கனா கண்டேனடா Part 10 (Kana Kandenada 10)

This story is part of the கனா கண்டேனடா series

    “இரவுக்கு கண்கள் இருப்பின், அது கன்னியின் கனவுகள் சொல்லும் கம்பன் ஆகியிருக்கும்!”

    அந்த நாள் தான் என் வாழ்க்கையின் மிக நீண்ட நாள். அவன் விரல்கள் சீண்டிய தடங்கள் ஒரு வித சுகத்தை தர, அந்த இடங்களை காணும் ஆவல் தொற்றிக்கொண்டது. அறைக்கண்ணாடியில் பார்த்த நான், மெல்ல புது Nighty யையும், உள்ளாடைகளையும் எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றேன். முகத்தில் ஒட்டியிருந்த வியர்வை துளிகள், துவாலையால் ஒற்றி எடுத்தேன்.

    Bathroom கதவுகள் சரியாக lock செய்து விட்டதை உணர்ந்து கொண்டு, கழுத்து வழியாக nighty ஐ கழட்டி கொடியில் போட்டு, பின். பாதி ஆள் உயர கண்ணாடியில் bra, பாவாடை ஜட்டி யுடன் தயங்கி தயங்கி நின்றேன். அவன் படித்த விரல் தடங்களை கண்கள் தேடியது. தேடியதற்கான காரணம், அது அவன் விரல் பதித்த இடம் மட்டுமல்ல, அவனுக்கு பிடித்த இடமாக கூட இருக்கக்கூடும் என்பதே. என் இடுப்பின் ஓரத்தில் இடுப்பின் மடிப்பில் அவன் விரல் பட்ட தடம் கண்டேன்.

    அது மெல்லிய ரோஸ் நிறத்தில் மாறியதை போல் தோன்றின. மார்புக்கு குறுக்காக பக்க வாட்டில் அவன் அழுத்திய தடங்களை கை தூக்கி பார்த்தேன். அப்பப்பா. சில சென்டிமீட்டர் இடைவெளியில் தப்பித்துக்கொண்டேனே என்று மனதில் சிரித்துக்கொண்டேன்.

    மழையில் குளித்து வெளியே வந்தது போல் இருந்தது என் உடல். Shower ஐ திறந்து விட, சர சர என்று கொட்டிய குளிர் நீரில் உடல் உஷ்ணம் குறைய ஆரம்பித்தது. மனம் குதூகலிக்க, shower லையே ஒரு சுற்று சுற்றி வசீகரா. என் நெஞ்சினிக்க. உன் பொன்மடியில். தூங்கினால் போதும்.

    மெல்லிய குரலில் பாடிக்கொண்டே பின்னால் கைவிட்டு bra ஹூக் தழுவி விலக விட்டேன். ஸ்ருதி-ஏறிய என் மார்புக்குவியல், bra நழுவாமல் பார்த்துக்கொண்டதை ரசித்து மகிழ்ந்தேன். இன்னொரு சுற்று சுற்றி அதை style ஆக கழற்றி, ஒரு எட்டு தூரத்தில் இருக்கும் bucket ல் வீச, ஒரு மார்பின் கப் மட்டும் உள்ளே சரிய, அரைகுறையாய் bucket ல் தொற்றிக்கொண்டது என் bra.

    பாவாடை நாடாவை ஒரு புறம் இழுக்க, சரக்கென்ன தொப்பலாய் ஈர தரையில் விழுந்தது. காலால் bucket பக்கத்தில் நகர்த்திவிட்டேன். சுற்றி சுற்றி shower ல் நனைய, என் தலை மெல்ல குளிர்வதை உணர்ந்தேன். Shower க்கு முதுகு காட்டி, என் கூந்தலை முன்னால் படர விட, அது என் முன்னழகை அரைகுறையாய் மறைத்து அழகு காட்டியது. பின்னால் என் முதுகுத்தண்டின் ஓரங்களில் ஓடையாய் ஓடிய நீர், சில்லென்று என் உடலில் என்னவன் உருவாக்கிய உஷ்ணத்தை குறைக்கதொடங்கியது.

    இடைவரை குளிர்வித்த நீர், ஜட்டி மறைத்த என் அந்தரங்க பூவை நனைக்க வில்லை. மெள்ள அதை கீழிறக்க, என்னவன் கிளப்பி விட்ட ‘பிசுபிசுப்பை’ கண்டு சிரிப்பும் வெட்கமும் வந்தது. இன்றிரவிலிருந்து என் அடையாளமே மாறபோகிறது. கன்னி என்று பெருமை பட்டுக்கொள்ளும் நாள் இன்றிரவுடன் முடியபோகிறது. இனிமேல், சுமங்கலி என்கிற பெருமையான பட்டமே என் மானத்தை காப்பாற்றும் முந்தானை. நான் சாகும் வரை என்னுடன் இருக்கும் என் உரிமை சொத்து.

    ஆனால் இன்றிரவை குறித்த பயமும் பதற்றமும் இல்லாமல் இல்லை. உடலுறவு பற்றிய மிகக்குறைந்த அடிப்படை அறிவே இருந்ததால் கூட இருக்கலாம். ஆனால், அவருக்கு தெரிந்திருக்கும். திரும்பி கண்ணாடியில் பார்த்து மெல்ல என்னை பார்த்தே குறும்பாக கண் சிமிட்டிக்கொண்டேன்.

    இது கன்னியாக நான் குளிக்கும் கடைசி குளியலாக கூட இருக்கலாம். Shower ஐ நோக்கி முழுவதுமாக திரும்ப, என் ‘பூ’ shower ன் சில் மழையில் நனைந்தது. என்னையறியாமல் என் நடு விரலால் மென்மையாக அதன் இதழ்களின் ஓரங்களை வருட, உடல் சிலிர்த்தது. காவ்யா. நாளை முதல் இதை வருட உன் விரல்கள் தேவை இல்லை. என் மனதின் கற்பனைகள்.

    எண்ண ஓட்டங்கள் யாவும் கட்டவிழ்த்து விட்ட குதிரை போல் ஓடியது. என் கற்பனைக்கு மிஞ்சிய சாகசங்கள் என்னவன் என்னுள்ளே புரியப் போகிறான் என்பது புரியாமல். லேசாக முளைத்த முடிகள் என் அந்தரங்கங்களை சொர சொரப்பாக்க, சவரம் செய்ய தீர்மானித்தேன்.

    முதலில் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து, முடியை உலர்த்தினேன். பின், towel ஆல் என் தலைமுடியை சுற்றி, ஒரு பெரிய turkey towel ஆல் உடலை சுற்றி கட்டிக்கொண்டேன். பின் மெல்ல turkey towel ஐ உயர்த்தி, கிரீம் தேய்த்து, மென்மையாக வழிக்க, வழுவழுப்பானது என் அந்தரங்க முக்கோணம். பின் கைகளை உயர்த்தி, என் அக்குளில் துளிர் விட்டிருந்த ரோம சீற்றல் களை கிரீம் தடவி, வழிக்க, பளபளத்தது.

    இத்தனையும் செய்தபின் எனக்கு தோன்றிய சந்தேகம். “இத்தனையும் செய்கிறோமே, அவனுக்கு பிடிக்குமா?, இதெல்லாம் ரசிப்பானா?, என் வழுவழுப்பான அக்குளை தொடுவானா?, என் பளபளக்கும் அந்தரங்க முக்கோணம் அவன் கண்ணுக்கு விருந்தாகுமா? கையால் வருடுவானா?, இல்லை கண்களால் மட்டும் கவனித்து கடந்து செல்வானா?”.

    குழப்பங்கள் மேலோங்க, எடுத்துசென்ற nighty அணியாமல், இளமஞ்சள் நிற cotton சுடி ஒன்றை அணிந்து கொண்டேன்.

    ஒன்று மட்டும் நிச்சயம். என்னை அவனுக்கு பிடித்திருக்கிறது. என்னுள் ஒளிந்திருக்கும் குட்டி பெண்ணை அவனுக்கு பிடித்திருக்கிறது. என் பெண்மையை பிடித்திருக்கிறது.

    என் பெண்மையை சீண்ட பிடித்திருக்கிறது. என் பார்வை பிடித்திருக்கிறது. என் ஸ்பரிசம் பிடித்திருக்கிறது.
    என் முத்தம் மட்டுமல்ல! என் மூச்சும் பிடிக்கிறது! என்னை மூச்சுமுட்ட கட்டிபிடிக்கவும் பிடித்திருக்கிறது.
    என் மடி பிடித்திருக்கிறது. என்னை மடியிலமர்த்தி கொஞ்சவும் பிடித்திருக்கிறது. எனக்கு சுமங்கலி என்ற பட்டத்தை தந்த கணவா. சுமங்கலியாக இவ்வுலகம் விட்டு செல்லவே விரும்புகிறேன்.

    கும்குமம் எடுத்து நெற்றி வகிட்டில் வைத்து கண்ணாடி பார்த்தேன். கவனம் கண்ணாடியில் இல்லை.
    என் மனக்குழப்பங்கள் எல்லாம் என்னை சுழற்றி சுழற்றி போட்டன. ஏதோ இந்த மண்ணில் நான் வாழ்கின்ற கடைசி நாள் போலவே எனக்கு தோன்றியது.

    எனக்குள் இருக்கும் சின்ன பெண் இன்றோடு இறந்து விடுவாளோ, நாளையில் இருந்து இன்னொரு உலகத்தில் சுமங்கலி யாக, யாரோ ஒருவருக்கு மருமகளாக, அண்ணியாக பிறப்பேனோ? இது பெண்களுக்கே வந்த சாபமா?
    இல்லை இல்லை. எனக்கு வந்த வரம். என்னவன் எனக்கு வந்த வரம்.

    மெல்ல யோசனைகளில் இருந்து தெளிந்து, நிகழ்காலத்துக்கு வந்தேன். கண்ணாடியில் என் கண்கள் பார்த்தேன். சிவந்திருந்தது. சூடார குளித்ததனால் கூட இருக்கலாம்.

    என்னை பார்க்க எனக்கே வித்தியாசமாக இருந்தது. ஒரு முதிர்ச்சி என் முகத்தில் வந்திருந்தது போல் தோன்றியது. அம்மா சொன்ன முதிர்ச்சி இது தானோ.

    பவுடர் எதுவும் போட்டுக்கொள்ளாமல், கண்ணாடியில் இருந்து விலக. அலைபேசியின் சிணுங்கள் மெசேஜ் வந்ததை உணர்த்தியது. மெல்ல நடந்து, தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த அலைபேசியை எடுத்து பார்த்தேன். என்னவன் மெசேஜ் அனுப்பி இருந்தான்.

    “ஹாய். என் செல்ல குட்டி காவ்யா.”

    என் முகம் வெட்கத்தில் வெடித்து, சிறு பெண்ணின் முகம் போல் பழயபடி மாற. சத்தம் வராமல் சிரித்தேன்.
    “ஹாய்” மட்டும் பதில் அனுப்பினேன்.

    கொஞ்ச நேரம் முன் இருந்த முதிர்ச்சியான காவ்யா எங்கேயோ போய் விட்டாள்.
    “coffee குடிக்கலாமா?” அவன் அனுப்பியிருந்த பதில், என்னுள் உற்சாக ஊற்றி கிளப்பியது.
    “yes” குறுந்தகவலுக்கு குறும்பதில் அனுப்பியிருந்தேன்.

    சின்னதாகவே பதில் அனுப்பியிருந்தாலும், அவன் அருகில் இருந்திருந்தால், நானே கட்டிபிடித்து கடிக்குமளவுக்கு காதலுற்றிருந்தேன் என்னவன் மேல்.

    “அப்போ என் princess வெளிய வாங்க. உங்க தரிசனத்துக்காக தான் அடியேன் waiting.”
    குப்பென என்னிலிருந்து வெடித்த துண்டுகள் சிகப்பு வண்ண heart இன் balloon களாக அறையெங்கும் மிதந்ததை போல் உணர்ந்தேன்.

    “coming soon”. அவன் தந்த காதலால் கட்டிலில் புரண்டிருந்த நான். அவசர அவசரமாக அறை வாசலை நோக்கி நடந்தேன்.

    திடீரென்று நினைவு வந்தவளாக, கண்ணாடி முன்னால் ஓடி நின்று என் முகம் பார்த்து முடிகளை சரி செய்து, கண் மை வரைந்தேன். லேசாக பவுடர் போட்டு. அறைக்கு வெளியே காலடி எடுத்து வைத்து அவனை தேடினேன். அறைக்கு எதிரிலேயே chair ல் அமர்ந்து சிரித்தவன். ஒன்றை மட்டுமே எனக்கு உணர்த்தினான்.
    என் உயிர் சங்கமிக்கும் இடம் அவனென்று.

    காதலில் கட்டுண்ட இதயங்களின் பயணம் தொடரும்.

    தங்களுடைய கருத்துக்களை [email protected] அனுப்புங்கள்.

    Leave a Comment