உதிராப் பூ – 2 (Tamil Kamaveri - Uthira Poo 2)

This story is part of the உதிராப் பூ series

    Pudavai Avukkum Tamil Kamaveri – ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு.. அதே சோபாவில்.. என் மடியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் சந்தியா !! நான் அவள் புடவை முந்தானையை ஒதுக்கி விட்டிருந்தேன். !! கும்மென புடைத்து ஜாக்கெட்டை முட்டிக் கொண்டு.. பருத்துக் காய்த்திருந்த.. அவளது இளநீர் காய்களை பிடித்து ஜாக்கெட்டுடன் பிசைந்து விட்டுக் கொண்டிருந்தேன்.. !!

    என் கன்னம்.. நெற்றி.. கழுத்து எல்லாம் தொட்டுப் பார்த்த சந்தியா அப்பறம் தன் உதடுகளால் எனக்கு ஒத்தடம் கொடுத்தாள்.. !!

    ” சாப்பிட்டியா ??” என் தலை முடியை கோதி விட்டுக் கொண்டு கேட்டாள்.

    ” இன்னும் இல்ல.. ” ஜாக்கெட் முனையில் விடைத்துக் கொண்டிருந்த அவள் முலைக் காம்பை பிடித்து உருட்டிக் கொண்டே சொன்னேன்.

    ” என்ன செஞ்சிருக்கா.. ??”

    ” ஏதோ இட்லி தோசைனு சொல்லிட்டு போனா.. நான் இன்னும் பாக்கல.. !!”

    ” மவுத் ப்ரஷ் பண்ணிட்டியா.. ??”

    ” ம்ம்.. !!”

    ” சரி என்னை விடு நான் போய்.. சாப்பிட கொண்டு வரேன். !! நான் ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வந்துருக்கேன்.. !! போகனும்.. !!”

    ” ஒன் அவர்தானா.. ??”

    ” இதே ஓவர்.. !! நானா இருக்க போயி ஒன் அவர் பர்மிசன் போட்டுட்டு வரேன்..!! இதே உன் பொண்டாட்டி என்ன பண்ணா.. உன்னை அம்போனு விட்டுட்டு போகலை.. ??”

    ” ஆனா.. என் மொத பொண்டாட்டி நீதானே.. ??”

    ” ஆமா.. அப்படியே என் கழுத்துல தாலிய கட்டி.. ஊரு மெச்ச வாழ்ந்துட்டான்.. ?? ஆளப் பாரு.. !!”

    ” அப்பறம் ஏன்டி.. என்னை பாக்க இப்படி ஓடி வந்தே.. ??”

    ” என்ன பண்றது என் விதி இப்படி இருக்கு.. !! என் தலையெழுத்து நல்லாருந்தா நான் ஏன்.. உன்னை பாக்க கள்ளத்தனமா வரப் போறேன்.. ??” எனச் சொல்லி விட்டு என் உதட்டில் ஒரு முத்தம் பதித்து என் மடியில் இருந்து எழுந்தாள். ”மொதல்ல சாப்பிடு. மெடிக்கல்ல டேப்லட் வாங்கிட்டு வந்துருக்கேன். ஒரு செட் போடு.. காச்சல் விட்றும்.. !!”

    ” அதுக்குள்ள நீ போய்ருவியா.. ??”

    ” ஆமா.. !!” புடவை முந்தானையை சரி செய்து கொண்டு எழுந்து கிச்சன் போனாள்.. ! நான் அவளது பின்புற மத்தளங்களை வெறித்தேன்.. !!

    சந்தியா.. என் முன்னாள் காதலி மட்டும் அல்ல. முதல் காதலியும் கூட.. !! பள்ளியில் தொடங்கி.. கிட்டதட்ட ஐந்து வருடம் டீப் லவ்.. !! என் மனைவி இவளது காலேஜ் தோழி.. !! இரண்டு பேரும் நெருங்கிய தோழிகள்.. !! அப்போது தோழியாக இருந்த.. இப்போதைய என் மனைவி.. எங்களுக்கு பெரிதும் துணையாக இருந்தாள். அவள் வீட்டில் வைத்தே.. பல முறை நாங்கள் இரண்டு பேரும் உடலுறவில் ஈடு பட்டிருக்கிறோம். !! எங்களின் எல்லா நிகழ்வுகளும் என் மனைவிக்கு அத்துப்படி.. நாங்களே மறந்து போன பல விசயங்களை.. இப்போதும் அவள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.. !!

    காலேஜ் முடித்ததும்.. சந்தியாவுக்கு அவள் சொந்தத்தில்.. அமெரிக்கா மாப்பிள்ளை ஒருத்தன் அமைய… எங்கள் காதல் மிகப் பெரிய போராட்டத்துக்கு ஆளானது.. !! அவள் எவ்வளவோ பிடிவாதமாக நின்றும்.. அவள் வீட்டினரை மீற முடியில்லை.. !! அதில் அவள் தவறு இல்லை. அவள் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று என்னிடம் சொன்னாள். !! ஆனால் அதற்கு தயாரான நிலையில் நான் இல்லை.. !!

    அப்போது என் கையில் வேலை இல்லை. என் வீட்டிலும் எனக்கு சப்போர்ட் இல்லை. அது மட்டும் இல்லாமல் அவள் குடும்பமே என்னிடம் வந்து.. அவளை விட்டு விடச் சொல்லி.. கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது.. ! இதில் ஜாதியும் அடங்கியிருந்தது.. !! அவள் வீட்டில் சம்மதம் இருந்தால்.. நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன்.. !! இந்த போராட்டத்தால்… சந்தர்ப்பவசத்தால்.. நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது.. !! அத்தோடு முடிந்திருந்தால் என் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று தெரியவில்லை.. !!

    ஆனால்.. தன் தோழியின் உயிர் காதலன்.. காதலி இல்லாமல் வாடுவதை இப்போதையை என் மனைவியால் ஏற்க முடியவில்லை. !! அவள் எனக்கு ஆறுதலாக நின்று.. என்னைத் தேற்ற முயன்றதில்.. அவளே எனக்கு ஆறுதலாகிப் போனாள்..!! அதுகூட அவளாக விரும்பி என்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து கொண்டதுதான்.. !! நான் எவ்வளவோ தூரம் வேண்டாம் என்று எடுத்துச் சொல்லியும்.. அவள் பிடிவாதமாக நின்று என்னை மணந்தாள்.. !!

    இதற்கிடையில்.. கணவனுடன் அரை குறையான ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து.. ஒரு வருடம் கழித்து.. பிறந்த வீட்டுக்கே வந்து விட்டாள் சந்தியா.. !! அதே கையோடு டைவர்ஸ்க்கும் அப்ளை பண்ணி.. விடுதலை பத்திதரத்தை வாங்கி விட்டாள்.. !!

    கடந்த ஒரு வருடத்துக்கு முன்புவரை.. அவள் என் முன்னாள் காதலியாகவும்.. என் மனைவிக்கு நல்ல தோழியாகவும்தான் இருந்தாள்.. !!
    அவள் பெரும்பாலும் அவளது பிறந்த வீட்டினர் உட்பட.. உறவினர்களின் வெறுப்புகளுக்கு ஆளாகியிருந்ததால்.. நாங்கள் தான் அவளுக்கு நெருக்கமாக இருந்து கொண்டிருந்தோம்.. !! அந்த நெருக்கத்தையும் உறவாக மாற்றி வைத்தவள் என் மனைவிதான். . !!

    ஆம்.. !! எங்களுக்கு எதுவும் புதிதில்லை என்பதால்.. இனி தன் வாழ்வில் ஆண்களே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்த சந்தியாவை.. பேசி.. திட்டி.. சண்டை போட்டு.. என்னெல்லாமோ பேசியும் ஏற்காத நிலையில்..
    ” வேணும்னா உன் லவ்வர நீயே எடுத்துக்கோ.. இதுக்கு மேல எனக்கு வேற வழி தெரியலை.. ” எனச் சொல்லி அதிர வைத்தாள். அப்பறம் அதையை சொல்லி.. கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதை கரைய வைத்தாள்.. !!

    இறுதியில்…
    ”நான் புடுங்க விரும்பல. எனக்கு கல்யாணம் வேண்டாம்.. !! அப்பப்போ.. நாங்க மறுபடி பழைய லவ்வர்ஸா மட்டும் இருந்துக்கறோம்.. !!” எனச் சொல்லி.. அவளும் சம்மதித்தாள்.. !!

    இந்த ஒப்பந்தம்.. எங்கள் மூவரைத் தவிற யாருக்கும் தெரியாது. இதனால் எங்களுக்குள் பெரிய சண்டை என்று எதுவும் நிகழ்ந்ததில்லை.. !! ஆனால்.. இதிலும் நான் சிக்கிக் கொண்டு தவிப்பதுதான் எனக்கு பெரும் பாடாக இருந்தது.. !!

    என்னுடைய தினசரி வாழ்க்கையின் சிக்கலுக்கு இதுதான் காரணம்.. !! ஆனால்.. நல்லவள் போலத் தோன்றினாலும் என் மனைவிக்கு இது மிகப்பெரிய அட்வ்ன்டேஜ்.. !!

    அவ்வப்போது நான் அவமானப் படுவதறகும்.. அசிங்கப் படுவதற்குமான காரணம் அதுதான். !! அவள் என்ன சொன்னாலும் அதை நான் சிரித்தபடியே ஜீரணிக்க வேண்டும்.. !! சுய மரியாதையை இழந்து வாழ்வது எவ்வளவு பெரிய வலி என்பது.. சுயமரியாதையை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.. !!

    சரி.. இனி கதையையும் கொஞ்சம் பார்ப்போம்.. !!

    தட்டில் இரண்டு இட்லிகளை வைத்து என்னிடம் தூக்கிக் கொண்டு வந்தாள்.. சந்தியா.. !!
    என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு.. அவள் கையால் அவளே எனக்கு ஊட்டி விட்டாள்.. !!

    ” ஆமா.. அவகிட்ட நீ ஏதாவது சொன்னியா ??” என்று எனக்கு ஊட்டியபடியே கேட்டாள்.

    நான் அவளை அணைத்து அவள் மார் மேல் என் கன்னத்தை பதித்துக் கொண்டிருந்தேன்.
    ” என்ன.. ??”

    ” அவ இப்ப மறுபடி லூசு மாதிரி பேச ஆரம்பிச்சிருக்கா.. ”

    ” என்னன்னு சொல்லு.. ??”

    ” கடைசி காலத்துல நான் அம்போனு நிக்கக்கூடாதாம்.. ”

    ” நீ ஏன் அம்போனு நிக்கற.. எங்க கூடவே வந்து செட்டிலாகிரு.. அதானே நம்ம பேச்சு.. ??”

    ” அது சரி.. !! ஆனா அவ அதையும் தாண்டி யோசிக்கறா.. !!”

    ” எப்படி.. ??”

    ” நான் ஒரு குழந்தை பெத்துக்கனுமாம்.. !!”

    ” என்னா….. தூ… ??” என் வாய்க்குள் அடைந்த இட்லி தொணைடைக்குள் இறங்க மறுத்தது.. !!

    ” ம்ம்.. ” சிரித்தாள் ”பாவண்டா நீ.. !! சப்பொஸ் அப்படியே ஒண்ணு நடந்தாலும்.. அவள மாதிரி எல்லாம்.. பெக்கறதோட என் கடமை முடிஞ்சுதுனு உன் தலைல பாரம் ஏத்த மாட்டேன். கவலை படாதே.. !! உயிருக்கு உயிரா வெச்சு பாத்துப்பேன்.. !! அவ சொன்னா.. இன்னும் உன்கிட்ட அவ இது பத்தி பேசலேன்னு.. !!”

    ” ஏய்.. என்னடி நெனச்சிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும்.. !! லவ் பண்ண பாவத்துக்கு.. இத்தனை தண்டனைகளாடி எனக்கு.. ?? ஆண்டவா.. முடியல.. !! ஆசைக்காக எத்தனை பேர வேணா வெச்சிக்கலான்டி.. ஆனா.. பொண்டாட்டி.. குடும்பம்.. குழந்தைகன்றது.. ஒண்ணே கஷ்டம்டி.. இதுல நீயுமா.. ??”

    ” ஹா.. ஹ்ஹா.. !! சரி.. சரி.. அழாத.. !! நான் இன்னும் ஒண்ணும் சொல்லலை.. !! உன்ன பாத்தாலும் பாவமாத்தான் இருக்கு.. !! நான் என்னடா பண்றது.. இப்ப நீ இல்லாம என்னால வாழவும் முடியாது.. !! அவ சொல்றதை என்னால தட்டவும் முடியாது.. !! நான் யாருக்கு குறுக்க திரும்பினாலும் நம்ம மூணு பேருக்குமே.. அது நரகமா மாறிடும்.. !! நீ சொல்லு.. நான் என்ன பண்றது.. ??”

    ” குழந்தைக்கு இன்ஷியல்.. நான்தானே.. ??”

    ” என்னடா இப்படி கேக்கற.. ??”

    ” ம்ம்.. நாளைக்கு இந்த குழந்தைக என்னை பத்தி என்னடி நினைக்கும்..!! உங்க பொசிசன்ல எல்லாம்.. உங்க சேப்டி பக்காவா இருக்கு.. !! ஆனா என் சைடுல இருந்து பாரு.. ?? ரெண்டு பொண்டாட்டி அப்பா.. !! பாகப் பிரிவினை ரெண்டு.. !!”

    ” ச்ச.. இல்ல நிரு.. !! பாகப் பிரிவினைக்கு என் உயிரே போனாலும் நான் இடம் கொடுக்க மாட்டேன். !! சமூகத்துல.. அதுக்கு ஒரு அந்தஸ்து வேணுமே.. அதுக்காக உன் இன்ஷியலை யூஸ் பண்றதை தவிற.. எனக்கு வேற வழி இல்லை.. !! இதுக்கு தீர்வு என்ன நீ சொல்லு.. !! நீ சொல்றதை நான் தட்டாம ஏத்துக்கறேன்.. !!” அவள் அமைதியாகச் சொல்லி விட்டு எனக்கு இட்லியை ஊட்டினாள்.

    ஏனோ என் தொண்டைக்குள் இட்லி இறங்க மறுத்தது ….. !!!!! Bra Avuthu Pisaiyum Tamil Kamaveri

    – நீளும் ….. !!!!!!

    Leave a Comment