    மணி கிளம்பி ஆபிஸ் சென்றான் . அப்புறம் விக்கிக்கு சொல்லியாச்சா என்றாள் வள்ளி .இல்ல என்றாள் சுவாதி .ஏண்டி இன்னும் சொல்லாம இருக்க இன்னும் எதுவும் கோபமா என்றாள் வள்ளி ,ஐயோ அப்படி எல்லாம் இல்ல சும்மா தான் சர்பரைசா இருக்கட்டும்னு என்றாள் சுவாதி ,அதானே பாத்தேன் ஆனா நேத்து நீயும் விக்கியும் லவ் பண்றேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு பாவம் விக்கி உண்மைலே அவன் வாழ்க்கைய மாத்தவும் ஒரு பொண்ணு வந்துட்டான்னு எனக்கு ரொம்ப சந்தோசம் யே அப்புறம் எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க என்றாள் வள்ளி ,அது அது இப்ப வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண பிடிக்கல என்றாள் சுவாதி ,

    என்னது என்றாள் வள்ளி ,அதாவது ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணமாயே லிவிங் டு கெதரா வாழணும்னு ஆச என்றாள் சுவாதி , ஹலோ மேடம் அப்படி இருந்தா நீங்க பிரிஞ்சாலும் பிரிஞ்சுடுவிங்க அதுனால கையில ஒன்னு இருக்கே அதுக்காகவாச்சும் சீக்கிரம் மெரஜ் பண்ணுங்க என்றாள் வள்ளி ,பாப்போம் யோசிக்கிறோம் என்றாள் சுவாதி ,ஹலோ யோசிக்கிறிங்க லாம் கிடையாது சீக்கிரம் மேரேஜ் பண்ணுங்க என்றாள் வள்ளி ,பின் வள்ளி மதியம் வரை இருந்தது பேசி விட்டு சென்ற பின் அது வரை இருந்த அஞ்சலி கேட்டாள் . ஏண்டி என்ன உன் பிரண்டு லவ்வு கிவ்வுன்னு சொல்றா உண்மைலே தான் லவ் பண்றியா இல்ல என அஞ்சலி கேட்க உண்மைலே அவன் மேல எனக்கு எப்பவுமே லவ் இருக்கு ஆனா இப்ப இவ கிட்ட சொன்னது பொய் லவ் என்றாள் சுவாதி ,

    என்னடி சொல்ற ஒண்ணுமே புரியல என்றாள் அஞ்சலி ,அக்கா நேத்து அந்த டேவிட் வந்து என்னைய பயங்கராமா திட்டுனான் ,அப்புறம் இதுக வேற எப்ப பாத்தாலும் ஏன் விக்கிய லவ் பன்னல அப்புறம் ஏன் குழந்தைய சுமக்குற அப்புறம் உன்னைய விக்கி கெடுத்துட்ட்டானா இப்படியே கேட்டு டார்ச்சர் பண்ணதுக அதான் இப்படி ஒரு பொய்ய சொல்லி வாய் அடைச்சேன் , என்னது பொய்யா என்றாள் அஞ்சலி ,ஆமா என்றாள் ,அப்ப நீ அவன உண்மைலே லவ் பண்ணலையா என்றாள் அஞ்சலி ,

    எஸ் ரொம்ப லவ் பண்றேன் ஆனா அவ கூட வாழ போறது இல்ல என்றாள் சுவாதி ,ஏண்டி இப்படி இருக்க லூசு என்றாள் அஞ்சலி , இங்க பாருங்க அக்கா நான் எங்க அப்பா கூடயெ இருந்து 7 வயசுல அவர விட்டு பிரிஞ்சேன் அந்த வலி வேதனை என்னனு எனக்கு தான் தெரியும் ,நாளை பின்ன என் மகனுக்கும் அதே வலி வேதனைய கொடுக்க விரும்பல ஒரு வேல நான் விக்கி குழந்தைக்காக கல்யாணம் பண்ணிகோடா கெஞ்சி கல்யாணம் பண்ணாலும் அவன் என்னைய பிடிக்காம சீக்கிரமே பிரிஞ்சுடுவான் ,

    அப்ப என் குழந்தை கஷ்டபட கூடாது , அதுக்கு ஆரம்பத்திலே அவன் அப்பா இல்லன்னு இருந்தா ஒன்னும் தெரியாது என்றாள் சுவாதி ,என்னமும் பண்ணு என்னைய ஆள விடு என்றாள் அஞ்சலி ,[email protected] அமெரிக்காவில் ரூமில் பூட்டி கொண்டு பயந்து கொண்டு இருந்தான் விக்கி ,டேய் விக்கி சீக்கிரம் கிளம்பி வா இன்னைக்கு மீட்டிங் இருக்கு என்றான் அஜய் ,

    என்னது மீட்டிங்கா என்றான் விக்கி ,அட ஆமாடா என்றான் அஜய் ,அதான் எல்லாம் முடிஞ்சுடுச்சே அப்புறம் என்ன புது மீட்டிங் என்றான் விக்கி ,அது பிளைட் கேன்சல் ஆகிடுச்சுல அதான் சும்மா எதுக்கு இருக்கணும்னு பிரகாஸ் சார் மீட்டிங் போட்டு இருக்கார் நம்ம கம்பெனி ஸ்டாப்களுக்கு மட்டும் ஐயோ இந்நேரம் டேவிட் ஏதும் உளறி இருப்பனா எங்கிட்டும் நம்மள போட்டு தள்ள தான் கூப்பிடுராரா என்று பயந்து கொண்டே சென்றான் ,

    தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
    தொடர்புக்கு..
    [email protected]
    ஆதரவுக்கு நன்றி…??

    தொடரும்

    Leave a Comment