தவிப்பு தவறு செய்ய தூண்டியது – 1 (Tamil Kamakathaikal - Thavipu Thavaru Seiya Thoodiyathu 1)

“என்திரிங்க .. தினமும் இப்படி மெதுவா எந்திருச்சா என்ன அர்த்தம்… அருள் வந்துடப் போறாரு” கணவனிடம் போராடினாள் வசுமதி. “ஏண்டி இப்படி காலைலேயே கரிச்சு கொட்டறே” என்று விமல் சொல்லிகொண்டிருக்கும் போதே வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டது. வாசலில் நின்ற வாகனத்தை சன்னல் வழியாக எட்டி பார்த்து துள்ளி குதித்தோடினான் விமல். “ஏண்டி, முன்னாடியே எழுப்ப கூடாத” என்று கோபத்துடன் சபித்து கொண்டு கழிவறையை நோக்கி ஓடினான். வசு பேச வந்து “என்ன பிரயோஜனம்” என்ற வாக்கில் ஆலோசித்து விட்டு, திரும்பி அடுப்பரையை நோக்கி நகர்ந்தாள். வீட்டு வாசல் மணி அடித்ததால் திரும்பி வாசலை நோக்கி நகர்ந்தாள் வசு. வாசல் கதவை திறந்து பார்த்தாள்.

அருள் இவளை எதிர்பார்த்தது போல் முகத்தில் புண் முறுவலுடன் காத்திருந்தான். “எங்க அவன்” என்று எட்டி பார்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் அருள். அவன் உள்ளே நகர, வாயிலில் நின்ற வசு பின்னோக்கி நகர்ந்து கொண்டு “குளிச்சிட்டு இருக்கார், இப்போ வந்திடுவார்” என்று கூறி திரும்ப பார்த்தாள். அந்த தருனத்திர்க்காகவே காத்திருந்தார்ப்போல் திரும்பி கொண்டிருந்த வசுவை தன் இரு கரங்கள் விரித்து செவுற்றை நோக்கி நகர வசு பின் வாங்கி செவுற்றை இடித்து நின்றாள். “என்ன பதில் சொல்ல போற?” என்று கேள்வி கேட்ட அருளை ஒரு கணம் பார்த்து, பார்க்க முடியாமல் திணறி பார்வையை காலடிக்கு கொண்டு சென்றாள் வசு. “என்ன விடுங்க” என்று பயத்துடன் சிணுங்கினாள் வசு.

“நான் பிடிக்கவே இல்லையே?” என்று வெற்றி சூடிய தோனியுடன் பதிலளித்தான் அருள். வசு நகர முற்பட, மெல்ல அவன் இடது கரத்தை கழுத்தின் அருகில் வைத்து, வடது கரத்தை அவளின் இடுப்பை சுற்றி இருந்த சேலையின் அருகே நிறுத்தினான். மூச்சு விட மறந்து நின்ற வசுமதியின் பயந்த முகத்தின் அருகில் தனது முகத்தை அவளின் தோள்ப்பட்டையில் புதைக்கச்சென்ற அருள் எதையோ உணர்ந்தாற்போல் மிக அருகில் சென்று நிறுத்தினான். “முடியலடி… இதுக்கு நீ என்ன கொன்னுடலாம்” என்று அவளை ஓசையுடன் முகர்ந்து மூச்சு விட்டான். மூச்சுக்காற்று பட்டு நெளிந்த வாசுவின் வாயில் இருந்து “வழி விடுங்க, அவர் வந்துட போறாரு” என்ற முனகல் மட்டுமே வந்தது.

வசு நகர முடியாமலும், அருள் இடம் கொடுக்காத எண்ணத்தில் தவழும் நேரத்தில் கழிப்பறையில் இருந்து விமல் “ஏண்டி சாப்பாடு ரெடி ஆச்சா” என்று கேட்க, “ப்லீஸ்ங்க” என்று கண் கலங்க கேட்கையில், அருள் சட்டென்று ஒதுங்கினான். இதை எதிர் பார்க்காத வசு இன்னமும் அதே இடத்தில அப்படியே நின்றிருந்தாள். அருள் இன்னும் கொஞ்சம் நகர்ந்து தனது கையை விரித்து அடுப்படியை நோக்கி காண்பித்தான். மெல்ல சந்தேகத்துடன் நகர்ந்த வாசுவை நோக்கி அருள் “வசு…” என்று மெல்ல கூப்பிட, அங்கேயே நின்ற வசுவிடம் “உன்ன கஷ்டப்படுதுறது என்னோட நோக்கமில்ல” என்று கூறினான் அருள். வசு பதிலிக்கு கேள்வியை தொடுக்கும் முன், “உன் ஆசையோட, நீயா வந்து இணங்க, நான் உன்ன அடையணும்” என்று கூறிய அருளின் கண்களை முதன் முறை பார்த்த வசு அவனது கண்களில் தெரிந்த அப்பட்டமான உணர்சிகளை கண்டு அதிர்ந்தாள்.

ஏனோ இந்த முறை அவள் பயம் அறியவில்லை, மாறாக ஒரு வித பெருமிதம் கூடியது நெஞ்சில். தன்னையே அறியாமல் தான் கொண்ட பெருமிதத்தை அடக்கி முன் நகர்ந்து அடுப்பறை வேலைகளில் மும்முரமானாள் வசு. ஆனால், அவள் கண்களில் நொடி நிமிடம் மிதந்த பெருமிதத்தை அருள் கண்டு விட்டான். “ஒரு நொடி இருக்குமா? அந்த பெருமிதம்?” என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்ட அருள், தான் மெல்ல வெற்றியை நோக்கி நகர்வதை கணித்துக்கொண்டான். ஆனால் அதை இப்போது வெளிக் கொணர விரும்பாமல் திரும்பி நடந்து இருக்கையில் அமர்ந்தான்.

சில மணி நேரம் கழித்து இருக்கையில் தனியே அமர்ந்து ஆலோசித்து கொண்டிருந்தாள் வசு. அருளும் விமலும் அலுவலகத்திற்கு புறப்பற்றாயிற்று. கிடைத்த சுதந்திரத்தில் நிம்மதியாக உறங்கிப்பழகிய வசுவிற்கு, கடந்த ஒரு மாதமாக உறக்கம் இல்லை. தவிப்பு மட்டுமே. முதலில் பயம், அருவெறுப்பு, கோபம் என்று அனைத்து உணர்சிகளையும் ஒன்றாக கண்ட வசுவிற்கு, இப்போது அவளை ஆட்கொண்ட உணர்சிகள் தவிப்பும், பரிதவிப்பும் தான்.

தனது முன்னால் காதலனான அருளை அவள் ஒரு மாதத்திற்கு முன் பல வருடம் கழித்து தனது கணவன் விமலின் அலுவலக நண்பனாக கண்ட போது, வசுவிடம் முதலில் ஆட்கொண்டது பயம். தங்கள் பழைய உறவினை அருள் அம்பலமாக்கி விடுவானோ என்கின்ற பயம். அடுத்த கட்ட உணர்ச்சியாக அருள் அவள் தனிமையில் இருக்கும் போது இவ்வாறு தன்னிடம் பேசும் போது அருவெறுப்பு உண்டானது. அடுத்த கட்டமாக அவளுக்கு ஏற்பட்டது கோபம்.

மணம் முடித்த ஒரு பெண்ணிடம் இப்படி அந்தரங்கமாக பேசும் அவனது தைரியத்தை கண்டு வந்தது தான் அந்த கோபம். ஆனால் இந்த ஒரு மாத காலத்தில் அவனிடம் இவள் கண்ட ஈர்ப்பும் தவிப்பும் அதிகமானதே தவிர அவனை முழுமையாக மனதிலிருந்து நீக்கச்செய்யவில்லை. மாறாக புதிராக இருந்தது. காதலிக்கும் போது அவனிடம் இல்லாத ஈர்ப்பு இப்போது இரட்டிப்பாக, இல்லை மூன்று மடங்காக இருந்தது. அது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

காதலிக்கும் போது வசுவிடம் இல்லாத வாளிப்பும், ஈர்ப்பும் இப்போது நான்கு அல்லது ஐந்து மடங்காக இருந்தது. கடந்த ஒரு மாதமாக அவளை அடைய வேண்டும் என்கின்ற அருளின் தவிப்பு – ஆம் தவிப்பு என்பதே சரியான வார்த்தை – பல மடங்கு அதிகமானதே தவிர குறைய வில்லை. கல்லூரிப்பருவத்திலேயே மலர்ந்து உதிர்ந்து போன இவர்களது காதலின் போது அவளிடம் இல்லாத வாளிப்பு அது.

வாளிப்பினால் வந்தது தான் ஈர்ப்பு. இன்று அவளது இடுப்பிலிருந்து ஒழுகிய ஒற்றை வேர்வைத்துளியை கண்டு அவன் மனது அந்த இடத்திலேயே சஞ்சலப்பட்டது. இருப்பினும் அவள் சம்மதமின்றி அவளை தொட்டு விட்டால் தேவையில்லாத கேள்விகளுக்கும், அவமானத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும். மேலும் அருள் கண்டிராத பெண்கள் இல்லை.

விமலை முதல் நாள் வேண்டா வெறுப்புடன் வீடு வரை சென்று அழைத்து வந்தது இவனுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை அமைத்து தரும் என்று அருள் எதிர் பார்கவில்லை. இவனது கடந்த ஒரு மாத சிறு சிறு முயற்சிகள், இப்போது திருவினையாக மலரவிருக்கின்றன என்று உணர்ந்தான் அருள். அருகில் கதைத்துக்கொண்டிருந்த விமலை பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியில் வாகனத்தை பறக்க விட்டான்.

விமல் அருளின் அருகில் அமர்ந்து பேசியதில் ஒரு பகுதி கூட அருள் காது கொடுத்து கேட்கவில்லை என்று புரிந்தது. இருப்பினும் அவன் சங்கோச்சப்படாமல் பேசிக்கொண்டிருந்தான். விமலுக்கு அருளை ஒரு ஆறு மாதமாக தெரியும். அலுவலகத்தில் தனது அணியில் சேர்ந்ததில் இருந்து விமலின் அழுத்தம் அணியில் குறைந்ததாக தெரிந்தது. அணித்தலைவர் அனைத்து அலுவலக பணிக்கும் அருளின் அறிவுரையை நாடிச்சென்றார். விமலுக்கு அதில் நாட்டமில்லை என்றாலும் அடுத்து வரும் வாய்ப்பு அருளிடம் சென்று விடக்கூடாது என்பதில் கருத்துடன் இருந்தான் விமல்.

அதை அருளிடம் தெளிவு படுத்தவே இந்த ஒரு மாதமாக அருளுடன் அவனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தான். விமல் மெதுவாக பேசுவதை நிறுத்தி அருளை கவனித்தான். அருளின் முகம் சற்று சந்தோஷத்தில் பொலிவுற்றிருந்ததை விமல் கவனிக்க தவறவில்லை. ஐந்து நிமிட ஆலோசனைக்குப்பின் இன்று அந்த வாய்ப்பு பற்றி முடிவெடுக்க பேசத்துவங்கினான். “அருள், அந்த வெளிநாட்டு வாய்ப்பு உங்களுக்கு தான வரப்போகுது?” என்றான் விமல். சொந்த சிந்தனையில் இருந்து விடு பட்ட அருள், “இன்னும் முடிவெடுக்கல விமல், ஏன் கேக்கறிங்க?” என்று வினவினான். விமல் ஆலோசித்தவாரு “உன்கிட்ட சொல்ல என்ன தயக்கம் அருள், வெளிநாடு போக எனக்கு ரொம்ப நாள் விருப்பம். அதான் உங்க வாய்ப்ப எனக்கு விட்டு கொடுக்க முடியுமான்னு…” என்று தனது பேச்சை இழுத்து விட்டான்.

முகத்தில் புன் முருவலுடன் “இதில் என்ன இருக்கு தாராளமா போய்ட்டு வாங்க. ஆனா இந்த பயணத்துல குடும்பத்துல யாருக்கும் அனுமதி இல்லையே?” என்று தெளிவு படுத்திக் கொள்ள விரும்பினான். “அது கவலை இல்லை அருள், மனைவியை கூட்டிச் செல்கிற நிலைப்பாடும் இல்லை” என்று ஒரு வித கோபம் வெளிப்பட சாலையை நோக்கி அமர்ந்தான். ஏதோ புரிந்தார் போல் அருளும் தனது மகிழ்ச்சியை உள்ளடக்கி, “பரவாயில்லை விமல் நான் சொல்றபடி நடந்துகோங்க, வாய்ப்பு உங்களுடையது” என்று அவன் பற்கள் தெறிய இளித்தான்.

மாலை நேரம். “எப்போ கிளம்பனும்ங்க?” மீண்டும் ஒரு முறை வசு கேட்க, விமல் கோபத்துடன் “எத்தன தடவடி சொல்ல – வெள்ளி கிளம்பனும், ஒரு வாரம் பெங்களூர்ல தங்கி, அடுத்த வாரம் மும்பை. முடிச்சுட்டு வீட்டுக்கு, புரிஞ்சுதா?” வெறுப்புடன் பொங்கினான் விமல். மேலும் கேள்வி கேட்க விருப்பமில்லாமல் வார்த்தைகளை தவிர்த்தாள் வசுமதி.

மறுநாள் வழக்கம்போல் விடிய இம்முறையும் அருள் வீட்டினுள் நுழையும் போதே “எப்போ எனக்கு பதில் சொல்லப்போற வசு” எனக்கெஞ்சுவார்போல கேட்க, “என்ன சொல்ல சொல்றடா” என முறைத்தாள் வசு. வழகத்திற்கு மாறாக இன்று வாய் திறந்து பேசிய வசுவிடம் மாற்றத்தை கண்டறிய மறக்கவில்லை அருள். “என்ன வசு, நாம எப்படி இருந்தோம்? எனக்காக ஒரு தடவ சும்மா காபி குடிக்க கூட வரக்கூடாதா?” என பணிந்து கேட்க “அப்புறம் பாக்கலாம்” என தட்டி கழித்தாள் வசு. அதன்பின் அந்த வாரம் முழுவதும் வேறு எந்த சலனமும் இன்றி கடந்தது.

அருளினால் இருப்பு கொள்ள முடியா விட்டாலும் வெள்ளிக்கிழமை வரை வைராக்கியமாக காத்திருந்தான். வெள்ளி மாலை விமல் அலுவலகத்தில் இருந்து நேரடியாக விமான நிலையத்திற்க்கு அருளுக்கு நன்றி சொல்லி புறப்பட்டான். அருளின் தவிப்பு அதிகமானது. விமலின் விமானம் கிளம்பியதை சரி பார்த்த பின் தனது கைத்தொலைப்பேசியில் வசுவின் கைத்தொலைப்பேசிக்கு நலம் விசாரித்து செய்தி அனுப்பினான். நம்பிக்கையூட்டும் படியாக பதில் வந்தது. தொடர்ந்தான். காபி குடித்துக்கொண்டு கதைக்க இன்று நேரம் கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டே செய்தி அனுப்பினான். பதில் வரவில்லை.

வீட்டில் வசுமதி தவித்தாள். கணவன் ஊருக்குச்சென்று முழுதாக இரண்டு மணி நேரம் கூட முடிய வில்லை ஆனால் அதற்க்குள் அருள் செய்தி அனுப்புகிறானே என்று ஒரு புறம் கோபமும் மறு புறம் தவிப்பும். அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கூற? ஆலோசித்தாள். கால் மணி நேரம் ஆனது. கேள்விக்கு பதில் கேட்டு மறு கேள்வி வந்தது. வசுவின் பயம் இது கதைப்பதோடு நிற்காது என்று தெரிந்ததனால்.

அருள் சற்று அழுந்தக்கேட்டால் வசு இடம் கொடுத்துவிடுவாள் என்று தெரிந்ததனால், இந்த தடுமாற்றம். இடம் கொடுத்தால் கல்லூரித்தவருகள் நடைவேரும். நடைவேறினால்…? நடைவேறினால்…? நினைத்துப்பார்க்க இயலவில்லை. அனால் மறுபுறம் தோள் சாய இடமும் இல்லை. விமல் துணையாக இருந்திதிருந்தால்? அந்த கோபமும் ஒருபுறம் உண்டு. வாழ்க்கைத்துனையாக இல்லாமல் வாழ்கையில் மட்டுமே உள்ள விமலை நினைத்த உடன் தன்னை அறியாத கோபத்தை உணர்ந்தாள். அவளுக்கு தற்போதைக்கு பேச்சு துணை தேவைப்பட்டது. அருளின் ஆலோசனையை ஆமோதிக்க முடிவெடுத்தாள்.

இரவு நேரம். தங்கள் பேச்சு நீண்டு இரவு உணவையும் முடித்து வீடு திரும்பும் போது மணி பன்னிரண்டு. தனது வாகனத்தில் அவளை வீடு வரை கொண்டு வந்த அருள் அது வரை பேச்சு கொடுத்து வந்த வசு பேச மறந்ததை கவனித்தான். “சொல்லு வசு” என்றான். “என்னடா சொல்ல” என்று கேட்டாள்.

அருள்: “எப்ப நீ என்னோட வசுவா என்கிட்டே வரப்போற?”

வசு: ஏன்டா? ஏன்டா, இப்படி என்ன வாட்டி எடுக்குற? இப்படியே இருந்துட முடியாதா?

அருள்: எப்படி முடியும் வசு? நமக்குள்ள என்னல்லாம் நடந்துதுன்னு உனக்கு ஞாபகம் இல்லையா? அதெல்லாம் நடந்தும் பேசிட்டு மட்டுமே இருக்க முடியுமா என்ன?

அருளின் குரல் இப்போது தணிந்து சற்று கனத்தும் இருந்தது.

வசு: நான் இன்னொருத்தரோட மனைவிட. மறந்துட்டே பேசற பாத்தியா.

அருள்: ஹ்ம். நீ தான் சொல்லிக்கிற. இந்த ஒரு மாசத்துல விமல் எப்படிப்பட்ட கணவன் அப்படிங்கறதை என்னால கணிக்க முடியாதா என்ன? ஏன்? இப்போ கூட பெங்களூர் போனானே உன்ன கூட்டிட்டு போகலாம் இல்ல? ஏன் கூட்டிட்டு போகல?

வசு இந்த வார்த்தைகளை எதிர் பார்த்திருந்தாள். இவ்வளவு தாமதமாக அல்ல. அருள் கல்லூரிப்பருவத்தை விட இப்போது இன்னும் முதிர்ந்த மனப்பக்குவம் கொண்டதை உணர்ந்தாள். அவன் வசுவை வற்புறுத்தவில்லை. வசுவிற்கு அதுவே தடங்கலாக இருந்தது.

வசு: யோசிக்க நேரம் வேணும் அருள்.

அருள்: எவ்வளவு நேரம் வேணும்னாலும் எடுத்துக்கோ ஆனா இன்னும் மூணு வாரத்துக்குள்ள சொல்லிடு.

வசு: என்ன மூணு வாரம்?

அருள்: அப்பறம் சொல்றேன்.

வசு: ஏய், சொல்லு

அருள்: நீ சரின்னு சொல்லு அப்புறம் சொல்றேன்

வசு, யோசித்தவளாய் கதவை திறந்து வீட்டை நோக்கி சென்றாள். அருள் வசுமதி வீட்டினுள் செல்லும் வரை கண்டு வாகனத்தை எடுத்தான். பல எண்ணங்களுடன், பழைய நினைவுகளும் கடந்து போக மெதுவாய் வாகனத்தை ஓட்டினான் அருள். தனது வீட்டை அடைய இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் வசுவிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. ஏதாவது மறந்தாளா என்று பயணத்தை நிறுத்தி வாகனத்தை சுற்றும் நோட்டமிட்டவாறு அழைப்பை எடுத்தான் அருள். மறு முனையில் இருந்து “சரி” என்ற ஒரு வார்த்தை மட்டுமே கேட்டது. இதை எதிர்பாராத அருள் “என்ன சரி?” என்று கேட்கும் போதே புரிந்தவனாய் “இப்போ தான் தெளிஞ்சுதா? அங்க இருக்கும் போதே சொல்லி இருக்கலாம் இல்ல?” என்று இன்ப மகிழ்ச்சியுடனும் புன்னகையுடன் கேட்டான். “நீ விட்டுட்டு போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது” என்றாள் வசு.

வசு: “நான் எவ்வளவு தனியா இருக்கேன்னு, வந்து எடுத்துக்கோ என்னை”

அருள்: எப்போ வரணும்?

வசு: இப்போவே. இந்த நிமிஷமே. ஆனா ஒரு கண்டிஷன்.

இதற்காகவே காத்திருந்தவனாய் அருள், “என்ன” என்றான்.

வசு: இந்த வீடு வேண்டாம். இங்க நான் நானா இருக்க மாட்டேன்.

அருள்: இரண்டு வாரத்துக்கு என்ன தேவையோ எடுத்திட்டு ரெடியா இரு. நான் வந்துட்டு இருக்கேன். உன்ன என்னோட வசுமதியாக்க வந்துட்டு இருக்கேன்.

மறுமுனையில் “காத்திருக்கேன்” என்ற பதில் மட்டுமே கேட்டது.

அடுத்த கால் மணி நேர்த்தில் விமல் வீட்டை அடைந்தான் அருள். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவை திறந்து உள்ளே வந்தவன், வியர்வை கொட்ட தனது துணி முடியினை கொண்டு படுக்கை அறையை விட்டு சேலையில் வந்த வசுவை கண்டு திகைத்தான். சற்று வியர்த்திருந்தாலும் மலர்ச்சியுடன் இருந்தாள் வசு. ஏதும் பேசாமல் அவளிடம் சென்று அவளது பையினை வாங்கிக்கொண்டான். அருள் திரும்பும் வரை இருவரின் இமைகளும் காமத்தை பரிமாரிக்கொண்டிருந்தன. பையை கொண்டு வாகனத்தில் திணித்து, ஓட்டுனர் இடத்தில் அமர்ந்து வசுவிற்கு கதவை திறந்த போது, வீட்டு கதவை தாளிட்டு கொண்டிருந்த அவளின் வாளிப்பை கண்டு முறைத்தான்.

சேலை மூடாத அவளது இடுப்பில் சொருகியிருந்த முந்தானையின் முடியை விட்டு சற்று கீழிறங்கினான். வீட்டு கதவை தாளிடுவதில் சிரமம் கண்ட நேரத்தில், வசுவின் அகண்ட தோள்பட்டையில் இருந்து இளகியது. அவளது மெலிந்த இடுப்பு வரை மெலிந்து வந்த வசுவின் உடலமைப்பு, அதன் பின் எதிர்பாராத விதமாக மீண்டும் அகண்டு விரிந்த குண்டியாக மாறி தொடையிலிருந்து மீண்டும் மெலியத்துவங்கியது. பறந்து கிடந்த வசுவின் குண்டிப்பரப்பினை மூடிய சேலையை அங்கேயே அவிழ்த்தெரிய துடித்தது அருளின் கரங்கள். சற்றே சேலைக்குள் ஒளிந்திருக்கும் பொக்கிஷத்தை மனதினுள் அளந்தவாறு கண்களை மூடி காமத்தில் மூழ்கிய அருள், வாகனத்தின் கதவடைய நிமிர்ந்து வசுவின் பதிலுக்கு காத்திராமல் வாகனத்தை விரட்டினான்.

அருளின் இருப்பிடத்தை சென்று அடையும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அருள் அவசரப்படுவான் என்று எதிர்பார்த்த வசு ஏமாந்து கொண்டிருப்பதை அருள் உணர்ந்தான். ஆயினும் வசு அதை வெளிக்கொணராமல் தானும் அதே போல் முந்த கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தாள். அருளோ வசு தன்னுடையவள் என்ற புதிய நிலையை அடைந்ததில் வந்த ஆனந்தத்தில் அடுத்து செய்வதறியாது ஆலோசித்து கொண்டிருந்தான். அனால் அடையவிருக்கும் காமம் மட்டுமே அவன் கண்களில் தெரிந்தது. அதனாலோ ஏனோ வசு ஏமாந்து கொண்டிருந்தாள். இருவரின் ஏக்கமும் பெருகியது.

வீட்டை அடைந்து கதவை திறந்த உடன் “பாத்ரூம் எங்க?” என்று கேட்டவளுக்கு கழிப்பறையை காண்பித்தான். அருள் கதவை அடைத்து விளக்குகளை போட்டு உள்ளே வர, வசு வெளியே வந்தாள். அவளை நோக்கி நகர்ந்த அருளைக்கண்டு தயாரானவள் போல் நின்றாள் வசு. ஆனால் அருள் அவளைக்கடந்து கழிப்பறைக்குள் சென்றான். உள்ளே சென்று தாளிட்டு மெல்ல புன்னகைத்தான். தன்னை கண்ணாடியில் பார்த்தவாறு முகத்தில் தண்ணீர் அடித்து மலர்ச்சி கொண்டான். தனது தடி வசு தொலைப்பேசியில் அழைத்ததில் இருந்து முறுக்கேறி இருந்ததை அவன் மறக்கவில்லை. அவளை இன்னும் சூடேற்ற வேண்டும் என நினைத்தவாறு அவனது ஆடைகளை களைந்தான். அருகில் இருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டியவாறு வசுவை அதே இடத்தில் எதிர்பார்த்து கதவை திறந்தான். விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு இருந்தது.

அவன் அடுத்த காலடி எடுத்து வைக்கும்போது காலில் துணி ஒன்று தடுபட்டது. அது வசுவின் கைக்குட்டை என உணர்ந்து, தவற விட்டாள் போலும் என எண்ணிக்கொண்டே விளக்கை போட்டவன் விறைத்து நின்றான். சற்று தூரத்தில் தரையில் வசுவின் ரவிக்கை கிடந்தது. மெல்ல முன்னோக்கி வந்தவன் அதை கையில் எடுத்து துணிப்பையை வெய்த்த திசையை நோக்கி மறுபடியும் திகைத்தான். பை தொடப்படாமல் இருந்தது. திரும்பி படுக்கை அறையை நோக்கி பார்த்தவனுக்கு மற்றும் ஒரு இன்ப அதிர்ச்சி, அங்கு வசுவின் உள்பாவாடை தரையில் கிடந்தார் போல் தெரிந்தது. அங்கு சென்று அதை எடுத்த அருள், அடைத்திருந்த கதவு வழியாக படுக்கை அறையின் விளக்குகள் அனைக்கப்படுவதை உணர்ந்தான். ரவிக்கையயைும், உள்பவாடாயையும் கையில் கொண்டு கதவை திறந்து மெல்ல அருகில் இருந்த சிறு விளக்கை போட்டான்.

திறந்தவுடன், காலருகில் உள்ளாடைகள் கிடந்தன. பார்வையை மேல் நோக்கி கண்ட அருள் தனது படுக்கையில், வசு மெத்தை விரிப்பை போர்த்தி படுத்திருந்ததை உணர்ந்தான். மெல்ல குனிந்த அருள், கையில் இருந்த உடைகளை கீழே போட்டு, உள்ளாடைகளை கையில் எடுத்தான். அவளது ஜட்டியை எடுத்து நுகர்ந்து பார்த்து, பலத்த மூச்சு காற்று சத்தத்துடன் அவளது ப்ராவையும் எடுத்து முலைப்பாகத்தை கடிக்கத்துவங்கினான். அதுவரை அருள் செய்ததை கவனித்துக்கொண்டிருந்த வசு, போர்வையை இழுத்து தலையை மூடினாள். கையில் இருந்தவற்றை தூக்கி எரிந்து விட்டு, வசுவின் அருகில் சென்று, போர்வையை இழுத்து தள்ளினான் அருள். போர்வையை நீக்கியும், சேலையை கொண்டு மட்டும் இன்னும் அவளது உடம்பை மறைத்திருந்தாள் வசு. இருவரும் பார்வை மாறாமல், ஒருவரை ஒருவர் அளந்து ரசித்து கொண்டிருந்தனர்.

அருள் மெல்ல வசுவின் சேலையை உருவினான். அதுவரை அவனது இடுப்பில் கூடாரமடித்து நின்ற அவனது துண்டு, வசுவின் பாகங்கள் கண்டு புது துடிப்புடன் அருளின் தடி வெறி கொண்டு விறைத்து நிற்க அவனது ஆவேசம் தாங்க மாட்டாமல் துண்டு நழுவி தரையில் விழுந்தது. அவனது தடியை கண்ட வசு, தனது இரு கரங்களால் தனது முலையையும், கொழுந்து விட்டு எறிந்த அவள் புண்டையையும் மூட முனைந்தாள். அருள் அவளை முன்னோக்கி வருவதை கண்டு அவள் வலது காலை அருளின் மார்பில் வைத்து அருளை நிறுத்த முயன்றாள். தனது இடது கையால் வசுவின் காலை விரித்து பிடித்து நின்ற அருள், எதிர்பார்த்தது போல் வசு இடது காலை மார்பின் மேல் வைக்க வசதியாக இரு கால்களையும் அகல விரித்து பிடித்துக்கொண்டான். தனது தவறை உணர்ந்த வசு வெட்கத்திலும் ஆவலிலும் பயத்திலும் தனது நகங்களை கடிக்கலானாள். ஆனால் பார்வை மாறாமல் அருளையே பார்த்து எதிர் நோக்கி இருந்திருந்தால் வசு. இன்னும் சற்று அருகில் வந்த அருள், அவளது சிவந்து உப்பியிடுந்த புண்டையை இரு விரல்களால் தடவிப்பார்த்தான்.

அவளது ஈரப்பிசிப்பு அருளின் கைகளில் படர, அவனது விரல்களை தனது வாயில் விட்டு இச்சு கொட்ட சப்பினான் அருள். இருவரின் காமமும் முறுக்கேரி அங்கங்கள் சூடேறி அடுத்தவரை ஏறிட்டு, எதிர் நோக்கி நிற்க பொறுமை கண்டந்தார்ப்போல் அருள் தனது தடியை வசுவின் பருப்பின் மீது தேய்த்து நின்றான். அதற்காகவே காத்திருந்தாற்போல் அவனது தடி அவனை அறிந்தது போல் கீழிறங்கி மெல்ல அவளது புண்டை பிளவுகளை நகரத்தி உள்ளே நுழைய முற்பட்டது. தனது விரல்களால் தலைக்குபின்னல் இருந்த தலையனையை இருக்க பிடித்தவாறு இருந்த வசு சற்றும் எதிர் பாராத விதமாக இன்பம் தந்து கொண்டிருந்த அருளின் தடிக்கு மனதளவில் தயார் ஆகிக்கொண்டிருந்தாள். பல மாதங்களாக வற்றி போயிருந்த காட்டில் மழை பொழிய வந்திருக்கும் மேகத்தை தடுத்துக்கொண்டிருந்தது அவளது காடு. இதற்க்கு அசராமல் பொறுத்திருந்த அருள், மேலே செல்ல வழி தெரிந்தவனாய் சற்று பின் வாங்கி கனமுள்ள குத்துடன் தடியை உள்ளிறக்க முயன்றான்.

அதுவரை அவனையே பார்த்திருந்த வசுவின் கண்கள் தான் கண்ட சுக வலிக்கு இடம் கொடுக்க மூடிய கணத்தில் அருள் வெறி கொண்டவனாய் தொடர்ந்து இடித்து தனது தடிக்கு சொந்தமான இடத்தை கொடுத்தான். வலியில் கண்ணீர் பெருகிய கண்களை மூடி நடப்பதை உணர்ச்சிகளால் உணர முயன்றாள் வசுமதி. தனக்கு சொந்தமான இடத்தை அடைந்த அருளின் தடி உள்ளே கிடைத்த வெதுவெதுப்பில் பூரித்தது.

மெல்ல கண்கள் மூடி தடியின் மூலம் அடைந்த உணர்ச்சிகளை உணர இப்போது அருள் முற்ப்பட்டான். அதே நேரத்தில் வலி கடந்து தனது புண்டைச்சுவருகள் புதிதாக தங்களை விரிதுக்கொண்டிருந்த அருளின் தடியினால் கிடைத்த சுகத்தை வசு அனுபவித்துக் கொண்டிருக்க, வசுவின் பல மாத பட்டினி போக்கிய சுகத்தில் அருளின் தடியை சுற்றி இருந்த சுவர்கள் இன்பப்பெருக்கை விடுவித்தன.

ஒரே இடத்தில் நிலை நிறுத்தி இருந்த அருள் தனது தடியை சுற்றி நிகழும் மாற்றங்களினால் தன்னையும் மீறி மேலும் வீரியம் அடைவதை உணர்ந்தான். மேலும் சக்தி கொண்ட தடி சுற்றி இருக்கும் சுவர்களை இன்னும் பரப்ப முயல, மேலும் இன்பம் கொண்டவளாய் வசுவின் இன்பத்திரவியம் ஊற்றெடுத்தது. இன்பத்தில் தன்னை திளைத்து கொண்டிருந்த தடியினை தாங்கியபடி இருந்த வசுவின் உடல் முழுக்க துடிக்க ஆரம்பித்தது. “ஆ… ஆ …. ஆஆஆஆ… அம்மாஆஆஆ…” என்று கதறிய வசுவை முழுமையாக அறிந்த அருள் ஆனந்தத்துடன் அசைந்து கொண்டிருந்த வசுவின் உடலையும் மீறி, தனது தடியை இயக்க துவங்கினான். இருவரின் உடலும் அசைந்து இன்பத்தை அடைந்து கொண்டிருந்தது.

மெல்ல இயங்கத்துவங்கிய அருள், வேகம் எடுத்து ஓட்டத்துவங்கினான். இன்பத்தில் ஏற்க்கனவே துவண்டிருந்த வசுவின் உடல், அருளின் இடிகளால் மென்மேலும் பொலிவு பெற்றாற்போல் துடித்து கொண்டிருந்தது. “ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…” என்று முனகிக்கொண்டிருந்த வசுமதி மேலும் ஒருமுறை உச்சத்தை அடைந்து கொண்டிருந்தாள்.

“ஆ…ஆஅ….ஆ….ஆஅ….ஆஆஆஆஅ…..ஆஆஅ….” என உடல் முழுவதும் அசைய கத்திக்கொண்டிருந்த வசுமதியின் வாயை பொத்தினாற்போல் அவளின் உடல் முழுவதும் படர்ந்து அவளது நாக்கை சுவைத்துக்கொண்டு இயங்கிக்கொண்டிருந்தான் அருள். இப்போது மெல்லிய முனகல் மட்டுமே கேட்க முடிந்தது. வேகமாக இயங்கிக்கொண்டிருந்த அருள், இப்போது பலத்த இடிகளுடன் வேகத்தை குறைத்துக்கொண்டான். இது அருளின் நேரம் என்று அறிந்த வசு, தனது கைகளால் அருளின் இடுப்பை பிடித்து அவனது குத்துக்களை மேலும் வலுவாக்கினள்.

அது வரை மூடியிருந்த இருவருன் கண்களும் மெல்ல திறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது. இருவரும் சிரித்துக்கொண்டிருந்த போதே, வசு கைகளை மெல்ல கீழிறக்கி அருளின் புட்டத்தை பிடித்து பிசைந்தாள். இதை சற்றும் எதிர் பாராத அருள், தனது சுமையை கிறக்கத்துடன் வசுவினுள் இறக்கினான். இறக்கிய இன்பத்தில் துடித்துக்கொண்டிருந்த அருளை கண்டு சுமை இறங்கும் இன்பத்தில் திளைத்துக்கொண்டிருந்தாள் வசு.

அப்போதைய ஆட்டம் நிறைவேறிய சுகத்தில், வசுவின் செவ்விதழ்களை பறித்து சுவைத்துக்கொண்டிருந்தான் அருள். தனது கைகளால் கட்டி அணைத்த படி பதிலுக்கு அவன் இதழ்களை சுவைத்து கொண்டிருந்த வசு, மெல்ல தன்னை விடுவித்து கொண்டு, “இனிமே உன்ன விட்டு நான் எங்கயும் போக மாட்டேன், என்ன விட்டுடாத” என்று கொஞ்சினாள். “நீயே மறுபடி போகணும்னு நினச்சாலும் நான் உன்ன விட மாட்டேன்..” என்று அவளை இறுக்கியபடி இதழில் முத்தம் பதிக்க இருவரின் கண்களும் இளகின.

தவிப்புகளும் தவறுகளும் தொடரும்…

Leave a Comment