சொல்லாதே – 1 (Tamil Kamaveri - Sollathae 1)

This story is part of the சொல்லாதே series

    Bra Kalattum Tamil Kamaveri Kathai – நான் உடை மாற்றி.. முகம் கழுவிக் கொண்டு ஹாலுக்கு போனபோது.. என்னை நிமிர்ந்து பார்த்த நிவேதாவின் கண்கள் நீரில் நனைந்திருந்தது. அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கன்னங்கள் வழியாக கோடு போட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் சட்டென தலை குனிந்தாள். புறங்கையால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சர்ரென மூக்கை உறிஞ்சினாள்.. !!

    ” சரி விடு.. !! அழாத.. பாவம் உன்ன பாத்தா எனக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.. ஆனா என்ன பண்றது.. ? எல்லாம் விதி..!! இதோட போச்சேன்னு நினைச்சிட்டு மனச தேத்திக்க.. !!”

    என அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் என் மனைவி. என்னைப் பார்த்து பல்லைக் காட்டி இளித்தாள்.

    ” என்ன மறுபடி.. ஒப்பாரியா.. ??”

    நான் நிவேதாவை லேசாக முறைத்துப் பார்த்துக் கொண்டு கேட்டேன்.

    ” ச்ச.. ஏங்க அப்படி சொல்றிங்க.. ?? பாவங்க நிவி.. எத்தனை கஷ்டப் படறா தெரியுமா..??” என் மனைவி ஆறுதலாக நிவேதாவின் கையை பிடித்து வருடிக் கொடுத்தாள்.!

    ” இப்ப அப்படி என்ன பெரிய கஷ்டமாம் அவளுக்கு.. ??”

    ” ஏன்.. உங்களுக்கு தெரியாதா.. என்ன இருந்தாலும் உங்களுக்கு இந்த அளவுக்கு கல் நெஞ்சு ஆகாதுங்க.. ”

    ” ஆமாமா.. ரொம்பத்தான் கல் நெஞ்சுடி எனக்கு.. !! ஆளப் பாரு.. !! சரி.. அதான் நிக்காம போயிருச்சுன்னு தெரியும் இல்ல.. ?? சும்மா அதைவே நெனச்சு நெனச்சு மருகிட்டிருந்தா என்ன அர்த்தமாம்.. ?? அடுத்த வேலைய பாக்க வேண்டியதுதான.. ??”

    ” ச்சீ.. இப்படியாங்க பேசுவாங்க.. ஒரு சின்ன பொண்ணுகிட்ட போயி.. ??”

    ‘சர்.. சர்.. ‘ ரென மூக்கை உறிஞ்சிக் கொண்டு.. வேகமாக கண்களையும்.. கன்னங்களையும் துடைத்தாள் நிவேதா. என்னைப் பார்த்து சிரிக்க முயன்றாள்.

    ” சும்மா அதைவே நெனச்சு அழுதிட்டிருக்காத.. என்ன..?? உனக்கு அப்படி என்ன வயசாகிப் போச்சுனு வேண்டாமா.. இப்போ.. ??” என்றேன்.

    ” ம்ம்.. !!”
    முகத்தைக் குனிந்து கொண்டு.. தலையை ஆட்டினாள். !

    ” கொஞ்சம் சத்தான ஐட்டங்களா சாப்பிடுங்க ரெண்டு பேரும்.. !! நான் சத்தான ஐட்டம்னு எதை சொல்றேனு தெரியுதா.. ??”

    முகத்தில் லேசான வெட்கம் படர.. முகம் தூக்கி என்னை ஒரு நொடி பார்த்து.. சின்னச் சிரிப்பைக் காட்டிவிட்டி சட்டென மீண்டும் முகம் கவிழ்ந்து கொண்டாள்.!!
    என் மனைவியின் முகத்திலும் அதே போன்றதொரு வெட்கச் சிரிப்பு படர.. என்னை லேசாக முறைத்தபடி சொன்னாள்.

    ” கொஞ்சம் கூட வெவஸ்தையே கிடையாது எங்க வீட்டு அம்பளைக்கு.. !!”

    ” என்னடி கொடுமையா இருக்கு.. இது.. ?? அவ என்ன கல்யாணம் ஆகாதவளா.. ?? இல்ல அவளுக்குத்தான் எதுவுமே தெரியாதா.. ??”

    ” ச்ச.. போங்க… என்ன ஜென்மமோ நீங்க.. இப்படி வெக்கமில்லாம பேசிட்டு… ” என்னை திட்டிக் கொண்டே எழுந்தாள் என் மனைவி ”சரி.. இரு.. நிவி !! டீ கொண்டு வரேன்.. !! சூடா குடிச்சிட்டு போ…!!”

    ” இல்ல.. எனக்கு வேண்டாம் நான் போறேன்.. !!” என எழப் போனாள் நிவேதா.

    ” ஏய் உக்கார்ரி.. !! சூடா டீ குடிச்சிட்டு போ.. மனசுக்கு தெம்பா இருக்கும்.. !!”

    என் மனைவி அவளை அதட்டி உட்கார வைத்தாள்.
    ” கொஞ்சம் நல்ல விதமா பேசுங்க.. !!” ரகசியமாக சொல்லுவதாக நினைத்துக் கொண்டு.. நிவேதாவுக்கும் கேட்கும்படியாகச் சொல்லி விட்டு கிச்சனை நோக்கிப் போனாள் என் மனைவி.. !!

    கண்ணீர் நின்ற கண்களையும்.. பவுடர் பூச்சு அப்பிய கன்னங்களையும்.. மீண்டும் துடைத்துக் கொண்டாள் நிவேதா.
    நான் அவளுக்கு முன்பாக நின்று.. சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தவளை.. கீழ் நோக்கிப் பார்த்தேன். துப்பட்டா இல்லாத அவள் முலைகள் இரணடும்.. சுடிதார் டாப்ஸ் வழியாக.. திமிறிக் கொண்டு தெரிந்தது.. !! நான் கவனித்தவரை.. இப்போது அவளின் முலைகள்.. அதிகம் ஹார்மோன்களை சுரந்து.. பருத்து விட்டதாக தோன்றியது. ! நான் பார்க்கிறேன் என்பதை உணர்ந்து என்னை நிமிர்ந்து பார்த்தாள். இடக் கையை இயல்பாக மார்புக்கு கொண்டு போய்.. சுடிதார் கழுத்தை மேலே இழுத்து விட்டுக் கொண்டு… லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.. !!

    அவளின் கிளிவேஜ் என்னை செமத்தியாக உசுப்ப.. அவளைப் பார்த்து படக்கென கண்ணடிதது விட்டு.. அவளுக்கு எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தேன்.. !!

    ” உன்னோட இந்த பிரச்சினைக்கு நான் ஒரு சொல்யூசன் சொல்லட்டுமா நிவி.. ??”
    என் குரலைக் கொஞ்சம்.. சத்தம் குறைத்துக் கொண்டு கேட்டேன்.

    ” ம்ம்.. சொல்லுங்க.. ??”
    அவள் கண்கள் ஆவலாக என் முகத்தைப் பார்த்தது.

    ” ஆனா.. நீ அத எப்படி எடுத்துக்கவேனு எனக்கு தெரியலியே.. ??”

    ” ஏன்.. ??”

    ” அது.. கொஞ்சம்… ம்ம்ம்ம்.. எப்படி சொல்றது உனக்கு. .. ??”

    ” பரவால்ல சொலலூங்க… நான் தப்பா நினைச்சிக்குவேனு.. யோசிக்கறிங்களா.. ??”

    ” ம்ம்.. அது மட்டும் இல்ல… இது கொஞ்சம்… ”

    ” என்னங்க… ” கிச்சனில் இருந்து என் மனைவி கூப்பிட்டாள்.

    ” என்னடி.. ??” நான் சொல்ல வந்தது தடை பட்ட எரிச்சலில் கத்திக் கேட்டேன்.

    ” இப்ப எதுக்கு இப்படி கத்தறிங்க.. ??”
    கிச்சனில் இருந்து பதிலுக்கு என் மனைவி கத்தினாள்.

    ” சரி.. என்ன சொல்லு.. ??”

    ” ஒண்ணுல்ல.. உங்க வேலை என்னவோ அத பாருங்க… ”

    ” ங்கோத்தா.. ” திட்டிவிட்டு நான் மீண்டும் நிவேதாவைப் பார்த்தேன்.

    நிவேதா சிரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு தெரியும் நாங்கள் எப்படி பேசிக் கொள்வோம் என்பது. எங்கள் சண்டையை அவள் பெரியதாக எடுத்துக் கொள்வதும் இல்லை. !!

    ” இவள வெச்சிட்டு ஒண்ணும் பேச முடியாது…! இங்க நான் ஏதாவது ஒரு பொண்ணுகிட்ட பேச ஆரம்பிச்சேன்… அவளுக்கு அங்க வேக ஆரம்பிச்சிரும்…!!”

    ” சரி.. சொல்லுங்க… என்ன.. ??”
    அவள் கைகள் இரண்டையும் கோர்த்துக் கொண்டு கேட்டாள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை தெரிந்து கொள்ள அவள் மிகவும் ஆவலாக இருந்தாள்..!!

    மெல்ல துடித்துக் கொண்டிருந்த அவளின் ஈர உதடுகள் மீது என் பார்வையை ஆழமாக பதிய விட்டுக் கொண்டு..
    ” இது.. கொஞ்சம் விவரமா.. விலாவாரியா பேசனும..!! முதல்ல.. இதை எப்படி எடுத்துக்கப் போறேனே தெரியல..! நான் சொன்னப்பறம்…என்னை நீ செருப்ப கழட்டி அடிக்கவும் சான்ஸஸ் இருக்கு… !!”

    ” ச்ச… என்ன சொல்றிங்க.. ? உங்கள போயி.. ஏன் அண்ணா இப்படி.. ? என்னதான் சொன்னாலும்.. நான் அப்படி எல்லாம் பண்ணவே மாட்டேன்.. !!”

    ” ம்ம்.. அத நான் சொன்னப்பறம்தான் தெரிஞ்சிக்க முடியும்.. !! நான்.. உனக்கு ஒரு நல்ல விசயம் நடக்கனும்னுதான் ஆசைப் படறேன்.. ஆனா.. அது… இப்ப சொல்ல முடியாது…!! பொறு சொல்றேன். !!”

    நான் தயங்கித் தயங்கிச் சொல்ல.. குழப்பம் நிறைந்த கண்களுடன் என்னையே வெறித்துப் பார்த்தாள் நிவேதா. பின் அவளின் வீங்கிய முலைகள் குபுக்கென ஏறி இறங்க.. அவள் நெஞ்சில் இருந்து ஒரு நெடுமூச்சை வெளியே தள்ளினாள். !!

    ” இந்த பிரச்சினைக்கு எனக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னா.. அதுக்காக நான் என்ன வேணா பண்ண தயாரா இருக்கேன்.. !! நான் தப்பா நினைச்சிக்குவேனோன்னு எல்லாம் கவலை பட வேண்டாம்..! உங்களை பத்தி எனக்கு தெரியாதா.. ??”
    என மிகவும் மெல்லிய குரலில் சொன்ன நிவேதா.. பார்வையை மாற்றி கிச்சனை பார்த்தாள்.
    ” எனக்கு ஒரு நல்ல வழி காட்டிட்டிங்கன்னா.. உங்களுக்காக நான் என்ன ஹெல்ப் வேணா பண்ணுவேன்.. !!”

    அவள் கடைசியாக சொன்ன வார்த்தைகள் மிகவும் கிசுகிசுப்பாக அவள் வாயை விட்டு வெளியே வந்தது.. !! அது எனக்கு கொஞ்சம் வியப்பாக கூட இருந்தது. நான் என்ன நினைத்திருக்கிறேன் என்பதை அவள் புரிந்து கொண்டாளா என்ன..? நான் அப்படி எந்த ஒரு அறிகுறியையும் அவளுக்கு ஜாடை மாடையாகக் கூட இதுவரை காட்டியதில்லையே..??

    என் மனைவி காபியுடன் வந்து.. எங்கள் பேச்சை தடை செய்தாள்..!!

    நான் நிருதி..!! ஒரு தனியார் கம்பெனியில் நல்ல வேளை..!! போதுமான வருமானம்..!! எனக்கு கல்யாணமாகி பத்து வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள்.. !! என் மனைவி பக்கத்தில் இருக்கும் ஒரு கான்வெட்டுக்கு.. டீச்சராக போய்க கொண்டிருக்கிறாள்..!! அதே ஸ்கூலில் என் பிள்ளைகளும் படிக்கின்றன..!!

    நிவேதா… என் மனைவியின் அண்ணனின் மைத்துனி.. !! அதாவது என் மச்சானின் கொழுந்தியா.. !! அவளுக்கு கல்யாணமாகி ஆறு வருடங்கள் கடந்து விட்டது. இன்னும் குழந்தை ஆகவில்லை. அவள் கணவனுக்கு விந்தணு குறைபாடு காரணமாக.. இதுவரை நான்கு முறை கருத்தரித்து.. கரித்தரித்து அவள் கர்ப்பம் கலைந்து போயிருக்கிறது.. !! இதனால் அவள் வீட்டில் சுமூகமான சூழ்நிலை இல்லை.. !! அவள் கணவன் இப்போதெல்லாம் அவளிடம் முகம் கொடுத்தே பேசுவதில்லையாம். எது பேசினாலும் எரிந்து எரிந்து விழுகிறானாம்… இதை என் மனைவி என்னிடம் சொன்னபோது நான் அவளிடம் கேட்டேன்.

    ”இங்க மட்டும் என்ன வாழுதாம்…??”

    ” ஆமா.. அவங்க அப்படியே ரெண்டு புள்ளை பெத்துட்டாங்க பாரு…??” இது அவள் பதில்..!!

    சரி விடுங்க.. இது என் குடும்பம் பற்றிய கதை அல்ல.. அதனால்.. ?? அதனால் என்னங்க அதனால்.. ? இப்பவே இத படிக்கற உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்.. செக்ஸ் கதைல ஹீரோவா வர்ற நான் என்ன யோசிச்சிருப்பேனு.. !!!
    ஸோ.. வெய்ட் பண்ணுங்க.. இதுக்கு மேல.. எப்படி நிவேதா எனக்கு அடில வந்து மல்லாக்க படுத்தான்னு.. விவரமா சொல்றேன் …. !!!!! Mulai Kasakkum Tamil Kamaveri Kathai

    – சொல்லுவேன் ….. !!!!!

    Leave a Comment