இரவுக்கு இதமா – 1 (Tamil Kamakathaikal - Iravukku Idhamaa 1)

Jattikul Sunni Viraikkum Tamil Kamakathaikal – நான் பைக்கின் பிரேக்கை அழுத்தி.. நிற்க.. என் முதுகில் வந்து தன் முலைகளை நன்றாக அழுத்தி.. பின் விலகினாள் மேகலா..!!
என் தோள் பிடித்து கீழே இறங்கினாள்..!!

”அண்ணா.. இன்னும் வரல போல இருக்குக்கா..” அவள் வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துக் கொண்டு கேட்டேன்.

” அவரு வரது தெரியாது..?? பத்து பதினொரு மணி ஆகும்..!! நீ வா.. ஒரு காபி குடிச்சிட்டு போலாம்..!!”

”இல்லக்கா… பரவால்ல…”

” ஏ.. வாடா..!! வீட்லதான் பொண்டாட்டி இல்லல்ல.. அங்க போய் தனியா உக்காந்துட்டு டிவிய தான பாத்துட்டு இருக்க போறே..? வண்டிய நிறுத்திட்டு எறங்கி வா..! காபி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போவியாம்.!” என சொல்லிக் கொண்டே.. அவளது தோள் பைக்குள் கை விட்டு வீட்டுச் சாவியை எடுத்தாள்.

”பரவால்லக்கா… இன்னொரு நாள் குடிச்சிக்கறேன்..!!” என நான் மீண்டும் சொன்னேன்.

என்னை முறைத்து பார்த்தாள்.
”குடிச்சிருக்கியா..??”

”அய்யோ.. இல்லக்கா…”

”நான் நம்ப மாட்டேன்..! எங்கே வாய ஊது..!!” என் முகத்துக்கு பக்கத்தில் அவள் முகத்தைக் கொண்டு வந்தாள்.

”நம்புக்கா.. அதெல்லாம் இல்ல..”

”நீ ஊதுடா மொத..!! அத நான் முடிவு பண்ணிக்கறேன்..!!” அவள் சிரித்துக் கொண்டே.. அவளது முகத்தை என் முகத்துக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தாள்.

பளீரென எரியும் வீதி விளக்கின் வெளிச்சத்தில்.. அவ்வளவு நெருக்கத்தில்.. அவளது முகத்தை பார்த்த போது.. எனக்குள் குப்பென ஒரு பருவத் தீ பற்றிக் கொண்டது.
சினிமாவில் செய்வது போல.. அப்படியே லபக்கென அவளது உதடுகளை கவ்விக் கொள்ளலாம் போல ஒரு செகண்ட் தோண்றியது. அந்த எண்ணம்.. மேலும் என் பருவத் தீக்கு.. நெய் வார்க்க… என் கண்களில் அந்த காமம் வந்து உட்கார்ந்து கொண்டது.!

”ம்ம்.. ஊதுடா…” இன்னும் பக்கத்தில்.. என்னை முத்தமிடுபவள் போல.. அவளது முகத்தைக் கொண்டு வந்தாள்.

சட்டெனத்தான் அந்த செயல் எனக்கு தோண்றியது. என் எச்சில் லேசாக தெரிக்கும படியாக..
”ப்ப்ஸுஸு..” என அவள் உதட்டை நோக்கி ஊதினேன்.

என் செயல் மிகச்சரியாக நடந்தது. என் எச்சில் லேசாக அவள் உதட்டில் தெரித்தது.
சட்டென முகத்தை பின்னால் இழுத்துக் கொண்டாள்.
”ச்சீ.. சூரடா நீ.. ஊதச் சொன்ன வாய்லயே துப்பற..??”

” ஓ.. ஸாரிக்கா.. உன் மூஞ்சி அவ்ளோ கிட்ட வந்துருச்சு..” அவள் உதட்டை துடைக்க.. என் கையை நீட்டினேன்.

அவளே துடைத்துக் கொண்டாள்.
”அதுக்குனு.. இவ்ளோ.. இதாவாடா ஊதுவாங்க..?? ம்ம்..??”
உதடுகளை துடைத்து விட்டு செல்லமாக என் கன்னத்தில் பட்டென அடித்தாள்.

நல்ல வேளையாக.. எங்களது இந்த விளையாட்டை யாரும் பார்க்கவில்லை. அவள் வீடு சந்துக்குள் இருந்ததால்.. பயம் இல்லை..!!

”நான் குடிக்கல தானேக்கா…??”

”ம்ம்.. வா..!! காபி குடிச்சிட்டுதான் நீ போறே..!!” சட்டென என் பைக் சாவியை எடுத்துக் கொண்டு போய் வீட்டைத் திறந்தாள்.

பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி… அவள் பின்னால் போன….
நான் நிருதி..!! திருமணமானவன்..!! இரண்டு பிள்ளைகளுககு அப்பா
..!! பள்ளி விடுமுறை என்பதால்.. என் மனைவி.. பிள்ளைகளுடன் அவளது தாய் வீடு போயிருக்கிறாள்..!!
இன்னும் சில நாட்களுக்கு.. நான் மட்டும்தான் என் வீட்டில்..!!
ஒரு தனியார் நிறுவனத்தில் எனக்கு வேலை..!!

மேகலா.. அதே நிறுவனத்தில் வேறு ஒரு செக்ஷனில் வேலை செய்பவள். நாங்கள் இரண்டு பேரும் ஒரே தெரு..! ஆனால் என் வீடு இன்னும் உள்ளே தள்ளி இருக்கிறது..!!
மேகலா.. என்னை விட ஐந்து வருடங்களாவது பெரியவளாக இருப்பாள். அவளுக்கு ஒரே மகள்..!! அவளும் இப்போது திருமணமாகி போய் விட்டாள்..!! வீட்டில்.. கணவரும்.. அவளும் மட்டும்தான் இப்போது..!!

மேகலா ஆண்ட்டி என்றாலும்.. கொழுக் மொழுக்கென்று.. பொது பொதுவென இருப்பாள். குண்டு முகமும்.. தடித்த உடம்புமாக.. இருக்கும் அவளது நெஞ்சில் இரண்டு இளநீர் காய்கள் தொங்கிக் கொண்டிருப்பது போலிருக்கும்..!!

பொதுவாக இந்த வயதுக்கு மேலதான் பெணகளுக்கு தங்களை அழகாகவும்.. இளமையாகவும் காட்ட வேண்டிய அவசியம் வருகிறது..! அதற்கு இவளும் சளைத்தவள் அல்ல..!!

”வாடா.. உள்ள…” கதவைத் திறந்து உள்ளே போய் நின்று.. என்னை அழைத்தாள் மேகலா.

நான் புன்னகையுடன் அவள் வீட்டுக்குள் போனேன்.
” நைட்டுக்கு என்ன டிபன்க்கா..??”

லைட்டை போட்டு விட்டாள்.
”ஏதோ ஒன்னு செய்வேன்..!! ஆமா நீ என்னடா பண்ண போறே..??”

”கடைலதான்க்கா..! அப்படியே ஒரு ரவுண்டு போய்ட்டு…”

”தண்ணியடிக்கவாடா..??” என்னை திரும்பி பார்த்தாள்.

”லைட்டாதான்க்கா.. அப்பதான் நைட்ல நேரங்காலமா தூங்குவேன்..!! தண்ணியடிக்கலேசான தூக்கம் வராது..! டிவிய பாத்துட்டு பெரண்டுட்டே கெடக்கனும்..!!”

”ஓ..!! பொண்டாட்டி இல்லேன்னா இது ஒரு பிரச்சினை இருக்கா..??” என சிரித்தாள்.

”ம்ம்..!!”

”உக்காரு..!!” சேரை எடுத்து போட்டாள்.

நான் சேரில் உட்கார்ந்தேன்.
டிவி, பேன் இரண்டையும் போட்டு விட்டாள். ரிமோட்டை எடுத்து ஏதோ ஒரு குறிப்பிட்ட சேனலுக்கு மாற்றினாள்.
அவள் ரெகுலராக பார்க்கும் சீரியல் போலிருக்கிறது..!!

”உக்காரு நிரு.. காபி வெக்கறேன்..!!” என நேராக அடபப்படிக்குப் போனாள்.

நான் ரிமோட்டை எட்டி எடுத்து சேனல்களை மாற்றத் தொடங்கினேன்.

சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் வந்தாள்.
”நைட்டுக்கு.. உனக்கும் சேத்து நானே டிபன் பண்ணிர்றேன்டா.. இங்கயே சாப்பிட்டுக்கோ..”

”பரவால்லக்கா.. நான் கடைல…”

”ஏன்டா…என் டிபன் சாப்பிட மாட்டியா..??”

”ச்ச.. அப்படி இல்லக்கா…” அவள் புடவை தலைப்பை இழுத்து சொருகியிருந்தாள். அவளது இடுப்பின் டயர் மடிப்பு சுண்டி இழுத்தது.
அவள் இடுப்பை பிடித்து கிள்ளி வைக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.

”சரி.. நீ வேணா போய் தண்ணியடிச்சிக்கோ..! லைட்டாதான் குடிக்கனும்.. என்ன..? குடிச்சிட்டு இங்க வந்து டிபன் சாப்பிட்டுக்கோ..! இல்ல இங்க சாப்பிட கஷ்டமா இருந்தா சொல்லு.. நானே உன் வீட்ல கொண்டு வந்து தரேன்..!!” என்றாள்.

”ரொம்ப தேங்க்ஸ்க்கா…”

”எனக்கெல்லாம எதுக்குடா பையா..தேங்க்ஸு..” என் கன்னத்தில் செல்லமாக கிள்ளி விட்டு.. ”நீ பாரு..! நான் பேஷ் வாஷ் பண்ணிட்டு வந்தர்றேன்..!’ என பாத்ரூம் போனாள்.

என்றும் இல்லாமல் இன்று.. எனக்கு இந்த மேகலா மேல் ஆசை வந்தது. அவளை இழுத்து பிடித்து ஒரு கிஸ்ஸடித்து விடலாமா என்று ஆவல் பொங்கியது. அவள் காட்டும் நெருக்கத்தைப் பார்த்தால்… அவளும் படிந்து விடுவாள் போல்தான் இருந்தது..!!

முந்தானை விலகி.. இடது பக்க.. முலைப் பழம் தெரிய.. புடவைத் தலைப்பால் முகத்தின் ஈரம் துடைத்துக் கொண்டே வந்தாள் மேகலா.
”ஏன்டா.. நிரு..”

”அக்கா…??”

”தண்ணியடிச்சா நல்லா தூக்கம் வருமாடா..??” என் முன்னால் வந்து நின்று.. உதடுகளை ஈரப் படுத்திக் கொண்டு.. உதட்டில் லேசான புன்னகை தவழக் கேட்டாள்.

”ம்ம்.. வரும்க்கா…!! ஏன்..??”

”எனக்கும் இப்பல்லாம் நைட்ல சரியா தூக்கமே வரதில்லடா..” சிரித்தாள்.

”ஆ..ஆ.. அதுக்கு…??”

”ட்ரை பண்ணி பாக்கலாமே..?? அவரு பாரு.. வரப்பவே தண்ணியடிச்சிட்டுதான் வருவாரு.
! சாப்பிட்டு படுத்த கொஞ்ச நேரத்துல கொறட்டை விட்றுவாரு..! பொண்டாட்டி கிட்ட ஒரு ரெண்டு வார்த்தை பேசலாம்.. வேலை எப்படி இருக்கு.. என்ன.. ஏதுனு ஒரு பேச்சுக்காச்சும் கேக்கலாம்…. ம்கூம்.. ஒண்ணும் கிடையாது..!! வீட்டுக்கு வர வேண்டியது.. சாப்பிட்டு தூங்கிர வேண்டியது..! மறுபடி காலைல எந்திரிச்சு வேலைக்கு ஓடிர வேண்டியது..!! ஏதோ அவரு பொண்ணும் மாப்பிள்ளையும் வந்தா மட்டும் அன்னிக்கு கொஞ்சம் நல்லா பேசுவாரு..!! அவ்ளோதான்..!! அப்ப நானும் நெனப்பேன்.. தூக்க மாத்திரை ஏதாவது போட்டு தூங்கலாமானு..! ஆனா அது நல்ல பழக்கம் இல்லேன்னு இருந்துருவேன்..! இப்ப நீ சொன்னப்பறம்தான் தோணுது.. ஏன் நாமளும் ட்ரை பண்ணி பாக்கக் கூடாதுனு..??”

”ஆஹா… ஏன்க்கா… இப்படி…”

”ப்ளீஸ்டா.. எனக்கு கொஞ்சம் வாங்கி தாயேன்..!! நானும் ட்ரை பண்ணி பாக்கறேன்..!!”

”அய்யய்யோ.. என்னக்கா… நீங்க போயி…”

”ஏன்டா.. இப்பள்ளாம் எத்தனை பொம்பளைங்க குடிக்கறாங்க தெரியுமா..?? என்னமோ போய்ட்டு…”

”அயோ.. அதுக்கில்லக்கா… நீங்க குடிக்கறது அண்ணனுக்கு தெரிஞ்சுதுனு வெச்சுக்கோங்க… என்னாகும்..??”

”ஒரு மண்ணும் ஆகாது..!! உங்கண்ணன் வரப்பவே குடிச்சிட்டுதான் வருவாரு.. என்ன இருக்கோ அத அப்படியே வாய்ல அள்ளி போட்டு தண்ணிய குடிச்சிட்டு படுத்து தூங்கிருவாரு..! நான் எடுத்து மட்டும்தான் வெப்பேன்.. அவரே தேவையானத போட்டு சாப்பிட்டுக்குவாரு..!! இதுக்கு எடைல நானா பேசினா.. ஒரு ரெண்டு வார்த்தை பேசுவாரு.. இல்லேன்னா.. அமைதியா அவரு வேலைய முடிச்சிட்டு தூங்கிருவாரு..!! நான் ஏதாவது சொன்னாக்கூட காதுல போட்டுக்க மாட்டாரு.. இல்லேன்னா சண்டை வரும்..!! அதனால நானும் இப்ப அதிகமா பேசிக்கறதே இல்ல..!! அதுல எங்க போய் அவருக்கு தெரியப் போகுதுனு நெனைக்கற..??”

” தெரியும்க்கா.. குடிக்கற ஆளுக கிட்டருந்து ஒரு ஸ்மெல் வரும்..”

”அது எனக்கும் தெரியும்..!!” சிரித்தாள்.

”அத வெச்சு கண்டு புடிச்சிட்டா..??”

”அட.. நீ ஒன்னு.. மனுஷன் அப்ப படுத்தா காலைலவரை எந்திரிக்கவே மாட்டாரு..! அப்படியே பாத்ரூம் போக எந்திரிச்சாலும்.. என் பக்கம் திரும்பக் கூட மாட்டாரு..!!”

”இல்லக்கா… அப்படியே இருந்தாலும்.. ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல தான படுப்பிங்க.. அப்ப வாசம் வரும்ல..??”

”ம்க்கும்.. நீ ஒன்னு.. நான் கீழ படுத்துப்பேன்.. அவரு கட்டல்ல படுத்துக்குவாரு..!!”

”அது சரிக்கா.. அப்படியே இருந்தாலும்.. நீங்க அடிச்ச நாள் பாத்து.. அவருக்கு ஏதாவது மூடு கீடு வந்து… உங்க பக்கத்துல வந்தா…”

”ஆஹா… அப்படியே மூடு வந்துட்டாலும்.. ஏறி நல்லா செஞ்சுருவாரு..! போடா.. நீ ஒன்னு.. அது செத்த பாம்பு மாதிரி தேமேனு கெடக்கும்..!! பெருசாபேசறான். என் வயித்தெரிச்சல கெளப்பாத என்ன..?? இரு.. காபி ஊத்திட்டு வரேன்..!!” என் உள்ளே போனாள்.

அவள் அந்தப் பக்கம் நகர… எனக்கு இங்கே.. என் ஜட்டிக்குள் ஒரு.. டெண்ட் உருவானது..!!
என் உடம்பில் ஒரு திணவு உண்டாக… மெதுவாக எழுந்து சமையலறைக்குள் நுழைந்தேன்..!!

அவள் என்னை திரும்பி பார்த்து.
”வா..!!” என சிரித்தாள்.

அவள் பக்கத்தில் போய் நின்று.. அவளது கொழுத்த பிருஷ்டங்களில்.. கப்பென என் வலது கையை வைத்து.. அழுத்தி ஒரு பிசை பிசைந்தேன்..!!

”ஆவ்வ்வ்க்க்க்க்க்..!!” எனத் துள்ளிக் கொண்டு என் பக்கம் திரும்பி.. சட்டென என் தொடை நடுவில் ஒரு அடி வைத்தாள் மேகலா…..!!!!!! Jatti Ullae Irunthu Sunni Edukkum Tamil Kamakathaikal

-தொடரும்……!!!!!!!.

Leave a Comment