இடையினம் – 1 (Tamil Kamaveri - Idaiyinam 1)

This story is part of the இடையினம் series

    Mulai Pottu Amukkum Tamil Kamaveri – என்னை பரபரப்பில் ஆழ்த்தியிருந்த காலை நேரம்.. !! மணியைப் பார்த்து விட்டு நான் பரபரப்பாகப் புறப்பட்டு.. எனக்கு ஒதுக்கப் பட்ட அறையில் இருந்து கிளம்பி.. ஹாலுக்கு போனேன். !!
    ஹாலில் யாரும் இல்லை. நேராகப் போய் கிச்சனை எட்டிப் பார்த்தவன் அப்படியே கொஞ்ச நேரம் திகைத்து நின்று விட்டேன்..!!

    ஸ்ரீ மதி.. அடுப்பில் வேலையாக இருக்க.. அவளைப் பின்னாலிருந்து கட்டிப்பிடித்து.. அவள் காது மடலை சப்பிக் கொண்டிருந்தான் நவன்..!! அவன் முன்பக்க உடம்பு.. அவளது பின் பக்கத்துடன் பசை போட்டதை போல ஒட்டிக் கொண்டிருக்க.. அவன் கைகள் இரண்டும்.. அவள் நெஞ்சுக் கனிகளின் மேல் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டிருந்தது. அந்தக் கைகள் மெல்ல.. அவள் இளம் கனிகளை மசாஜ் செய்து விட்டுக் கொண்டிருந்தது.. !!

    கிச்சன் வாயிலில் நிழலாடியதை உணர்ந்து.. திரும்பி முதலில் ஸ்ரீ மதி தான் என்னைப் பார்த்தாள். உடனே நவனை சட்டென தள்ளி விட்டுச் சிரித்தாள்..!!

    ”உன் பிரெண்டுடா.. !! லூசு.. அப்பவே சொன்னேன் இல்ல.. ??”
    சன்னமாக அவனை கடிந்து கொண்டாள்.

    லேசான தடுமாற்றத்துடன் என்னைப் பார்த்தான் நவன். அவன் அகலமாக சிரிக்க.. அவன் முகத்தில் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. !!

    ‘ஹ்ம்ம்ம்ம்.. காலைலயே ரொமான்ஸா.. ?? கொடுத்து வைத்தவன்.. ??இவ்வளவு அழகான ஒரு பெண்.. மனைவியாக வாய்த்தால் காலையாவது.. மாலையாவது.. ??’

    ” ஸாரி டா.. ஸாரி.. !!”

    நான் சுதாரித்துக்கொண்டு சட்டென திரும்பி டைனிங் டேபிளுக்கு போய் விட்டேன்..!!

    நான் நிருதி..!! படிப்பை முடித்து.. ஒரு வருடம் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு.. சென்னையில் ஒரு நல்ல வேலை கிடைக்க.. நான் சென்னைக்கு வந்து சரியாக பதினெட்டு நாட்கள்தான் ஆகிறது..!!

    நவன்.. என் ஊர்க்காரன். எனக்கு முன்பே அவனுக்கு வேலை கிடைத்து.. சென்னை வந்தவன்.. அதே ஆபீசின் வேறு ஒரு பிராஞ்ச்சில் வேலை செய்த ஸ்ரீமதியை லவ் பண்ணி.. கல்யாணம் பண்ணிக் கொண்டான். அவர்களுக்கு கல்யாணமாகி நான்கு மாதங்கள் முடிந்திருந்தது..!!

    சென்னைக்கு வந்த என்னை வரவேற்று தன் பிளாட்டில்.. எனக்கும் ஒரு அறை ஒதுக்கி.. தங்க இடம் கொடுத்தான் நவன். அவன் மனைவியும் அதை முழு மனதுடன் அங்கீகரித்திருந்தாள்..!!
    இந்த சில நாட்களில் நான்.. ஆபீஸ் மூலமாக முயற்சி செய்து எனக்கென ஒரு தனி ரூம் பிடித்து விட்டேன். இன்னும் இரண்டு தினங்களில் நான் இங்கிருந்து போய் விடுவேன்.. !!

    ” டிபன் ஆகிருச்சுனு சொல்லுடா.. இதோ நான் எடுத்துட்டு வரேன்.. !!”ஸ்ரீ சொல்ல..

    ” எடுத்துட்டு வா.. !!” என்று விட்டு
    ஹாலுக்கு வந்து விட்டான் நவன்.

    ” ஸாரி நண்பா.. ”
    நவனைப் பார்த்தபடி.. நான் கொஞ்சம் நெளிந்தேன்.

    ” விட்றா..!! இரு டிபன் ஆகிருச்சு.. சாப்பிட்டு போய்ரு.. !!”

    இயல்பாகச் சிரித்தபடி சேரை பின்னால் இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். அவன் இன்னும் புறப்படாமல் இருந்தான். !!

    ” டைமாகிருச்சுடா.. நானும் கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்..!!”

    ” ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணு..!! ஸ்ரீ.. நிருக்கு டைமாகிருச்சாம்.. ”

    ” தோ வந்துட்டேன்.. !!”

    தட்டில் வைத்த இட்லியை தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள் ஸ்ரீமதி. அவளும் புறப்பட்டிருந்தாள். கருப்பு லெக்கின்ஸ்ம்.. குங்கும கலர்.. முக்கால் கை.. டாப்சும் போட்டிருந்தாள்..!! இட்லி தட்டை என் முன்னால் வைத்து.. தட்டில் தேங்காய் சட்னி.. கத்தரிக்காய் சாம்பாரை ஊற்றினாள்.. !! நான் அவளை நிமிர்ந்து பார்க்க.. லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.

    ” ஸாரி ஸிஸ்.. !!” என நான் சிரிக்க..

    ” எதுக்கு ப்ரோ.. ??” என்று கேட்டாள்.

    ” சிவ பூஜைல கரடி மாதிரி… ”

    ” ஹ்ம்.. ப்ரோ.. நாங்க என்ன பெட்ரூம்லயா இருந்தோம்.. ? சிவ பூஜைல வந்த கரடினு சொல்ல..? ஜஸ்ட.. கிச்சன்லதான.. ??”
    தன் வெட்கப் புன்னகையை அவள் கடைவாயோரம் ஒதுக்கியபோது.. அவளது சிவந்த உதடுகள் சுழிந்து.. கன்னம் உப்பி.. மூக்கு விடைப்பது.. மிக அழகாகத் தெரிந்தது. !! அவள் உடம்பில் காமச் சுரப்பிகளின் ஆதிக்கம் நிறைந்திருப்பதை போல தோன்றியது. !!

    ” அதான்.. நானும் கொஞ்சம் எதார்த்தமா… ”

    ” விடுங்க ப்ரோ.. இதுக்குலாமா போய் அலட்டிக்குவாங்க.. ?? ஸாரிலாம் கேட்டுகிட்டு…”

    ”அப்படி இல்ல ஸிஸ்… நியு கப்புள்ஸ்.. கொஞ்சம் அப்படி.. இப்படி. .. இருப்பீங்க.. !! இன்னும் ரெண்டு நாள்ள நான் போய்டுவேன்.. அப்பறம் நீங்க ஃப்ரீதான் ஓகேவா.. ??”

    ” என்ன ப்ரோ.. சுத்த… உங்க ஊருக்கார ஆளாவே இருக்கிங்க.. ?? கிஸ் பண்ணிக்கறது.. ஹக் பண்ணிக்கறது எல்லாம்.. இங்க ஜஸ்ட்… லைக் தட்… சினிமா.. பீச்.. பார்க்.. சம் டைம்ஸ் ரோட்ல வாக் போறப்பகூட நீங்க பாக்கலாம்..!!” என்றாள்.

    ” ஓஓ.. !! பட் நான் இன்னும் சென்னைவாசி ஆகல ஸிஸ்.. !! எனக்கு இதுலாம் கொஞ்சம்….”
    நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே… நவனின் தலையில் லொட்டென கொட்டினாள் ஸ்ரீமதி.

    ” நான் அப்பவே சொன்னேன். என் ப்ரோ வர நேரம்.. கொஞ்சம் தள்ளி நின்னு பேசுடானு.. கேக்கலை இந்த மங்கி…!!”

    தலையை தேய்த்து விட்டு அவள் இடுப்பில் கிள்ளினான் நவன்.
    ”ஹ்ம்.. !! சரி.. சரி.. ஸிஸ் அன்ட் ப்ரோதான.. ?? நீ டிபன் சாப்பிட்டு கிளம்பு.. !!”

    ” ஏன்டா.. நீ போகலை.. ??” நான் நவனைக் கேட்டேன்.

    ” போவேன்.. கொஞ்சம் லேட்டா..!! கொஞ்சம் அவுட் ஆஃப் ஆபீஸ் ஒர்க் இருக்கு..!! அத முடிச்சிட்டு போவேன்.. !!”

    கிச்சன் போய் ஹாட் பாகசை எடுத்து வந்து டைனிங் டேபிள் மீது வைத்து.. ஒரு பிளேட்டை எடுத்து வைத்துக் கொண்டு ஸ்ரீமதியும் சாப்பிட உட்கார்ந்தாள்.
    நான் அவசரமாக சாப்பிட்டுக் கொண்டே சொன்னேன்.!!

    ” ஸிஸ்டர் சமையல் ரொம்ப நல்லாருக்கு.. ஆனா.. பொருமையா உக்காந்து.. ரசிச்சு சாப்பிடத்தான் டைம் இல்ல… ”

    ” ம்ம்.. தேங்க்ஸ் ப்ரோ. !! தனியா போனாலும் அடிக்கடி வரனும்.. இங்க சாப்பிடறதுக்காகவே..!!”

    ” ஷ்யூர்.. !!”

    எனக்கு அதிக நேரம் இருக்கவில்லை. சாப்பிட்டு முடித்து.. அவர்களிடம் ‘பை ‘ சொல்லி வேலைக்கு கிளம்பிவிட்டேன்.. !!
    என்னவோ.. அன்றைய நாள் முழுவதும் எனக்கு.. நவன் அவன் மனைவி ஸ்ரீமதியின் இளம் கொங்கைகளை பிடித்து மசாஜ் செய்து விட்டுக் கொண்டிருந்ததே நினைவில் வந்து போனது. அந்த நினைவு எனக்கு அடிக்கடி வந்து என் உடம்பை சூடாக்கிக் கொண்டிருந்தது.. !! நண்பன் மனைவியை.. அவன் வீட்டில் தங்க இடம் கொடுத்தவன் மனைவியை.. வார்த்தைக்கு வார்த்தை ப்ரோ.. ப்ரோ.. என்று அன்பாக அழைக்கும் நண்பனின் மனைவியை.. இப்படி எல்லாம் அசிங்கமாக நினைக்கிறோமே என என்னை நான் திட்டி.. கடிந்து.. என் எண்ணங்களை வழிய வழிய மாற்றினேன்.. !!

    மாலை.. !! நான் வேலை முடிந்து.. இரண்டு நகரப் பேருந்துகள் மாறி.. எங்கள் பிளாட்டுக்கு போனபோது கொஞ்சம் களைப்பாக இருந்தேன்.!! ஸ்ரீமதியின் கையால் காபி போட்டுத் தரச் சொல்லி.. சூடாக குடிக்க வேண்டும் என்கிற ஆசையில் போனேன்.. !! ஆனால் அஙகு இருந்த சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.. !!

    நான் வீட்டுக்குள் போனபோது.. ஹால் மிகவும் அலங்கோலமாக இருந்தது..!! நவன் தலை எல்லாம் கலைந்து.. சோபாவில்.. கால் நீட்டி சரிந்து படுத்துக் கிடந்தான்..!!

    ” டேய்.. நவா.. என்னடா ஆச்சு.. ??”
    நான் பதறி அவன் பக்கத்தில் போக..

    ” பட.. பட” வென அவன் பெட்ரூம் கதவு தட்டப் பட்டது.!
    நான் பெட்ரூம் கதவைப் பார்த்தேன்
    ” அங்க யார்ரா.. ??”

    ” ப்ரோ.. நான்தான்.. டோர ஓபன் பண்ணுங்க.. ப்ளீஸ்.. கீ அவன்கிட்ட இருக்கு.. !!” என உள்ளிருந்து கத்தினாள் ஸ்ரீமதி.

    ” ப்ளீஸ்டா.. ஓபன் பண்ணிராத.. வேண்டாம்.. !!” என எழப் போன என்னைத் தடுத்தான் நவன்.

    ஆனால் உள்ளிருந்து கதவை தட்டிக் கொண்டே இருந்தாள் ஸ்ரீமதி ….. !!!!! Mulai Kasakki Edukkum Tamil Kamaveri

    – வரும் ….. !!!!!

    Leave a Comment