சாலையோரப் பூக்கள் – 30 (Tamil Kamakathaikal - Saalaiora Pookkal 30)

Mulaiyil Kai Vaikkum Tamil Kamakathaikal – ”நல்லவனோ.. கெட்டவனோ.. எவனோ ஒருத்தன பாத்து நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டாதான்டி எனக்கு நிம்மதி..” எனக் கவலையுடன் சொன்ன.. அம்மாவுக்கு இரண்டு பக்கமும் படுத்துக்கொண்டிருந்தனர் லாவண்யாவும்.. நிம்மியும்.!
”உங்க ரெண்டு பேரையும் வெச்சிட்டு நான் படற பாடு எனக்கு தான்டி தெரியும்..”

”பெருசா.. நீ என்ன பாடு படறே..?” என.. கால் நீட்டி உட்கார்ந்திருந்த அம்மாவின் கால் மேல்.. தன் காலைப் போட்டிருந்த நிம்மி.. டிவியைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

டிவியில் சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது. அம்மாவின் இந்த பேச்சுக்குக்கூட அந்த சீரியல்தான் காரணம்.

”நீங்க ஒழுக்கமா நடந்துக்கலையேன்றது தான்டி.. என் கவலை..” அம்மா.

லாவண்யா ஒன்றும் பேசவில்லை. அவளை மனதில் வைத்தே.. அம்மா பேசுகிறாள் என்பது நன்றாகவே தெரிந்தது.

”நான்லாம்.. ஒழுக்கமாத்தான் இருக்கேன்.. என்னை ஏதாவது சொன்ன.. எனக்கு மசக்கோபம் வந்துரும் பாத்துக்கோ..” என்றாள் நிம்மி.

அம்மா ”யாரு கண்டது.. எங்களுக்கு தெரியாம நீ ஏதாவது பண்ணிட்டு இருக்கியோ.. என்னமோ..? இப்பத்த புள்ளைகள கொஞ்சம்கூட நம்ப முடியறதில்லே..!” என்றாள்.

”மா.. இத பாரு.. நான்லாம் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. சும்மா.. சும்மா எதையாவது சொன்னே.. அப்பறம் பாத்துக்கோ..! பாரு.. அவ இருக்கா பாரு.. அவள வேணா கேளு..!” என்றாள் நிம்மி.

லாவண்யா அப்போதும் பேசவில்லை.

” ஆனா நான் உனக்கும் சேத்திதான் சொல்றேன்..! இப்ப எவன்கூடயாவது சேந்து ஊரு சுத்தறதுக்கு நல்லாத்தான் இருக்கும்.. ஆனா.. அதுக்காக குடும்பம் இல்லாம வாழ முடியாது..”

லாவண்யா நேற்றுதான்.. நந்தாவுடன் சேர்ந்து.. வெளியே போயிருந்தாள். அவள் போனது அம்மாவுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இப்போது அதைத்தான் குத்திக் காட்டுகிறாள்.
லாவண்யா டிவியில் வைத்த பார்வையை மாற்றவே இல்லை.

”உன்னைத்தான்டி..”அவள் தொடையில் தட்டினாள் அம்மா ”நந்தாங்கூட ஊரு சுத்த போறே.. அவனும் வீட்டுக்கே வந்துட்டு போறான்.! உனக்கு செயினெல்லாம் குடுத்திருக்கான்.. என்ன பண்ணலாம்னு இருக்கே..?”

”என்ன பண்றது..?” டிவியில் இருந்த பார்வையை மாற்றாமலே கேட்டாள்.

”லவ் பண்றியா..?”

”ம்..ம்ம்..!”

”உன்ன திருத்த நான் எவ்வளவோ கஷ்டப் பட்டுட்டேன்டி.. இதுக்கு மேல என்னால முடியாது..! உன்ன பெத்தவங்கற பாசத்துல சொல்றேன்டி.. இப்படி இருக்காத.. உன்கிட்ட அழகும்.. இளமையும் இருக்கறவரைதான்.. உன்ன இப்படி கூட்டிட்டு சுத்துவானுக.. நீ ஆசப்பட்டத வாங்கி தருவானுங்க.! இதே முப்பது வயசுக்கு மேலாச்சுனு வெய்.. உன்ன கண்டுக்கக்கூட மாட்டானுக.. அப்ப உனக்குனு யாருமே இல்லாம போயிருன்டி..”

”இப்ப.. என்ன பண்ணச் சொல்றே.. என்னை..?”

”ஒரு கல்யாணம் பண்ணிக்கோ..” என அம்மா சொல்ல…

” அப்பறம் ஒம்போது கல்யாணமா பண்ணுவாங்க..?” எனக் கிண்டலாகச் சிரித்தாள் நிம்மி.

”யார பண்ணிக்கறது.?” எனக் கேட்டாள் லாவண்யா.

” நான் சொல்ற பையனை உனக்கு புடிக்கறதில்லே..! சரி.. நீயாவது ஒருத்தனை பாத்து பண்ணிக்கோ..!”

”ம்..!!” பெருமூச்சு விட்டாள்.

”எப்படியோ ஒரு வகைல நீ செட்லானாத்தான்.. இவளுக்கு ஒரு வழி பண்ண முடியும்..! ரெண்டு பொட்ட புள்ளைகள வெச்சிட்டு நான் படற பாடு.. எனக்குத்தான் தெரியும்..! காலா காலத்துல நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு செட்லானாத்தான் எனக்கு நிம்மதி..”

”நிம்மதி.. நிம்மதி.. நிம்மதி..” எனப் பொங்கினாள் நிம்மி ”ஏன்தான் இப்படி பொலம்பி சாகறியோ.? எப்பப்பாரு.. கல்யாணம் கருமாதினு பேசிப்பேசி.. எங்களை ஏன் சாவடிக்கற..? காலா காலத்துல கல்யாணம் பண்ணிட்டு.. நீ மட்டும் என்ன வாழ்ந்த..? வயசு வந்த ரெண்டு பொட்டச்சிங்க இருக்கோம்.. ஆனா.. எங்கள சொல்லிட்டு நீ ஆம்பளை சுகத்துக்கு அலையற..! ஏன்.. எங்களை சொல்றதுக்கு…நீ வேணா எவனோ ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கலாமில்ல..?”

‘பாய்ண்ட்..’ மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் லாவண்யா.

”அவள பாத்து.. பாத்து.. அவள மாதிரியே நீயும் பேசு..! எப்படியோ கெட்டு ஒழிஞ்சு போங்க.. எனக்கென்ன.. இன்னும் ஒரு பத்து வருசத்துக்குள்ள நான் போயி சேந்துருவேன்..!”

”யாரு.. நீயி..? மா.. நீயெல்லாம் அவ்வளவு.. அப்பச் சுப்பமா சாக மாட்ட.. கவலப்படாத..! பேரன் பேத்திய பாத்துட்டுதான் சாவ..” என நிம்மி சொன்னாள் ”பேசாம நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பிரச்சினை சால்வ் ஆகிரும்..”

”இந்த வயசுல என்னையெல்லாம் எவன்டி கல்யாணம் பண்ணிப்பான்.?” அம்மா இயல்பாகக் கேட்டாள்.

”ஏன்.. இப்பவும் உனகக்கு பாய் பிரெண்டு இருக்காங்க இல்ல..?”

” ஏய்.. நிம்மி…போதும் விடுறி..?” எனச் சொன்னாள் லாவண்யா.

”அம்மா உன்னைதான்டி சொல்றா.. தேவடியானு..” நிம்மி.

”அம்மா தான.. விடு..”

”என்னையும் சேத்துதான் பேசறா..? அம்மான்னா.. அவ மட்டும் என்ன உத்தமியா.?”

”இல்லதான்டி..! நான் பத்தினி இல்லதான்..! நான் எனக்காகவா இப்படி ஆனேன்..! உங்கள பெத்துட்டனே..? வளக்கனுமே..? நான் பத்தினியா வாழ்ந்திருந்தா.. உங்ககிட்ட இப்படி ஒரு பேச்சு கேக்க வேண்டி வந்துருக்காது..! ஏதாவது ஒரு கெனத்துல தூக்கி உங்க ரெண்டு பேரையும் வீசிட்டு.. நானும் அதுலயே குதிச்சு செத்துருப்பேன்.! எனக்கு வாய்ச்சவன்.. என்னை விட்டு போகாம இருந்திருந்தா.. நான் ஏன் இப்படி ஆகப்போறேன்..?” எனச் சொன்ன அம்மா குரல் கம்ம.. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

லாவண்யா.. தங்கையை அடக்கினாள்.
”ஏய்.. மூடிட்டு இருடி..! கண்டத பேசி.. சண்டை பண்ணாத..!” அம்மாவின் முகம் பார்த்து.. ” இப்ப என்ன..? நாங்க கல்யாணம் பண்ணிட்டு.. குழந்தை குட்டினு.. குடுப்பத்தோட வாழனும்.. அவ்வளவுதானே..? விடு..! நடக்கும்..! அத பாத்துட்டுதான் நீ சாவ.. இப்ப நிம்மதியா தூங்கு போ..!” என்றாள்.

அம்மா முக்கை உறிஞ்சிவிட்டு கேட்டாள்.
”நந்தா உன்னை லவ் பண்றானா..?”

”ம்கூம்..!”

”அப்பறம் எதுக்கு.. அவன்கூட சுத்திட்டு இருக்க..? காசுக்கா..?”

”இல்ல..! அவன.. எனக்கு புடிச்சிருக்கு..! நான் மட்டும்தான் லவ் பண்றேன்..! அவனும் பண்ணுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!”

”அவனெல்லாம்.. உன்ன லவ் பண்ற ஆளாடி..?”

”பாக்கலாம்.! ரெண்டு மூனு மாசத்துல சாயம் வெளுத்துரும்..! அப்பறம் நான் ஏதாவது ஒரு முடிவுக்கு வருவேன்..!”

”அவன்கூட வாழ ஆசைப்படறியா..?”

”ம்..ம்ம்..!!”

”அவன் திருடன்டி..”

”நான்.. தேவடியா..!!”

அதன்பிறகு அம்மா வாயே திறக்கவில்லை. பெருமூச்சு மட்டுமே விட்டாள்.
நிம்மியும் எதுவும் பேசவில்லை..!!

☉ ☉ ☉

சினிமா தியேட்டர்..!!
காலைக் காட்சி கூட்டமே இல்லாமல் இருந்தது.
நான் ஆட்டோவை விட்டு இறங்க.. முன்னால் வந்து.. என்னை வரவேற்றான் துகிலன்.
அவன் எனக்கு முன் போய் டிக்கெட் எடுத்து வைத்திருந்தான்.!
பால்கனி போனோம்..!!

நடுவரிசையில்.. மூலையில் போய் உட்கார்ந்து கொண்டோம்.
தியேட்டரின் ஏசி.. உடம்பில் சில்லென ஊடுருவியது.
உள்ளே ஏற்பட்ட குளுமையில்.. எனக்கு அவனது ஆண்மையின் அணைப்புக்குள் அடங்க வண்டும் போலிருந்தது.
”ஜில்லுனு இருக்கு..” என அவன் கை பிடித்து இருக்கினேன்.

”ஏசி.. ஓவரா..?” என் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தான்.

”குளிச்சதும் கிளம்பி வந்துட்டேன்.. அதான்.. ஒடம்பு இப்படி குளிரா இருக்கு..” அவன் விரல்களைக் கோர்த்தேன்.

”படம் போட்டு.. ஆளுக உள்ள வந்தா.. கொஞ்சம் ஹீட்டாகிரும்..” என்றான்.

துகிலன் கொஞ்சம் படபடப்பாக இருப்பது போல் தோண்றியது.
”என்ன டென்ஷனா இருக்கிங்களா..?” அவன் பக்கம் சரிந்து கேட்டேன்.

”சே.. சே..!!” என்று சிரித்து மலுப்பினான். பின் மெல்ல.. ”உங்கள சினிமா கூட்டிட்டு வந்தது.. உங்கப்பா அம்மாக்கு தெரிஞ்சா.. என்னாகும்னு பயமாருக்கு மலர்..” என்றான்.

நான் சிரித்தேன் ”இவ்ளோ.. பயந்தாங்கொள்ளியா இருக்கீங்களே..?”

”உங்களுக்கு பயமாவே இல்லையா மலர்..?” என் பக்கம் சாய்ந்து.. என் தோளை அழுத்தினான்.

”ம்கூம்..! எதுக்கு பயம்..?” என நான் கேட்க…

அவன் பாக்கெட்டில் இருந்த மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்து..
”பிரெண்டு..” என்றான்.

”பேசுங்க..”

பட்டனை அமுக்கி காதில் வைத்தான். எனக்கே கேட்காத வகையில் ஏதோ குசுகுசுவெனப் பேசினான்.
ஆனாலும் ஒரு சில வார்த்தைகள் புரிந்தன.
என்னை சினிமா அழைத்து வந்திருப்பதைச் சொன்னான்.
பேசி முடித்து..
”உங்கள கேட்டதா சொல்ல சொன்னான்..” என்றான்.

”அப்படியா..? என்னை பாத்துருக்காரா..?” அவன் தோளில் என் முகம் தாங்கினேன்.

”ம்..ம்ம்..! ஒரு தடவை.. என் ரூம்க்கு வந்தப்ப உங்கள பாத்துருக்கான்..! ஆனா அப்ப நீங்க.. என் ஹவுஸ் ஓனர் பொண்ணுதான்..!”என் கை கோர்த்து.. விரலை இருக்கினான்.

”ஒன்னா ஒர்க் பண்றிங்களா..?” அவன் விரலை நான் நெறித்தேன்.

”ம்..ம்ம்..!!” என் பக்கம் அவன் முகம் திரும்ப.. அவன் மூச்சுக்காற்று.. என் முகத்தில் மோதியது.

அவன் முத்தத்துக்கு என் உதடுகள் ஏங்கின. என் கன்னத்தை அவன் தோளில் அழுத்தி.. லேசாகத் தேய்த்தேன்.
”நான்.. அவர பாத்துருப்பனா..?”

”ம்கூம்.. அப்ப நீங்க அவன கவனிக்கல..! ஆனா.. நீங்க அழகா இருக்கீங்கனு சொன்னான்..! அவன்தான்.. உங்களை ட்ரை பண்ண சொல்லி.. என்கரேஜ் பண்ணான்..” அவன் உதடுகள் என் உதட்டில் லேசாகப் பட்டன.

” ஓ..!! பேரு..?” அவன் உதட்டில் நான் முத்தம் கொடுத்தேன்.

”நிருதி..!!” என்றான். அவனும் என் உதட்டில் முத்தம் கொடுத்தான்.

”பேரு புதுசாருக்கு..”

”ம்..ம்ம்..!” உதடுகளும்.. உதடுகளும் உரசிக்கொள்ளப் பேசினோம்.

”அவருக்காவது கேர்ள் பிரெண்டு இருக்காளா..?”

”இங்க இல்ல..”

” அப்றம்..?”

”ஊர்ல இருக்கா.. அவனோட ரிலேஷன்..” என் உதட்டில் முத்தம் கொடுத்து.. என் விரலைக் கோர்த்திருந்த அவன் கையை தூக்கி என் மார்பில் வைத்து அழுத்திப் பிசையத் தொடங்கினான்…..!!!!! Mulai Kasakkum Tamil Kamakathaikal

-மலரும்…. !!!!!!

Leave a Comment