விழிகா – 5 (Tamil New Sex Stories - Vizhika - 5)

This story is part of the விழிகா series

    Bothaiyuil Sex Pannum Tamil New Sex Stories – பிரான்டி டம்ளரில்.. மிகச்சரியாக.. கூல்ட்ரிங்க்ஸை கலந்தாள் விழிகா.
    பிரான்டிக்கு மேல் குமிழ் நுரைகள் பொங்கி எழுந்து.. அடைக்கப்பட்ட காற்று வெளியேறி.. தழும்பியது.

    அதேசமயம் அவள் என் மனைவியை மறைத்தவாறு நின்று.. இடுப்பை வளைத்து லேசாக முன்னால் குனிந்து நின்றிருந்தாள்.
    அவள் கழுத்தில் தொங்கிய டாலர் ஊசலாட.. நான் முகம் உயர்த்தி.. அவள் மார்பைப் பார்த்தேன்.
    லோ நெக் சுடிதாரில்.. வெண்ணெய் கட்டி போண்ற.. அவளின் பருவக் கலசங்கள்.. திரண்டு எழுந்து.. அட்டகாசமாய் எனக்கு தரிசனம் தந்தன..!
    என் பார்வை அவள் பருவப் பந்தில் பதிந்திருப்பதை அவள் உணர்ந்தாளா.. இல்லையா எனத் தெரியவில்லை.
    ஆனால்.. என் மனைவிக்கு தெரியாமல்.. நான் அவள் பருவ அழகைப் பருகிக்கொண்டிருந்தேன்.!

    ”மாம்.. போதுமா பாருங்க..” எனப் பேசி.. என் பார்வையை மாற்ற வைத்தாள் விழிகா.

    ”போதும் விழி..! தேங்க்ஸ்..!” என சட்டென என் திருட்டுப் பார்வையை மாற்றிக்கொண்டு.. நான் சொன்னேன்.

    ”வெல்கம்.. மாம்..!!” எனச் சிரித்தாள் விழிகா. கூல்ட்ரிங்க்ஸை தூக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றாள்.

    அதற்கு மேல் நான் அவள் மார்பை பார்ப்பதைத் தவிர்த்தேன். ஆனாலும் என் விழிகளில் அவள் வெண்ணைக் கட்டிகளே.. நிறைந்திருந்தது.
    அதை எண்ணியபோது.. சரக்கு அடிக்காமலே எனக்கு போதை ஏறிவிட்டது போல் இருந்தது.

    இந்த விபரம் எதுவும் தெரியாமல்.. அவளுக்குப் பின்னால் இருந்து.. எங்களைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி பிரபா..
    ”வெளங்கிருன்டி..” எனக் கடிந்தாள் ”ஏன் நீயும் எடுத்து கொஞ்சம் குடிச்சிக்கயேன்..”

    ”ச்சோ.. ஸ்வீட் அத்தை..! பட்.. என் அத்தை.. மாமாக்கு நான் மரியாதை தரனும்ல..? ஸோ…” எனத் திரும்பி என் மனைவியைப் பார்த்துச் சிரித்தாள்.

    ”ஏய்.. குடிப்பியாடி நீயி..?” எனக் கண்கள் விரிய.. வியப்புடன் கேட்டாள் பிரபா.

    என் பக்கம் திரும்பிக் கண் சிமிட்டிவிட்டு.. மீண்டும் பிரபாவை பார்த்தவாறு.. கூல்ட்ரிங்க்ஸை உறிஞ்சினாள் விழிகா.
    ”யூ ஸீ.. இதும் ட்ரிங்க்ஸ்தானே..?”

    ”எரும..” என அவள் தொடையில் அடித்தாள்.

    நான் மீன் வருவலைக் கடித்துவிட்டு.. டம்ளரைக் கையில் எடுக்க…
    ”சியர்ஸ் மாம்..” என் டம்ளரில்.. அவள் கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை லேசாக இடித்தாள்.

    நானும் ”சியர்ஸ்ஸ்..”சொல்லி சிப் பண்ணினேன்.

    அப்படியே எங்கள் பேச்சு.. காமெடியாகவும்.. கலகலப்பாகவும் போய்க்கொண்டிருந்தது.
    ஒரு கட்டிங் அடிக்க.. எனக்கு அரைமணி நேரம் ஆனது.!
    அதற்கு மேல் நான் குடிக்கவில்லை.
    எடுத்து வைத்துவிட்டு.. அதே ஜாலியுடன் சாப்பிட்டு படுத்தபோது.. நேரம் பதினொன்னரைக்கு மேல் ஆகிவிட்டது.
    என் மனைவி பிரபா.. ரொம்பவுமே களைப்பாக இருப்பதை அவளது சோர்ந்த முகமே சொன்னது.
    வழக்கமாகவே அவளுக்கு சாப்பிட்டவுடன் தூக்கம் வந்துவிடும். பெரும்பாலான தருணங்களில்.. என்னுடன் பேசப் பேசவே தூங்கிவிடுவாள்.!
    இன்று… இரவில் உடலுறவு கொள்ள அவள் ஆசை வைத்திருந்தாள். ஆனால்.. விழிகா வந்திருப்பதால்.. இப்போது அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

    தரையில் பாயை விரித்து.. அவர்கள் படுத்துக் கொண்டனர். நான் மட்டும் கட்டிலில் படுத்தேன்.

    ”குட் நைட் மாம்..”என படுக்கும் முன் சொன்னாள் விழிகா.

    ”குட் நைட்.. விழி..” என நானும் சொன்னேன்.

    ”ஸ்வீட் ட்ரீம்ஸ்..” என அவள் சொல்ல…

    ” ஆ.. உங்க மாமன் கனவுல.. ஐஸ்வர்யா ராயும்.. நயன்தாராவுமா வந்து குத்தாட்டம் போடுவாங்க..! ஸ்வீட் ட்ரீம்ஸாமா.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..! மூடிட்டு.. இழுத்து போத்திட்டு தூங்குடி..!” என்றாள் பிரபா.

    ‘க்ளுக் ‘ கெனச் சிரித்தாள் விழிகா.
    ”பாவம் மாம்..! அப்படியா மாம்..?”

    ”என்ன அப்படியா..?”

    ”உங்க ட்ரீம்ல.. அத்தை சொன்ன மாதிரி.. ஐஸ்வர்யா.. நயன்தாரா…?” என அவள் இழுக்க..

    என்னைப் பேசவிடாமல் சொன்னாள் பிரபா.
    ”செமக்குத்தாட்டம் போடுவாங்க.. இன்னும் பத்து நிமிசத்துல பாரு.. உங்க மாமன் வாய பொளந்துட்டு.. டொர்.. டொர்.. னு கொரட்டை விட்டு தூங்கினா.. யாரு கேப்பா..”

    விழிகா சிரிக்க..

    ” ஓகே விழி.. இதுக்கு மேல பேசிட்டிருந்தா காலைல எழுந்துக்க கஷ்டமா இருக்கும்..! நாளைக்கு நமக்கு வொர்க் இருக்கு.. நீ தூங்கு..! உங்கத்தைகூட பேசிட்டிருக்காத.. அவளுக்கு என்னை ஓட்டறதுலதான் உலக மகா சந்தோசமே இருக்கு ..! குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..” என்றேன்.

    ”ஆமா.. இவங்களுக்கு மட்டும்தான் ஒர்க் இருக்கு..! நாங்க அப்படியே வெட்டியா.. காலாட்டிட்டு உக்காந்துட்டிருக்கோம். பேச வந்துட்டாரு பெருசா..! தூங்குங்க..!” என்றாள் என் மனைவி.

    சிறிது நேர அமைதியிலேயே.. தூங்கிவிட்டாள் என் மனைவி.
    அவளிடமிருந்து லேசான குறட்டொச் சத்தம் வர…
    அவள் பக்கத்தில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த விழிகா.
    ”மாம்..” என மெல்ல அழைத்தாள்.

    என் கண்கள் போதையில் லேசாக சொருகியிருந்தன.
    ”ம்..ம்ம்..?” என அவளை தலை தூக்கி பார்த்தேன் ”என்ன விழி..?”

    ”உங்கள சொல்லிட்டு.. இப்ப அத்தை குறட்டை விட்டு தூங்கறாங்க..?”

    ”ம்..ம்ம்..!” சிரித்தேன் ”இன்னும் நல்லா குறட்டை விடுவா..! காலைல நீ சொல்லிப்பாரு.. குறட்டையே விட மாட்டேனு சத்தியமே பண்ணுவா..”

    மெல்லச் சிரித்து ”பாவம் மாம் நீங்க.. பட் எஙகத்தை ரொம்ப லக்கி..” என்றாள்.

    ”ஆமா.. நீதான் சொல்லிக்கனும்.. அவ பேசுனத கேட்ட இலல..?”

    ” அது விளையாட்டுக்கு மாம்..! உங்க மேல.. அத்தைக்கு அவ்ளோ லவ்வு..! அதான் உங்ககிட்ட ஏதாவது வம்பு பண்ணிட்டே இருக்காங்க..! மத்தபடி வெளில எல்லாம்.. யாருகிட்டயும் உங்கள விட்டுக் குடுத்தே பேசமாட்டாங்க..” என்றவாறு மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.

    ”ஏன் விழி..?” அவளைக் கேட்டேன்.

    ”பாத்ரூம் மாம்..” எழுந்தாள்.

    ”வரதா..?” பாத்ரூம்.. வீட்டுக்கு வெளியில்தான் போக வேண்டும்.

    ”சீ.. மாம்.. நான் என்ன சின்ன பொண்ணா..?” எனச் சிரித்தவாறு கதவைத் திறந்து போனாள்.

    பிரபா லேசான குறட்டையுடன் தூங்கிக்கொண்டு இருந்தாள்.
    எனக்கு மனசு அலை பாய்ந்தது. விழிகா என் மனதை சலனப்படுத்தி விட்டாள் என்று தோண்றியது.
    அவளது பருவக்கலசங்கள் என் கண்ணை விட்டு நீங்க மறுத்தன.
    கட்டிலில் எழுந்து உட்கார்ந்தேன்.
    என் மனைவி இப்போதைக்கு அசையப் போவதில்லை.
    இந்த கேப்பில்.. விழிகாவை ஒரு கிஸ் அடித்தால் என்ன. .? என்று தோண்றியது.
    அவளுக்கும் என்மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும் போலிருக்கிறது.
    அதனால்தான் என் மனைவி அறியாமல்.. எனக்கு தன் மார்பழகைக் காட்டுகிறாள்..!

    என்னவாக இருந்தால் என்ன.. ஒரு முயற்சிதான் செய்து பார்த்து விடலாமே.. என எண்ணியபடி நான் எழுந்து முன்னால் போக.. அவள் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள்.
    ”ஏன் மாம்..?”

    ”பாத்ரூம்..” என்றேன். அவளைப் போலவே.

    அவள் என் பக்கத்தில் வர.. சட்டென அவள் கையைப் பிடித்தேன்.
    ”விழி..”

    ”மாம்..” நின்றாள்.

    ”நான்.. ஒன்னு சொன்னா.. கோச்சுப்பியா..?”

    ”என்ன மாம்.. இப்படி கேட்டுட்டு.. சொல்லுங்க…?”

    நான் மெல்ல அவள் மார்பு உரசும்படி நின்றேன்.
    ”நான் உன்ன டெய்லி பாத்ததவிட.. இன்னிக்கு நீ ரொம்ப.. ரொம்ப அழகா.. இருக்க..”

    ”தேங்க்ஸ் மாம்..” சிரித்தாள்.

    ”செம்ம க்யூட்டா இருக்க..! பட்.. உன்ன பாத்து.. என் மனசுல.. இப்ப ஒரு ஏக்கம்..”

    ”என்ன மாம்..?”

    ”இவ்ளோ அழகா இருக்கற நீ என் உறவுக்காரியா இருந்தும்.. உன்ன தொட்டுக்கூட பேச.. பயமாருக்கு.. அப்படினு ஒரு பீல்..”

    ”என் கைய தொட்டுட்டுதானே மாம் இருக்கீங்க..?”

    ”அதான் பயமாருக்கு..”

    ”ஈஸி.. மாம்..! என்கிட்ட நீங்க அப்படியெலலாம்.. அன் ஈஸியா.. பீல் பண்ண தேவையில்லே..! யூ கேன்.. டச் மி..!!”

    ”தேங்க்ஸ் விழி..” அவள் கையை எடுத்து.. அவளது புறங்கையில் என் உதட்டைக் குவித்து.. மெண்மையாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

    ”யூ ஆர் வெல்கம்.. மாம்..!!”

    ”அப்படியே.. உன்ன ஒரு ஹக் பண்ணி.. கிஸ் பண்ணிக்கலாமா..?” என நான் தயக்கத்துடன் கேட்க..

    ”மாம்..” என்றாள் ”திஸ் இஸ் டூ மச்..”

    ”ஓகே.. ஐ’ம் வெரி ஸாரி..!” அவள் கையை விட்டு.. நான் பாத்ரூம் போனேன்.
    எனக்கு நெஞ்சு லேசாக படபடவென அடித்துக் கொண்டது.
    நான் திரும்பி வந்தபோது.. அவள் படுத்திருந்தாள்.

    ”ஸாரி விழி..” என்றேன்.

    ”இட்ஸ் ஓகே மாம்..! குட் நைட்..!!” என்றாள்.

    ”குட்நைட்..” சொல்லி நானும் படுத்தேன்.
    அவள் புரண்டு எனக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.
    அதன்பிறகு நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. நான் கண்களை மூடிக்கொண்டாலும்.. என் எண்ணங்கள் விழிகாவைச் சுற்றியே வட்டமிட்டது.
    ஒரு பத்து நிமிடம் கழித்து.. என் மொபைல் போன்..
    ‘டிடிங்..’ என மெசேஜ் ஒலி எழுப்பியது.

    கண்களை மூடியிருந்த நான்.. அரைக்கண் திறந்து என் தலையணை பக்கத்தில் இருந்த..மொபைலை எடுத்துப் பார்த்தேன்.

    விழிகா செய்தி அனுப்பியிருந்தாள்.
    ‘ஐ லவ் யூ மாம்..!’

    நான் சட்டென அவளை பார்த்தேன். இன்னும் எனக்கு முதுகு காட்டித்தான் படுத்தாருந்தாள். அவள் மொபைலை மறைத்திருந்தாள்.
    வெளிச்சம்கூட தெரியவில்லை.
    நானும் அவளுக்கு முதுகு காட்டிப படுத்து.. பதில் அனுப்பினேன்.
    ‘ஐ லவ் யூ.. டூ..’

    ‘கோபமா.. மாம்..?’ ரிப்ளே.. உடனே வந்தது.

    ‘நோ.. டியர்..! உனக்கு..?’

    ‘நோ மாம்..’

    ‘ஸாரி டியர்.. மிஸ் பிஹேவ் பண்ணிட்டேன்.. இல்ல. .?’ என் மனதில் எழுந்ததை கேட்டேன்.

    ‘இட்ஸ் ஓகே மாம்..! பர்கெட் இட்..!’

    ‘தேங்க்ஸ் விழி..’ எனக்கு திருப்தியானது.

    ‘வெல்கம்..’
    அப்போதும் அவள் குட்நைட் சொல்லவில்லை. என் மனதின் ஏக்கத்தை..மீண்டும் எழுத்தில் அனுப்பினேன்.

    ‘விழி..’

    ‘மாம்..?’

    ‘ஐ மிஸ் யூ.. டியர்..’ சிறிது நேரம் கழித்து பதில் வந்தது.

    ‘டோண்ட் பீல் மாம்..!’

    ‘ஓகே.. லவ் யூ டூ..’

    ‘மீ டூ..’

    ‘ஓகே.. டியர் குட்நைட்..’ என முடிவுரை அனுப்பினேன்.

    ‘மாம்..’ அவள் முடிக்கவில்லை.

    ‘எஸ் டியர்..?’

    ‘ஐ திங்க்.. ஐ ஹக் யூ..நவ்..! பட்.. டோண்ட்..பிராக்டிகலி.! ஹக் மீ எ ட்ரீம்..!’ என அனுப்பினாள்.

    கற்பனை என்ற போதிலும்.. அதைச் சொல்வது அவள்தானே.? முதலில் கற்பனையிலிருந்தே துவங்குவோம்.
    ‘ம்.. ஐ ஹக் யூ.. டியர்..’

    ‘ஹ்ஹா.. டோண்ட் டைட் மாம்..! ஸ்லோலி..!’

    ‘அட..’ என வியந்தவாறு ‘ஸாரி.. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்..’ என அனுப்பினேன்.

    ‘முரட்டு மாம்..! ஓகே மாம்.. இனஃப்..! லவ் யூ மாம்..! குட்நைட்..!’

    ‘விழி..ஒன் செக்..’

    ‘வாட் மாம்..?’

    ‘ஒன் மோர்.. ஹக்..டியர்..’

    ‘ஓகே மாம். ஐ ஹக் யூ.!’

    ‘ஸோ ஸ்வீட்..! டியர் விழி.. ஐ திங்க்…..’

    ‘வாட் மாம். ?’

    ‘ஐ கிவ்.. எ கிஸ்.. ஃபார் யூ..!’

    ‘மாம்..?’

    ‘டியர்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..’

    ‘ஓகே..! வேர்..?’ என அவள் கேட்க.. கொஞ்சம் யோசித்தேன்.
    அவள் சிவந்த உதட்டில் முத்தம் கொடுக்கவே எனக்கு ஆசை. ஆனால் உடனே அவள் மறுப்பாள்.

    ‘யுவர்.. ஐஸ்..’ கண்களில் கொடுக்கும் முத்தம் எவரையும் மயக்கும்.

    ‘தேங்க்ஸ்.. மாம்..’

    ‘ஸோ ஸ்வீட்..! டோண்ட் க்ளோஸ் யுர் ஐஸ்..’

    ‘ஹ்ம்ம்..’

    ‘ப்ச்..ப்ச்..ப்ச்.. ப்ச்..!’

    ‘இனப் மாம்.. தேங்க்ஸ்..!’

    ‘நெக்ஸ்ட்.. யுர் நோஸ் டியர்..’

    ‘மாம்..?’

    ‘ப்ளீஸ் டியர்.. ப்ச்.. ப்ச்..’

    ‘இனப் மாம்..’

    ‘நெக்ஸ்ட் யுர்.. ஸ்வீட் லிப்ஸ்..’

    ‘மாம்.. ப்ளீஸ்.. டோண்ட்..’

    ‘ப்ளீஸ் டியர்..! ப்ச்..ப்ச்ச்..ப்ச்ச்ச்..ப்ச்ச்சித்த்த்.. ஓபன் யுர் லிப்.. ஐ சுக் யுர் லிப்.. ஹ்ஹ்ம்ம்ம்ம்..!’

    ‘ஹ்ஹ்ம்ம்ம்ம்.. இனப் மாம்.. ப்ளீஸ்.. லீவ் இட்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..! நோ மாம்.! ஐ காண்ட் ரிப்ளே..! குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..!’

    ‘விழி ப்ளீஸ்..! ஐ வாண்ட் யூ..! ஐ நீட் யுர் ஹக்..ப்ளீஸ்.. ப்ளீஸ்..!’

    அவளிடமிருந்து பதிலே இல்லை. அவளை திரும்பிப் பார்த்தேன். அவள் கையில் மொபைல் இல்லை. அதை அணைத்து வைத்து விட்டாள். அதன் வெளிச்சமும் இல்லை. !
    நான் மெதுவாக..
    ”விழி..” என அழைத்தேன்.

    அவளிடமிருந்து பதில் இல்லை.
    மீண்டும் ”ஸாரிமா.. ஏதாவது சொல்லு..” என்றேன்.

    என் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
    ”தூங்குங்க மாம்.. ப்ளீஸ்.. குட் நைட்..” என்றாள்.

    ”ஸாரி..!!” சத்தமில்லாமல் கேட்டேன்.

    ”பரவால்ல..!! காலைல பேசிக்கலாம்..!!” என மீண்டும் அவள் முதுகு காட்டிப் படுக்க..

    ”ஓகே.. குட்நைட்..!!” என்றேன்.

    கையை மட்டும் தூக்கி ஆட்டினாள். என் மொபைல் இன்பாக்ஸில் இருந்ததை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து.. ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டு தூங்கினேன்..!

    அப்பறம்… அடுத்த நாள்.. காலையில் எங்களுக்கு தனியாகப் பேசிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் பைக்கில்.. ஒன்றாக வேலைக்குப் போனோம்.
    அப்போது நான் கேட்டேன்.
    ”உன்ன ஏதாவது ஹர்ட் பண்ணிட்டேனா.. விழி..?”

    ”சே..சே..! இல்ல மாம்..!” என்றாள். என் முதுகில் அவள் மார்பை படாதவாறு வைத்திருந்தாள்.

    ”தப்பா ஏதாவது பேசியிருந்தா.. ஸாரி மா..”

    ”பரவால்ல மாம்.. விடுங்க..! இனிமே அப்படி பேசாதிங்க.. ஓகே வா..?”

    ”ஏன்டாம்மா.. புடிக்கலையா..?”

    ”மாம்.. இது உங்களுக்கே.. ரொம்ப ஓவரா தெரியலியா..? என் மாமாவா உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு மாம்.! அத தப்பா பாக்காதிங்க.. ப்ளீஸ்..!”

    காலையிலேயே வீணாகப் பேசி.. நல்ல மனநிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமே என.. எண்ணி..
    ”ஓகே.. எதுவா இருந்தாலும் என்னை மன்னிச்சிரு.. ஸாரி..!!” என்றேன்.

    ”அத மறந்துருங்க மாம்..ஓகேயா..? அத்தை ரொம்ப நல்லவ.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க..!” என்றாள்.

    அதன் பிறகு.. ஆபிசிலும் சரி.. போனிலும் சரி.. அதைப்பற்றி நான் அவளிடம் பேசவே இல்லை.
    ஆனால்.. அவள் என் மனதுக்குள் வாசம் பண்ணிக்கொண்டுதான் இருந்தாள்..!

    அன்றே.. விழிகா அவள் வீட்டுக்குப் போய்விட்டாள்.!
    நாங்கள் இரண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை செய்வதால்.. தினமும் பேசிக்கொள்வோம். இரவில் அவளை பஸ் ஏற்றிவிட்டுத்தான் நான் கிளம்புவேன்..!
    அடுத்து வந்த நாட்கள்..வழக்கம் போல வேலை.. வீடு.. என ஓடின..!!

    அந்த வாரத்தின் இறுதியில்.. பையன்களுக்கு.. எக்ஸாம் லீவ் விட.. அவன்களை அழைத்துக் கொண்டு தன்.. அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள் என் மனைவி.
    நான் மட்டும் என் வீட்டில் தனியாக உண்டு.. உறஙகிக் கொண்டிருந்தேன்.
    உறங்கும் முன்.. ஒரு கட்டிங் அடித்துவிடுவேன். ஒரு வாரத்துக்குத் தேவையான சரககை வாங்கி வைத்திருந்தேன்.!

    என் மனைவி இல்லாத மூன்றாவது நாள்.. மாலையிலிருந்தே.. மழை தூரத் தொடங்கியது. நேரம் ஆக.. ஆக.. அது பெரு மழையாக மாறியது..!

    இரவு எட்டு மணிக்கு எங்களுக்கு வேலை முடியும். எட்டரை மணிக்கு விழிகாவை நான் பஸ் வைத்து விடுவேன்…!
    ஆனால் இன்று….
    மழை காரணமாக… ஒன்பது மணிவரை.. ஆபீஸை விட்டுக் கிளம்பாமலே இருந்தோம்……!!!!!! Thanni Adichi Sex Pannum Tamil New Sex Stories

    -தொடரும்…….!!!!!!

    Leave a Comment