சொக்க வெக்கறா ஸ்வேதா – 1 (Tamil Sex Stories - Sokka Vaikkura Swetha 1)

This story is part of the சொக்க வெக்கறா ஸ்வேதா series

    Ilampen Koothi Tamil Sex Stories – நான் பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்தபோதுதான் அதை பார்த்தேன். என் மொபைலில் ஒரு வெளிச்சப் புள்ளி தோண்றி மறைந்தது.
    என் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.
    ‘யார் இந்த நேரத்தில்..?’ என்கிற குழப்பத்துடன் எடுத்து பார்த்தேன்.
    ‘ஸ்வேதா’ அனுப்பியிருந்தாள்.

    ‘குட் மார்ணிங்.. பிரள்..!’
    மணி பார்த்தேன்.
    நள்ளிரவு இரண்டரை மணி.
    ‘குட்மார்ணிங்.. சுவேது..’ என நானும் பதில் மெசேஜ் அனுப்பினேன்.
    அவளிடமிருந்து உடனே எனக்கு பதில் வந்தது.
    ‘ஹேய் தூங்கலயா..?’
    ‘இப்பதான் முழிச்சேன்.. நீ என்ன பண்ற.?’

    ‘ எனக்கு தூக்கமே வரல..’
    ‘ஏன்..?’
    ‘தெரியல..’
    அறையில் எனக்கு அந்தப் பக்கத்தில் என் அப்பா படுத்திருந்தார். நான் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு.. அவருக்கு முதுகைக் காட்டி படுத்தேன்.
    போர்வைக்குள்ளிருந்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
    ‘ உன் ஹஸ்பெண்டு என்ன பண்றாரு..?’
    ‘அவரு இல்ல..’

    ‘ எங்க போனாரு..?’
    ‘யாரோ ஒரு பிரெண்டுக்கு கல்யாணம். அதுக்கு போய்ட்டாரு..’
    ‘யாரு அந்த பிரெண்டு..? ஏன் நீ போகல..?’
    ‘ நான் போகல. கல்யாணம் கேரளால. அவரோட பிரெண்ட்ஸ் எல்லாம் மோத்தமா போறாங்க.. ஸோ நா போகல..!’
    ‘ஓ அதான் தூக்கம் வரலையா.?’
    ‘ஆமா..’
    ‘இப்ப வீட்ல யாராரு..?’
    ‘அத்தை.. மாமா.. நான் மட்டும்தா..’
    ‘நீ தனியாவா படுத்துருக்க..?’

    ‘ ஏன்..?’
    ‘சும்மா..!’
    ‘ஆமா..! எனக்கு தூக்கம் வராம மச போரா இருந்துச்சு.. அவளுக்கு மெசேஜ் பண்ணேன். அவகிட்ட இருந்து ரிப்ளேவே இல்ல..!’
    ‘எவகிட்ட இருந்து..?’
    ‘ம்ம்.. உன் அருமை காதலி..! அந்த டுபுக்கு சுகுணா பண்ணி.. நல்லா தூங்கிட்டிருப்பா போல இருக்கு. அதான் உனக்கும் ஒரு குட்மார்ணிங் சொன்னேன்..! ஆமா நீ ஏன் முழிச்ச.. இப்ப..?’
    ‘நான் பாத்ரூம் போக எந்திரிச்சேன்.!’
    ‘நாளைக்கு காலேஜ் லீவா..?’

    ‘ஆமா.. உனக்கு..?’
    ‘எனக்கும்தான்..! வீட்ல இந்த கெழடுங்க கூட இருக்கவே முடியாது. பயங்கர மூடு அப்செட் ஆவேன்.. நாளைக்கு..’
    ‘அப்ப.. உன் பாட்டி வீட்டுக்கு போயேன்..!’
    ‘அதான் யோசிச்சிட்டிருக்கேன். காலைல போயிடலாமானு..’
    ‘ஒன்னும் பிரச்சினை இல்ல அல்ல..?’
    ‘அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீயும் வரியா..?’
    ‘எங்க..?’

    ‘ அங்கதான்..! நீ வந்தா அவள பாக்கலாம் இல்ல..?’
    ‘நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியா..?’
    ‘என்ன ஹெல்ப்.?’
    ‘நீ..அவள பாக்க போற மாதிரி.. என்னை கூட்டிட்டு போகனும்..! அவ வீட்டுக்கு..?’
    ‘எனக்கு ஓகே..!’
    ‘தேங்க்ஸ்..’
    ‘நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்..?’
    ‘எனக்கு நீ எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ண போறே..?’
    ‘ஏய்.. அங்க போய் நீ என்ன பண்ண போறே.?’
    ‘அவள பாத்து பேசப்போறேன்..’

    ‘வெறும் பேச மட்டும்தான..?’
    ‘பின்ன.. வேற என்ன நெனச்ச நீ..?’
    ‘வேற ஏதாவது பண்ண பிளான் பண்றயோனு பயந்துட்டேன்..!’
    ‘வேற என்ன பிளான்னு.. பயந்த..?’
    ‘வேற ஏதாவது.. கொஞ்சம் எசகு பிசகா.. அப்படி இப்படி…! ஏய்.. பிரள்.. உன் வாட்ஸ் அப் ஓபன் பண்ணு.. அதுல பேசலாம்..!’ என்றாள்.

    ‘ஓகே..! வாட்ஸ் அப்ல வா.!’ என உடனே நான் மசேஜை நிறுத்திவிட்டு வாட்ஸ் அப்பை ஓபன் செய்தேன்.
    நெட் ஆன் செய்த அடுத்த நொடியே ஸ்வேதாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
    ‘ஹாய்.. பிரள்.. நான் உன்கிட்ட ஒன்னு கேக்கனும்..? இப்ப கேக்கவா..?’
    ‘என்ன ஸ்வேதா..?’
    ‘நீ சுகுவ.. என்னெல்லாம் பண்ணிருக்க.?’
    ‘ என்னெல்லான்னா..?’

    ‘கிஸ்.. டச்.. எட்செட்ரா…??’
    ‘ஏய்.. ஏன்..?’
    ‘சொல்லேன் ப்ளீஸ்..!’
    ‘ஓரளவுக்கு.. எல்லாமே பண்ணிருக்கேன்.. ஸ்வேதா..!’
    ‘நெஜமாவா..?’
    ‘ஆமா.. ஏன்..?’
    ‘ஃபினிஸ்.. பண்ல இல்ல..?’
    ‘ஃபினிஸ்னா..?’
    ‘மேட்டர்..?’

    ‘ம்கூம்..! ஏன் கேக்கற ஸ்வேதா..?’
    ‘இல்ல.. எனக்கு ஒரு டவுட்டு இருந்துச்சு..!’
    ‘சரி.. இத அவகிட்ட கேக்காம என்கிட்ட ஏன் கேக்கற..?’
    ‘ அவ.. என்கிட்ட இந்த விசயத்துல உண்மையா பேச மாட்டா..! அப்பறம் நான் உன்கிட்ட இப்படி கேட்டேனு அவளுக்கு தெரிய வேண்டாம். ஓகே வா..?’
    ‘ம்ம்.. ஓகே. .! எனக்கு மேட்டர் பண்ண எல்லாம் ரொம்ப ஆசைதான் ஸ்வேதா..ஆனா அவதான் அதுக்கு ஒத்துக்கவே மாட்டா..!’
    ‘அடப்பாவி.. இப்படி சொல்ற..?’

    ‘வேற எப்படி சொல்றது..?’
    ‘என்கிட்ட இப்படி பேச.. வெக்கமா இல்லையா..?’
    ‘ஏய் நீ என்கிட்ட வெக்கமில்லாமதான கேட்ட..?’
    ‘ அதும்.. இதும் ஒண்ணா..? நான் ஒரு டவுட் கேட்டேன்..?’
    ‘சரி. நான் என் ஆசைய சொன்னேன். ‘
    ‘ராஸ்கல்..! அவகிட்ட சொல்றேன் இரு..!’

    ‘சொல்லி.. அவள ஓகே பண்ணி விட்டேன்னா.. எனக்கு ரொம்ப சந்தோசம்தான்.! உனக்கு ஒரு கோயில் கட்டி கும்பாபிசேகம் பண்ணிருவேன்..!’
    ‘ச்சீ.. பேச்சப்பாரு..!’
    ‘அவ்ளோ ஃபீலிங்கா இருக்கு ஸ்வேதா. ! என் ஃபீலிங்க.. அவதான் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா..!’
    ‘என்னடா நீ.. இந்த நேரத்துல இப்படி சொல்ற..?’
    ‘ஏன் ஸ்வேதா..?’

    ‘எனக்கு கஷ்டமா இருக்கு..!’
    ‘உனக்கு என்ன கஷ்டம் இதுல..?’
    ‘நான் மொதவே தூக்கம் வராம கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்..! இதுல நீ வேற உன் பீலிங்கை சொல்லி.. என்னை ஏன்.. இது பண்ற..?’
    ‘ எது பண்றேன்..?’
    ‘ச்சீ.. போ..!’

    ‘ச்சீ போ..வா..? ஏய்.. சொல்லு ஸ்வேதா..?’
    ‘என்னடா சொல்றது.. பொருக்கி..!’
    ‘ஏய்.. என்ன’டா… பொருக்கி ‘ எல்லாம் போடற..?’
    ‘ நீ என் பிரெண்டுதான.. போட்டா என்ன தப்பு..?’

    ‘அப்ப.. நா.. உன்ன.. ‘டி ‘ போடுவேன்..!’
    ‘ஒதைப்பேன்.. ராஸ்கல்..!’
    ‘ஏய்.. இது என்ன லாஜிக்..? என்னை நீ ‘டா.’ போடலாம்.. நான் உன்ன..’டி ‘ போடக்கூடாதா..?’
    ‘போடக்கூடாது..’
    ‘ஏன்..?’
    ‘ஏன்னா.. நான் மேரிடு..!’

    ‘மேரிடா இருந்தா..?’
    ‘நான் இன்னொருத்தர் பிராப்பர்டி..!’
    ‘அதுக்கு..? டி போடக்கூடாதா..?’
    ‘ஆமா.. கூடாது..!’
    ‘இது கொஞ்சம் கூட நல்லால்ல ஸ்வேது..! சரி.. எனக்கு நீ ஹெல்ப் பண்ணுவியா..?’
    ‘என்ன ஹெல்ப்..? அதான் பண்றேனு சொல்லிட்டேன் இல்ல..?’
    ‘ஏய்.. இது அந்த ஹெல்ப் இல்ல..?’
    ‘தென்..?’

    ‘மேட்டர் பண்ண..’
    ‘ச்சீ.. ஏன்டா என்னை இப்படி கடுப்பேத்தற..?’
    ‘ உனக்கு என்ன கடுப்பு ஸ்வேதா இதுல..?’
    ‘ இருக்காதா பின்ன..?’
    ‘ எனக்கு புரியல.. கொஞ்சம் புரியற மாதிரிதான் சொல்லேன்..?’
    ‘போடா..! ட்யூப் லைட்டு..!’

    ‘நீ என்ன சொல்றேன்னே எனக்கு புரியல போ..!’
    ‘டேய்.. நீ அவ்ளோ ஆசையா இருக்கியாடா.. அவ மேல..?’
    ‘ரொம்ப ஆசையா இருக்கேன் ஸ்வேது..!’
    ‘அப்ப மேரேஜ் பண்ணிக்கோடா.. நீ நெனச்சப்ப எல்லாம் அவள மேட்டர் பண்லாம்..!’
    ‘ஏய்.. இப்ப எப்படி ஸ்வேது நாங்க மேரேஜ் பண்ணிக்க முடியும்..? நீயே சொல்லு..?’
    ‘அப்ப மேரேஜ்வரை வெய்ட் பண்ணு..’

    ‘ம்கூம்.. எனக்கு.. அதுக்கு முன்ன அவ வேனும்.. ஸ்வேது..’
    ‘என்னடா இப்படி அடம் புடிக்கற..?’
    ‘ப்ளீஸ்.. நீயாவது என் பீலிங்க்ஸ புரிஞ்சுக்கோயேன்..!’
    ‘ஏய்.. என்னடா சொல்ற..? உன் பீலிங்கஸ நான் புரிஞ்சிக்கவா..? என்னடா.. அவள விட்டுட்டு இப்படி திடீர்னு என்மேல.. பாயற..? ஏய்.. யூ பேட்.. டா..!’

    ‘ஏய்.. அயோ இல்ல ஸ்வேதா.. நான் உன்ன சொல்லல.. எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக.. என் பீலிங்க்ஸ புரிஞ்சுக்கோனு… அத நீ தப்பா புரிஞ்சிட்டு… ஸாரி…ஸாரி…ஸாரி…ஸ்வேதா..!’
    ‘ஏய் பொய் சொல்லாதடா பொருக்கி..! மொத நீ என்னை அப்படி நெனச்ச தான.?’
    ‘ அயோ.. சத்தியமா இல்ல..! நம்பு ப்ளீஸ்..’
    ‘சரி விடு.. இதுக்கெல்லாம் போய் எதுக்கு பிராமிஸ் பண்ணிட்டு…!’
    ‘தேங்க்ஸ் ஸ்வேது..!’
    ‘ம்ம்.. சரி.. நீ இப்ப எப்படி இருக்க..?’

    ‘எப்படின்னா..? படுத்துட்டு இருக்கேன்..!’
    ‘எங்க ரூம்லயா.?’
    ‘ஆமா..!’
    ‘பக்கத்துல யாரு..?’
    ‘அப்பா படுத்திருக்கார். நான் அவருக்கு ஆப்போசிட்ல திரும்பி படுத்து பெட்ஷீட்க்குள்ள இருந்து சாட் பண்ணிட்டு இருக்கேன்..!’
    ‘நான் பெட்ஷீட்லாம் போத்தல.. அப்படியேதான் படுத்துருக்கேன்..!’
    ‘நீ தனி ஆளு.. இப்ப..!’

    ‘ம்ம்.. ஆமா.. எனக்கு இப்ப பாத்ரூம் வர மாதிரி இருக்கு..’
    ‘சரி.. போய்ட்டு வா..!’
    ‘ஆனா தூக்கம் வரல ..!’
    ‘பாத்ரூம் போய்ட்டு வா.. நான் லைன்ல இருக்கேன்..!’
    ‘பரவால்ல..!’

    இப்படியே எங்கள் பேச்சு.. ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டிருந்தது.
    அவளுடன் சேர்ந்து எனக்கும் தூக்கம் போய்விட்டது.!
    நீண்ட நேர.. சாட்டுக்கப் பின்..
    அவள் சொன்னாள்.

    ‘என்னமோ தெரியல பிரள்.. எனக்கு இப்ப உன்ன பாக்கனும் போலருக்கு..?’
    ‘ஏன் ஸ்வேது..?’
    ‘தெரியலடா.. மனசு கொஞ்சம் கஷ்டமா தோணுது.! உன்ன பாத்து.. நேர்ல பேசனும் போல ஒரு பீல்..!’
    ‘சரி.. விடு.. மார்ணிங் பாப்பமில்ல.. அப்ப பேசலாம்..!’
    ‘ம்ம்..!’
    ‘ஸ்வேது..?’

    ‘சொல்லுடா கண்ணா..?’
    ‘என்னாச்சு..?’
    ‘நத்திங் டா..! சரி நீ ஒரு டூ மினிட்ஸ் ஆப் பண்ணு.. நான் பாத்ரூம் போய்ட்டு வந்த பின்னால பேசலாம்.. ஓகே வா..?’
    ‘ஓகே..!’
    ‘ஐ மிஸ் யூ டா.. பொருக்கி…!!’ என அவள் அனுப்பிய அடுத்த நொடி.. அவளது லைன் ஆப் ஆனது…..!! Kanni Pen Pundai Tamil Sex Stories

    -தொடரும்…..!!

    Leave a Comment