கலவியை தான்டி காவியம் (Kalaviyai Thaandi Kaaviyam)

ஹாய் நண்பர்களே அன்புடன் வணங்குகிறேன் உங்கள் அன்பின் உருவம் லோக்கேஷ்… ஆசியுடன் தொடங்குகின்றேன் என் எளிய காதல் கடந்த காமகாவியத்தை…

சுருக்கமாக என் அந்தரங்கங்கள்: நடுத்தர வயது வாலிபன் ஐந்தரை அடிக்கும் குறைவான உயரம், அதே அங்குல அந்தரங்கம்… என் இனிய ஜோடியின் பெயர் கல்பனா. அழகிய வணப்பையுடையவள். அந்தரங்கத்தை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

எங்கள் துவக்கம் மிகவும் எளிதாக கற்பனையற்ற சூழலில் உருவானது. என் நண்பனின் பழைய தொலைபேசி எண்ணை அழைக்க அதில் உருவான அழகிய உறவு. ஒரு பெண்ணின் அழகை பார்வை புலன் தவிர எந்த ஒரு புலனாலும் இரசிக்காத எனக்கு அவளிடம் பேசிய போது கிடைத்த செவிவழி ஊடலால் அவளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். ஒரே அழைப்பில் என்னை என்னிடம் இருந்தே அகற்றினாள். அவளிடம் எப்படி பேசுவது என்ற காரணத்தை தேட அவளுக்கு தவறுதலாக அழைத்துவிட்டேன் என தகவல் அனுப்பினேன். மிகவும் எளிதாக தவரொன்றும் இல்லை என தகவல் வர மகிழ்ச்சியில் திலைத்தேன்.

இவ்வாறு தவறுதலாக பல தகவல்கள் பரிமாற எங்கள் தோழமையும் வலுத்து எங்கள் இருவர் மீதான நம்பிக்கையும் வலுத்தது. ஆனால் எங்கள் உருவம் அற்ற உறவு இரண்டு மாதம் தாண்டியும் இனிமையாகவே சென்றது. பல நாள் தவிப்பின் போதும் அவளைக்கான அவளிடம் வினவ தைரியம் வரவில்லை, எங்கே அவளை இழப்பேனோ என்ற அச்சத்தால். பின் அவளே என்னிடம் வினவினாள் என்னைக்காண ஆவல் இல்லையா என. என் மனம் திறந்து கூறினேன் அந்த பௌர்ணமி நிலவை காண இன்னும் பல மாதங்கள் கூட தவம் இருப்பேன் வரமாய் பெற ஆனால் உன் மனதை புன்படுத்தி அந்த வரத்தை பிடுங்கி மகிழ ஆசை இல்லை என. என் பதிலில் மயங்கிய அவள் பல கோணங்களில் படங்கள் அனுப்பினால். அதில் மிக அதிர்ச்சி அவள் மணமானவள் என்பது….

அவள் மணமானவள் என்பதை அறிந்த எனக்கு அது வருத்தம் தானே தவிர அவளை வெறுக்க மனமில்லை…. அவளை காண ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு அவளே என்னை காண அழைத்தால்…

2 நாள் இடைவெளி வருடங்களாக கழிந்தது… பின் அவளை காண அவள் குறிப்பிட்ட பூங்காவிற்கு சென்றேன்… அவளை பார்வை பூங்கா முழுவதும் தேடியது… நுழைந்தால் தேவதை இளையராஜா சுருதி என்னை நோக்கி வருவது போல என்னுள் ஒலித்த அந்த இனிமையான ஸ்வரங்கள் பன்மடங்காக என்னை நோக்கி வந்த அவள் என்னை ஆச்சர்யத்துடன் கட்டி அணைத்து வரவேற்றாள்.

அன்று அவளுடன் ஆவலுடன் நேரம் சென்றது. என் மெய்மறக்கும் பொழுதும் நிறைவடைந்தது. அன்று இரவு அவள் உடன் பேசும்பொழுது என்னை அறியாமல் அவளை வர்ணிக்க புன்முறுவலுடன் செவி செய்திருந்தால் அந்த மாது. பின் அவள் குடும்பம் பற்றி கேட்க aval முறுவல் சுக்குநூற் ஆனது. என் வாய் வார்த்தையால் அவளை ஈட்டியால் குத்தினேன் என்பது மட்டும் உணர்தேன். பின் அவளாகவே தன சோக கதையை சொன்னால்… அவளுடைய கணவன் தொழிலதிபர் அனால் சில மதம் முன்பு நடந்த ஒரு விபத்தில் தன முதுகு தண்டில் ஏற்பட்ட தாக்கத்தால் இயலாமை ஏற்பட்டு படுத்தப்படுக்கை ஆகிவிட்டார்… அவரை கவனிக்க பெரிய மருத்துவமனையில் வைத்துள்ளனர்…. தனிமையில் தவிப்பினை பகிர உறவு இல்லாமல் ஏங்கிக்கொண்டிருந்த ஓர் இரவே என் அழைப்பு ஏற்பட்டு அதில் திளைக்க தொடங்கி அவள் இன்று என்னிடமே தஞ்சம் அடைந்தாள் என்று அந்த கதை முடிவடைந்தது…

இதை கேட்ட எனக்கு காம சல்லாபத்தை விட அவளை அணைத்து ஆறுதல் கூறவே மனம் துடித்தது…. அதை கூறிய நொடி என் மேல் முத்த மழை பொழிந்தாள். இவ்வாறு எங்கள் பேச்சு எங்கள் உள்ளுணர்வை தீண்ட தொடங்கியது…. அவள் முத்தத்தால் தீண்டப்பட்ட நான் அவளை காண ஏங்கினேன்… அவளிடம் அவளை காண அனுமதி கேட்டேன்… இனி அனுமதி வேண்டாம் உன் மதி போல் என்னை நீ கண்டுகளிக்கலாம் என்றல்… மறுநாள் விடுமுறை எனில் அவள் வீட்டிற்கு வருமாறு அழைத்தால் … என் தேவதை அழைத்து மறுப்பேது அவளை காண அவள் முகவரிக்கு சென்றேன்… ஒரு அழகிய அரண்மனை…. ஆம் பூங்கா தோட்டம் வெட்டவெளி மழை சாரல் வீட்டினுள் வரும் படியான அமைப்பு வீட்டை சுற்றியும் தடுப்பு சுவர் போல் நெடு நெடு மரங்கள்… வீட்டின் ஜன்னல்கள் ஆளுயரம் இப்படி வீட்டின் வடிவமே எக்குத்தப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது அங்கே நடந்து வந்தால் என் சாந்தினி … என்னை வரவேற்க ஒரு சின்ன அலட்டலும் இல்லாமல் எளிமையான புடவையில்….

அவள் அழகை கண்டு வியந்து வழிந்தேன் … என்னை கட்டி அணைத்து வரவேற்றாள் அதிலே மயங்கிய நான் அவளை காற்றை தொடரும் மழை சாரல் போல் பின்தொடர்ந்தேன் அந்த அழகிய மங்கை அவளுக்கு ஈடே இல்லாத அந்த வியக்கும் மாளிகையின் அழகை விவரித்து கொண்டிருந்தாள்.. நான் அவளின் எழிலை ரசித்த வண்ணமே சென்றேன்… வியக்கும் வளைவுகளும் மயக்கும் மேடுகளும் கொண்டிருந்த அவள் அழகை அனுபவிக்க இல்லை கண்டு ரசிக்க இல்லை இல்லை வர்ணிக்க கூட வருடங்கள் ஆயிரம் தேவை… அவளை தொடர்ந்த நான் அவளை உரசியவாறே சிற்றின்பம் பெற்றுக்கொண்டிருந்த நான் பேரின்பத்தை காட்டவே அந்த அழகு நிலவு இந்த இந்த வெற்று பூமியை சுற்றியது என்பதை அறியவில்லை…

அவள் படுக்கை அரை சென்ற எனக்கு ஒரே இன்பம் அவளாகவே என்னை அழைத்து அமர வைத்து பேச ஆரம்பித்தாள் …. சிறிது பேசியபின் என்னை அழைத்து அரவணைப்புடன் உணவு பரிமாறி என் வயிற்றுப்பசியை அடக்கினால் … என்னை ஒரு அன்யோன்யத்துடன் நடத்திய அவள் இயல்பு மிகவும் மயக்கியது… என்னை அறியாமல் அவள் உதட்டில் ஒரு பிடி சோற்றை ஊட்டினேன் அவளும் பூரிப்புடன் வாங்கிகொண்டவள் என் தோல்மீது சாய்ந்துகொண்டாள் … என் மனதும் சபலம் அடைய அவளோ ஒரு அன்புடனே என்னை நடத்தினால்… அவளிடம் இருந்து எந்த அத்துமீறலும் இல்லையானாலும் என் மனதோ அலைபாய்ந்தது அவளை தீண்டிக்கொண்டிருக்கவே காரணங்கள் தேடினேன்..

இவ்வாறு என் சந்திப்பு சிறு ஏமாற்றத்துடன் துவங்கியது… என் பொய்யான அன்பில் மயங்கி அவள் என் சந்தோஷத்திற்காக எதுவும் செய்ய துணிந்தால்… என்னை கேட்ட அவள் , அவளை அணைத்து ஒரு முத்தம் கொடுக்க ஆசை என பதில் அளித்தேன் … இதில் சிறு வியப்புடன் தயக்கம் குழப்பம் கோவம் தவிப்பு சந்தோஷம் ஏமாற்றம் என எல்லாம் கலந்து அவள் என்னை நோக்கி எய்த பார்வையில் நான் மிகவும் துவண்டு போனேன் .. என்னை அணைத்த அவள் தன்னை மறந்த நான் பின்னிக்கொண்டு தரையிலேயே புரள ஆரம்பித்தேன்…. அவளும் பெண் தானே காதலை கடந்து காமத்திலும் சந்தோஷம் கிடைக்காத அவளால் எப்படி அதை அடக்கமுடியும்… என்னவள் முனகவே என் ஆசை எல்லையில்லாமல் சென்றது… அவள் சேலையை உருவி எறிந்தேன்…. என் முன் ஒரு அழகிய மலையும் மடுவும் ஆற்றங்கரை வளைவும் தென்பட்டன…. அவளுடைய அழகில் வியந்து அவள் உள்ளூர செல்ல தையரானேன் அவளின் பெண்மையை நோக்கி செல்லும் பாதி மிகவும் சிரமமாக இருக்கலாம் என அவள் மேற்கு வாயில் நோக்கி சென்றேன்….
மீண்டும் சந்திப்போம் ….

புத்தகத்தின் மதிப்பு அதன் விலை அல்ல அதன் விமர்சனமே…

இந்த கதை தொடர உங்கள் கனிவான கருத்துகளுக்காக மட்டுமே காத்திருக்கும் கலவியான்.
[email protected]

Leave a Comment