நண்பனின் முன்னால் காதலி – 57 (Tamil Sex Stories - Nanbanin Munnal Kadhali 57)

Ithu Nanban Kadhaliyai Otha Tamil Sex Stories – விக்கி பாத் ரூமில் உக்காந்து அழுதுவிட்டு பின் வெளியே வந்து காரில் ஏறி ஆபிஸ் போனான் .ஆபிசில் சுவாதியையும் டேவிட்டையும் நினைத்து கொண்டே இருந்தான் .

பின் ஆபிசில் முக்கியாமான மீட்டிங் ஒன்று நடந்தது /அப்போதும் விக்கி அவர்களை நினைத்து பார்த்து ஒழுங்காக மீட்டிங்கில் பேசமால் சொதப்பி விட்டு சாரி எனக்கு உடம்பு சரி இல்லை என்று சொல்லி விட்டு மீண்டும் வருத்ததோடு அவன் சேரில் உக்காந்தான் .

பின் மீட்டிங் எல்லாம் முடிந்த பின் மணி வந்தான் அவன் ரூமுக்கு .சரி வா டேவிட கூப்பிட அவன் ஆஸ்பத்திரி போவோம் என்றான் ,இந்த வந்துட்டேன்டா என்று போனான் .பின் மணி காரை தான் ஒட்டுவாதாக சொன்னான் .சரி என்று சொல்லி விட்டு விக்கியும் அருகே உக்காந்து தலையில் கை வைத்தாவரு உக்காந்து கண்ணை மூடி வந்தான் .பின் மணி ஒரு இடத்தில காரை நிப்பாட்டினான் .

விக்கி முழித்து என்னடா அதுக்குள்ளே ஆஸ்பத்திரி வந்துருச்சா என்றான் .இல்ல சும்மா உன் கிட்ட பேசுறதுக்கு தான் நிப்பாட்டினேன் என்றான் மணி .

ஒ மீட்டிங்க்ல சொதப்புனத பத்தி கேக்க போறியா நானே சொல்லனும்னு நினைச்சேன் .அது வந்து மச்சான் நைட் நம்ம டேவிட் பயலுக்கு அப்படி ஆனத நினைச்சு நைட் புல்லா தூங்கல அதான் அப்படி சொதப்பின்னேன் அதுனால் தான் இப்ப கூட தூங்கி கிட்டு இருக்கேன் என்றான் .

மச்சி எதுக்குடா நடிக்கிற முந்தி எல்லாம் ஞாயிற்று கிழமைல விடிய விடிய ஆட்டம் போட்டுட்டு அடுத்த நாள் அசால்ட்டா ஆபிஸ் வந்து மீட்டிங்ல சூப்பரா பேசி அசத்துவ இப்ப என்னமோ ஆஸ்பத்திரில தூங்கல அதுனால தான் சொதப்புனேன்னு கத விடாத மச்சி என்றான் .டேய் அதாண்டா நிஜம் என்றான் .ம்ம் நம்பிட்டேன் மச்சான் உனக்கு என்ன தாண்டா ஆச்சு இந்த ஆறு மாசமா நீ சரியாவே இல்ல .

யாரையும் ஆபிஸ்ல பேசன்னு இல்ல நீ நிமிர்ந்து கூட பாக்க மாட்டிங்குற ஏன் நானே நானா உன் கேபினுக்கு வந்தாதான் பேசுற இல்லாட்டி பேச மாட்டிங்குற .

வருண் கிட்ட விசாரிச்சேன் அவன் கிட்டயும் பேசுறது இல்லையாம் அப்புறம் அவன் பார்ட்டிக்கு கூப்பிட்டா கூட போக மாட்டிங்கிரியாம் என்ன தான் ஆச்சு உனக்கு என்றான் .விக்கி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தான் .மச்சான் நீ நான் ஓட்ட வாய் ரகசியம் காக்க மாட்டேன்னு தான் சொல்ல மாட்டிங்குற என்றான் மணி .

அப்படி எல்லாம் இல்லடா என்றான் விக்கி .டேய் நான் ஓட்ட வாய் தான் ஆனா காக்க வேண்டிய ரகசியத்த காப்பேன் என்றான் மணி .விக்கி சின்னதாய் சிரித்தான் .

என்னடா கிண்டல் பண்ற மாதிரி சிரிக்கிற இப்ப டேவிட் கூடதான் ரகசியம் சொன்னான் நான் என்ன அத எல்லார்கிட்டயும் சொன்னேனா என்றான் மணி .

அப்படி என்னடா சொன்னான் என்றான் விக்கி .அது ஒன்னும் இல்ல மச்சான் டேவிட்டுக்கும் ரெஜினாவுக்கும் சரியா வரலையாம் இன்னும் சொல்ல போனா டேவிட்டால சுவாதிய இன்னும் மறக்க முடியலையாம் .சில நேரத்துல ரெஜினாவ டைவர்ஸ் பண்ணிட்டு சுவாதி கூட மறுபடியும் செந்துர்லாம்னு யோசிக்கிறனாம் என்றான் மணி .

என்னது என்று விக்கி ஒரு சின்ன அதிர்ச்சியோடு கேட்க ஐயோ உளறிட்டனா உளறிட்டனா என்று மணி தன்னை தானே சொல்லி கொண்டான் .

ஆமா மச்சான் நீங்க சொல்ற மாதிரி என்னால ரகசியத்த காப்பாத்த முடியாதுடா என்றான் மணி .அது எல்லாருக்கும் தெரியும் சரி அத விடு டேவிட் என்ன நிஜமாவே நீ சொன்ன மாதிரி எல்லாம் சொன்னனா என்று விக்கி கேட்டான் .அட ஆமாடா ரொம்ப வருத்தத்தோட சொன்னான் .

அப்ப நீ சொன்ன மாதிரி அவங்களுக்குள்ள எதுவும் affair இருக்காடா என்று எதுவுமே தெரியாதது போல கேட்டான் .ம்ம் அத நானே அவன் கிட்ட கேட்டேன் என்னடா எதுவும் அவ கூட affair ல இருக்கியா அப்படின்னு என்றான் மணி .

ம்ம் என்ன சொன்னான் அவன் .இல்லடா அவள பாத்தே கிட்டத்தட்ட 5 மாசம் ஆகுதுன்னு சொல்றான் என்றான் மணி .அப்ப அந்த கார்ல அவ ஆபிஸ்க்கு போனது ? என கேட்டான் விக்கி .

சத்தியாமா நான் அவ ஆபிஸ் பக்கம் இப்பக்குள்ள போகவே இல்ல .ஆனா அவ ஹாஸ்டலுக்கு போனேன் அங்க விசாரிச்சப்ப அவ 4 மாசத்துக்கு முன்னாடியே தமிழ் நாடு போயிருக்காத சொன்னங்கன்னு சொல்றான் என்றான் மணி .சரி வாடா நமக்கென்ன எவன் எவள வச்சுட்டு போன வா போலாம் என்றான் விக்கி .

என்னடா இப்படி சொல்ற அவன் உன் பிரண்டு அவன் வழி தவறி போனா அவன காப்பாத்த மாட்டாயே என்றான் மணி .நானே வழி தவறி போயித்தான் இருக்கேன் என்னையே காப்பாத்தவே யாரும் இல்ல என்று ஒரு வருத்ததோடு சொல்லி விட்டு காரில் போயி உக்காந்தான் .

அவன் அப்படி சொன்னது மணிக்கு அவன் மேல் ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணியது ஏதோ பிரச்சினைல இருக்கான் .ஆனா என்னனு சொல்ல பயப்புடுறான் சரி இன்னொரு நாள் கேப்போம் இப்ப கேட்க வேணாம் என்று நினைத்து கொண்டு சரி மச்சி நம்ம ஆஸ்பத்திரி போயி டேவிட் டிச்சார்ஜ் பண்ணி வீட்ல சேத்துட்டு போவோம் என்றான் மணி .

சரிடா என்றான் விக்கி .பின் ஆஸ்பத்திரி போயி டேவிட்டை டிஸ்சார்ஜ் பண்ணி விட்டு அவனை விக்கியின் காரில் ஏத்தி கொண்டு டேவிட் வீட்டில் போயி அவனை சேர்த்தார்கள் .

ரொம்ப தேங்க்ஸ்டா என்றான் டேவிட் .டேய் ஏன் பிரண்ட்ஸ்க குள்ள தேங்க்ஸ் எல்லாம் என்றான் மணி .ம்ம் கரெக்ட்டா என்றான் விக்கி .நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி காப்பி போட்டு கொண்டு வரேன் என்றாள்

ரெஜினா வேணாமா இருக்கட்டும் நீ ஆஸ்பத்திரில இருந்து டயார்ட் ஆகி இருப்ப நாங்க கிளம்புறோம் என்றான் மணி .ம்ம் ஆமாடா டேவ் நாங்க கிளம்புறோம் என்றான் விக்கி .டேய் இருங்கடா ஒரு காப்பி தான குடிச்சுட்டு போங்க என்றான் .அதுக்குள் ரெஜினா கிச்சனுக்குள் காப்பி போட போயி விட்டாள்

அப்புறம் நீ ஏண்டா ஒரு மாதிரி இருக்க என்றான் டேவிட் ,ஒன்னும் இல்லடா ஆபிஸ்ல சில பிரச்னை அதான் என்றான் விக்கி .ஓகேடா எனக்கு உன்னையே பத்தி தெரியும் நீ இப்ப இங்க சொல்ல கூச்சப்படுவ நான் எனக்கு சரியானதுக்கு அப்புறம் ஒரு நாள் மீட் பண்ணி நிறைய பேசுவோம் இந்த அஞ்சு மாசம் பேச முடியாதத எல்லாம் பேசுவோம் என்றான் டேவிட் .ஓகேடா கண்டிப்பா என்றான் விக்கி .

அப்புறம் ஒரு வகைல எனக்கு இந்த ஆக்சிடன்ட் ஆனதுல நான் சந்தொசபடுறேன் என்றான் டேவிட் .ஏன்டா அப்படி சொல்ற என கேட்டான் விக்கி இப்படி ஆனதால தான நீயும் நானும் மறுபடியும் ஒன்னு சேர முடிஞ்சுச்சு மறுபடியும் பேச முடிஞ்சுச்சு .

இந்த அஞ்சு மாசம் உன் கிட்ட பேசாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு நானா வந்து பேச நினைப்பேன் ஆனா என் ஈகோ என்னைய விடல ஆனா இப்ப கடவுளா நம்ம நட்ப மறுபடியும் ஒன்னு சேத்து வச்சு இருக்காரு என்றான் டேவிட் .

சரி எதுக்குடா பழச எல்லாம் பேசிகிட்டு நீ இப்பதைக்கு ரெஸ்ட் எடு நம்ம இன்னொரு நாள் நல்லா ரொம்ப நேரம் பேசிகிருவோம் என்றான் விக்கி ,ஓகே சுயர்டா என்றான் டேவிட் .பின் காப்பியை குடித்து விட்டு இருவரும் கிளம்பினார்கள் .பின் மணியை இறக்கி விட அவன் வீட்டிற்கு போனான் .வீட்டுக்கு வாடா என்றான் மணி .இல்ல மச்சான் இன்னொரு நாள் என்று விக்கி சொல்ல

அட வாடா வீடு வரைக்கும் நீ வந்துட்டு வீட்டுக்குள்ள வராம போன வள்ளி அப்புறம் உன் கிட்ட பேச மாட்டா என்று சொன்னான் .ஓகே வரேன் என்று மணி வீட்டிற்குள் போனான் .ஹ சிஸ் எப்படி இருக்க என்றான் விக்கி .

அவள் ஒரு கடுப்போடு நல்ல இல்ல என்றாள் ,இங்கயும் அப்படிதான் என்று விக்கி நினைத்து கொண்டு ஏன் என்ன ஆச்சு என்றான் விக்கி .ஒன்னும் இல்ல நீ எதுவும் சாப்பிடிரியா என்றாள் வள்ளி .

அது இருக்கட்டும் டேய் மணி வள்ளி ஏன்டா இப்படி இருக்கா என்ன ஆச்சுடா என்றான் விக்கி .அவளுக்கு என் மேல கோபம் அதான் இப்படி உம்முன்னு இருக்கா என்றான் மணி .

ஏண்டா நீ எதுவும் அவள திட்டினியாடா என்றான் விக்கி .திட்ட எல்லாம் செய்யலடா அவளுக்கு இப்ப 8 மாசம் ஆச்சு அதுனால ரொம்பவே பயப்படுறா அவங்க அப்பா அம்மாவ கூப்பிட்டு வர சொல்லி என்னைய ரயில் டிக்கெட் போட சொன்னா அது கேன்சல் ஆனா அதுக்கு நான் என்ன பண்ணுவேன் என்றான் மணி .

ஏண்டா கேன்சல் ஆச்சு என்றான் விக்கி .ஏண்டா நீ நியுஸ் எல்லாம் பாக்க மாட்டியா நம்ம ஸ்டேட்ல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி தமிழ் நாடு முழுக்க வெள்ளத்துல மிதக்குது வீடே மிதக்குது ,இதுல எப்படி நம்ம ஊர்ல இருந்து ரயில் வரும் .

இப்ப என்ன அவங்க அப்பா அம்மா இல்லாட்டி நான் இல்லையா இவளுக்கு என்றான் மணி .உங்களுக்கு என்ன தெரியும் நீங்க ஆம்பிளக பொண்ணு இருந்து எங்கள மாதிரி நீங்களும் குழந்தைய சுமந்தா தெரியும் எங்க வலி கஷ்டம் வேதனை எல்லாம் .

அதுவும் எனக்கு முத பிரசவம் வேற உலகத்துல எல்லா பொன்னும் முத பிரசவத்துக்கு அம்மா பக்கத்துல இருக்கணும்னு தான் நினைப்பாங்க .என் பயம் உங்களுக்கு எப்படி தெரிய போகுது நீங்க எல்லாம் உடல் சந்தோசத்துக்கு விந்த செலுத்திட்டு போயிடுவிங்க நாங்க தான் சுமக்கிறது என்றாள் வள்ளி .

பாருடா இப்படி தான் எதாச்சும் பேசி என் கோபத்த கிளருடா நான் இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு கூட தான் சொன்னேன் இவ கேட்டாளா என்றான் மணி .

ஆமா இன்னும் ஒரு வருஷம் போனா உங்க அம்மா என்னைய மலடின்னு சொல்லிட்டு உங்களுக்கு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க அதுக்குதான நீங்களும் அடி போடுறிங்க என்றாள் வள்ளி .இங்க பாரு எங்க அம்மாவ பத்தி பேசுனா அவளவுதான் என்றான் மணி .

அப்போது தான் விக்கிக்கு அந்த கர்ப்பம் என்ற வார்த்தையை கேட்டதும் சுவாதி நினைப்பு வர மணியை பார்த்தான் ,மணி 9 ஆச்சு ,ஐயோ பாவம் உடனே கிளம்பனும் என்று நினைத்து கொண்டு அவர்கள் இருவரிடமும் ஹலோ நீங்க சண்ட போட்டு கிட்டே இருங்க நான் கிளம்புறேன் என்று சொன்னான் ,இருவரும் சண்டையை நிறுத்தி விட்டு சாப்பிட்டு போடா என்றார்கள் .இருக்கட்டும் லேட் ஆகிடுச்சு என்றான் விக்கி .

அங்க என்ன உன் பொண்டாட்டியா உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா பேசாம இங்கயே சாப்பிட்டு இங்கயே தூங்கிட்டு காலைல எந்திர்ச்சு போடா என்றாள் வள்ளி .அதுக்கு இல்ல இப்ப கொஞ்ச நாளா என் எரியலா திருட்டு இருக்குன்னு சொல்றாங்க நான் நேத்தும் போகல இன்னைக்கும் போகல அதுனால போயி வீடு செப்பா இருக்கான்னு பாக்கணும் என்றான் விக்கி ,

ஓகே போயிட்டு வா ஆனா அது என்ன புதுசா பிளவர்ஸ் எல்லாம் வாங்கி இருக்க ம்ம் அந்த கதைய அடுத்து பாக்கும் போது சொல்ற என்றாள் வள்ளி புத்திசாலி எங்கிட்டு போனாலும் எனக்கு செக் வச்சுருடா என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு .ம்ம் சரி வரேன் சண்ட போடாம இருங்க என்று சொல்லிவிட்டு போனான் .

போயி காரில் ஏறி உக்காந்து சுவாதி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கேப்போம் என்று செல்லை எடுத்தான் .அது பேட்டரி டெட் ஆகி இருந்துச்சு .

பாவம் என்ன செஞ்சுகிட்டு இருக்களோ என்று அவளை நினைத்து கொண்டு வண்டியை எடுத்துகொண்டு வேகமாக ஓட்டினான் அங்கு சுவாதி அஞ்சலியிடம் சொல்லி கொண்டு இருந்தாள் ஆமாக்கா நான் விக்கிய லவ் பண்றேன் ரொம்ப லவ் பண்றேன் . Nanban Tamil Sex Stories

தொடரும்

Leave a Comment