சுவாதி எப்போதும் என் காதலி – 34 (Swathi Epothum En Kathali 33)

This story is part of the சுவாதி எப்போதும் என் காதலி series

    சுவாதி எப்போதும் என் காதலி – 34

    தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

    இன்னைக்கு நாள் முழுக்க் ஏதோ காலேஜ் விட்டு பிரிஞ்சு போறது மாதிரிலே இருந்துச்சு என்றாள் சுவாதி. ம்ம் ஆமா என்றான். பின் வீடு வர ஓகே சுவாதி நீ வீட்டுக்கு போ நான் ஒரு முக்கியமான இடத்துக்கு போயிட்டு வரேன் என்றான். ஓகே எங்க போற என்றாள். அஜய் சார் ஆபிஸ்ல லீவ் அவர பாக்க போறேன் என்றான். ஓகே சீக்கிரம் வந்துடு அப்புறம் எனக்கும் சுநியர்க்கும் பயமா இருக்கும் என்றான்.

    அரை மணி நேரத்துல வந்துடறேன் என் செல்லங்களா என்று இருவர் நெற்றியிலும் முத்தமிட்டு விட்டு கிளம்பினான்.

    விக்கி அஜயை எல்லாம் பார்க்க போக வில்லை. அவன் நேராக டேவிட் வீட்டிற்கு சென்றான். அவன் மனைவி கதவை திறந்தாள். அவன் டேவிட்டிடம் தனியாக பேச வேண்டும் என்றான். இருவரும் மாடிக்கு சென்றனர்.
    தேங்க்ஸ்டா எங்க நீ என்னைய பாக்க கூட முடியாதுன்னு சொல்வாயோன்னு நினைச்சேன் என்றான் விக்கி. டேவிட் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். சரி சொல்லு

    இங்க பாரு டேவ் நீ என் மேல கோபமா இருக்கேன்னு தெரியும் பட் உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இதலாம் வேணும்னு நடக்கலைன்னு சரி டேவிட் எனக்கு நேரம் கம்மியா இருக்கு நான் இத எப்பயோ சொல்லனும்னு நினைச்சேன் ஆனா முடியல.

    நான் சுவாதிய விரும்புறேன். இத நான் உன் கிட்ட அவ மேல லவ் வந்தப்பாயே சொல்லி இருக்கணும் என்றான் விக்கி. உடனே டேவிட் திரும்பி முறைக்க.

    ம்ம் பயபடாத நான் ஒன்னும் நீ லவ் பண்ணப்பையே அவள விரும்பல எப்ப அவ என் பிள்ளைய அவ வயித்துல சுமந்து வாந்தி எடுத்தாலோ அப்ப தான் காதலிச்சேன். அண்ட் அவ ஒன்னும் உன் காதலி கிடையாது. எப்ப நீ வேற ஒரு கல்யாணம் பண்ணியோ அப்பவே அவ உனக்கு சொந்தம் இல்ல அண்ட் நானும் அவளும் இத வேணும்னு பண்ணல. எங்களுக்குள்ள ஒரு பீலிங்க்ஸ் ஒரு உண்மையான பீலிங்க்ஸ் அதான்.

    சரி டேவிட் நான் இதுக்கு மேல பேச தெரியல சோ நான் வரேன் அண்ட் முக்கியமான விஷயம் ஒன்னு சொல்ல மறந்துட்டென். நாங்க இருக்கிறது உனக்கு எப்படியும் ஒரு அன்நிசியான விசயமா தான் இருக்கும் நீ அத நினைச்சு கவலை படாத நாங்க நாளைக்கே சென்னை போறோம் சோ நீ நல்ல படியா இரு நான் வரேன் என்றான்.

    ஒரு நிமிஷம் என்றான் டேவிட். விக்கி நின்றான். நல்லபடியா போயிட்டு வாடா குடும்பத்த நல்லா பாத்துக்கோ என்றான் டேவிட். ஓகே தேங்க்ஸ்டா என்று சொல்லி விட்டு விக்கி கிளம்பினான். என்ன தான் டேவிட்டை பார்த்து சொன்னாலும் அவனுக்குள் பழைய எண்ணங்கள் தோன்றி சிறிது நேரம் அவன் மனதை இறுக்கமாக்கியது. அதே போல் மும்பை விட்டு போ போவதும் அவனுக்கு வருத்தமாக இருந்தது.

    வீட்டிற்கு வந்தான் விக்கி. ஹ என்னப்பா எல்லாத்தையும் பாத்தாச்சா என்றாள் சுவாதி புன்னகையோடு. சே இந்த சிரிப்பும் முகமும் போதும் எல்லாத்தையும் மறக்க என்று நினைத்து கொண்டு கதவை சாத்தி விட்டு அவள் முகத்தை பிடித்து தன் மன பாரத்தை குறைப்பது போல் அவள் உதடுகளில் முத்தமிட்டான். அவளும் அவனை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டாள். பின் இருவரும் உதடுகளை விடமால் கவ்வி விட்டு பிரிய

    என்ன சார் முத்தம் பயங்கராம இருக்கு ஆனா உங்க முகம் கொஞ்சம் சோகமா இருக்கு என்றாள். அப்படி எல்லாம் இல்லையே என்று சொல்லி விட்டு அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தான். அவன் நெஞ்சை சுரண்டி கொண்டே ஹ எனக்கு தெரியும் என்றாள். என்ன உனக்கு தெரியும் என்றான். நீ ஏன் சோகமா இருக்கேன்னு

    ஏன்

    ஏன்னா மும்பை மிஸ் பண்ற அதானே என்றாள். அவள் தலையில் முத்தமிட்டு விட்டு அப்படி எல்லாம் இல்ல குழந்த என்றான். ஓகே சார் போயி குளிச்சுட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றாள். ஓகே குட்டி சார் தூங்கிட்டாரா என்றான். ம்ம் அவர் எப்பயோ தூங்கிட்டாரு நீ குளிச்சுட்டு வா என்றாள்.

    பிறகு விக்கி சவரில் நன்கு மனதை லேசாக்குவது போல் நீண்ட நேரம் குளித்து விட்டு வெளியே வந்தான். ஹாலில் சுவாதி இல்லை. சுவாதி சுவாதி என்றான். பதில் இல்லை. அவன் ரூமிர்கு போனான். அங்கு முழுதும் டிம் லைட்டுகளால் ஏதோ பப் போல காட்சி அளித்தது. விக்கி லைட்டை போட்டான். அங்கு சுவாதி ஒரு மார்டர்ன் டிரஸ் போட்டு நின்று கொண்டு இருந்தாள்.

    ஹ ஹேண்ட்சம் கென் யு டான்ஸ் வித் மீ என்றாள். என்னடி இது என்று சொல்லி கொண்டு அவள் அருகே வந்தான். ஹ எனக்கு தெரியும் நீ மும்பை விட்டு போறதால கொஞ்சம் ஆப்செட் ஆகிருக்கன்னு அதான் இப்படி ஒரு ஏற்பாடு உனக்கு பப் பிடிக்கும்ல அதான் இப்படி என்றான்.

    யே இதலாம் வேணாம்டி என்றான். ஹ சும்மா வாடா பப் தான நம்ம 2 பேரையும் ஒன்னாக்குச்சு அதுனால வா என்றாள். வேணாம்டி என்றான். ஓகே நான் உன் கூட அற்கியு பண்ணி சண்ட போட விரும்பல நீ தான் ஒரு நல்ல சோவ மிஸ் பண்ற என்று சொல்லி கொண்டு கதவு வரை போனவளை கூப்பிட்டான். ஹ சுவாதி என்றான்.

    சொல்லு என்றாள். தூங்கிட்டான்ல எந்திரிக்க மாட்டன்ல சத்தம் கேட்டு என்றான். சவுண்டு குறைச்சு வச்சுக்கிருவோம் என்றாள். சரி என்றான். ஹ அப்படி எடுத்த உடனே ஆரம்பிக்க முடியாது இந்த நொடில இருந்து நான் யாரோ நீ யாரோ நீ என்னைய கன்வின்ஸ் பண்ணி டான்ஸ் ஆட வச்சு காரெக்ட் பண்ற ஓகே வா என்றாள்.

    ஏண்டி விட்டு போனத மறுபடியும் பண்ண சொல்ற என்றான். ஹ சும்மா ஒரு பன்க்கு தான் நீ வேற சோகமா இருக்கேளே அதான் என்றாள். பின் சுவாதி பாடலை போட்டு விட்டு அங்கே போயி உக்கார விக்கி சிறிது நேரம் ஒன்றும் செய்யமால் நின்று இருந்தான். பின் ஓகே என்று சொல்லி விட்டு சுவாதியிடம் சென்றான்.

    ஹ மேம் கென் யு டான்ஸ் வித் மீ என்றான். இல்ல அது நான் இல்ல முடியாது என்றாள். ஜஸ்ட் ஒன டான்ஸ் ப்ளிஸ் என்றான். ஓகே என்று அவனுக்கு கையை நீட்ட பாடலுக்கு ஏற்றவாறு அவளை ஒரு சுற்று சுற்றினான். பிறகு வேகமான பாடல் என்பதால் அவளை பிடித்து கொண்டு வேகமாக சுற்றி கொண்டே நடனமாடினான். பிறகு மெலடி பாடல் ஒலிக்க மெல்ல அவள் இடுப்பை பிடித்து கொண்டு அங்கும் இங்கும் அவளோடு அசைந்து ஆடினான்.

    பிறகு அவளை பின்னால் திருப்பி இசைக்கு ஏற்ப மெல்ல அவள் கழுத்தில் விரல்கால் கோலமிட்டான். பின் அவளை விளக்கி விட்டு அவள் கைகளை பிடித்து மீண்டும் மெல்ல ஆடி கொண்டே சொன்னான். என் பேர் விக்னேஷ் உங்க நேம் என்றான். சுவாதி என்றாள். ம்ம் சுவாதி வாட் எ சுவிட் நேம் என்று சொல்லி கொண்டு மெல்ல சுற்றி அவளை நெஞ்சில் சாய்த்து நடனமாடினான்.

    பின் மெல்ல அவள் கைகளை தடவி கொண்டு அவள் காதில் சொன்னான் ஓகேவா என்றான். என்னது ஓகேவா என்றாள். அதான் அதுக்கு என்று கண்ணடித்தான். சுவாதி அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தால். அதுக்கு வேற ஆள பாரு நான் கல்யாணம் ஆணவ என்றாள்.

    அடி பாவி ஒரு விளையாட்டுக்கு பண்ண நீ சிரியாசா அடிச்சுட்டியேடி என்றான். சாரிடா கண்ணா வலிக்குதா என்று அவன் கன்னத்தை தடவ போனாள். போடி என்று தட்டி விட்டான். சாரிடா நான் ரொம்ப கேறேக்டரோட இன்வலாவ் ஆகிட்டேன் என்று சொல்ல விக்கி சிரித்தான் சுவாதியும் சிரித்தாள். பின் அவன் கன்னத்தில் முத்தமிட்டு இப்ப வலி குறைஞ்சுடுச்சா என்றாள். இப்படி மருந்து போடுவேன்னா ஓயாம அடிடி என்றான் விக்கி சிரித்து கொண்டே.

    சீ போடா என்று அவனை மெல்ல அடித்து விட்டு ஓட பார்த்தாள். அவளை பிடித்து இருடி ஆரம்பிசத முடிச்சுட்டு போ என்றான். எத என்றாள். ஏண்டி நீ மட்டும் கேறேக்டரோட இன்வலாவ் பண்ணுவ நானும் அதே மாதிரி பண்ண கூடாதா என்றான்.

    என்ன பண்ண போற என்றாள். நீ என்னைய அடிச்சேலே அதுனால உன்னைய ரேப் பண்ண போறேன் என்று அவளை பின்னால் இருந்து இறுக்கமாக கட்டி பிடித்தான். டேய் என் புருஷன் வந்தா அப்புறம் அவளவு தான் நடக்கிறதே வேற விடுடா என்னைய பொருக்கி என்றாள். யாருடி உன் புருஷன் என்றான். இங்க வா என்று அவனை கூப்பிட்டு போயி கண்ணாடி முன்னே நிற்க வைத்தாள்.

    இவர் தான் என் புருஷன் என்றாள். விக்கி மறுபடியும் அவளை செல்லமாக கட்டி பிடித்து அவள் கன்னங்களை சப்பி கொண்டு காதில் சொன்னான். என்னடி உன் புருஷன் பாக்க ரொம்ப சுமாரா இருக்கான். நீ எவளவு அழகா இருக்க ஆனா அவன பாரு என்று கண்ணாடியில் தன் உருவத்தை தானே காட்டினான். அப்படி எல்லாம் இல்ல அவர் ஹென்ட்சாம் தான் என்றாள். விக்கி அப்படியா என்றான்.

    அப்படிதான் போடா பொறுக்கி என்றாள். உன்னைய இருடின்னு சொல்லி கொண்டே அவள் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினான். அவள் ஹா ஹா என்று பலமாக சிரித்து கொண்டே போதும் விக்கி விடு விக்கி என்று சொல்லி கொண்டே இருந்தாள். அவளை கிச்சு கிச்சு மூட்டி கொண்டே கட்டிலில் படுக்க வைத்தான். அவள் மீது ஏறி படுத்து அவளை பார்க்க அவள் சிரித்து சிரித்து மூச்சு வாங்கி கொண்டு இருந்தாள். அவளுக்கு மூச்சு கொடுப்பது போல் அவள் உதடுகளை கவ்வினான்.

    பின் ஓரிரு நொடிகள் அவள் உதட்டை கவ்வி விட்டு எப்படி உன்னைய காரெக்ட் பண்ணிட்டேனா என்றான் சிரித்து கொண்டே. போடா போதும் இந்த கன்செப்ட் என்றாள் சுவாதி. ஓகே கன்செப்ட் வேணாம் இது என்று சொல்லி கொண்டு அவள் உதடுகளை மீண்டும் கவ்வ ம்ம் இது ஓகே எப்பயுமே நான் என் புருசனுக்கு மட்டும் தான் என்று சொல்லி கொண்டு அவனை இறுக்கமாக கட்டி கொண்டாள்.

    பின் அவள் முடிகளை விலக்கி அவள் முகத்தை பார்த்து ஐ லவ் யு சுவாதி என்று சொல்லி முத்தமிட்டான். அவளும் முத்தமிட்டு கொண்டே அவனுக்கு தன்னை கொடுத்தாள் பிறகு அடுத்த நாள் சுவாதி சீக்கிரமே எழுந்து எல்லாத்தையும் ரெடி செய்து கொண்டு இருந்தாள். விக்கி எழுந்து கட்டிலில் அவள் இல்லாததை பார்த்து ஹாலுக்கு வந்தான். ஹே குட் மானிர்ங்க்டா என்று சொல்லி கொண்டு துணியை மடித்து வைத்து கொண்டு இருந்தாள். ஏண்டி சாயங்காலம் தானே பிளைட் எதுக்கு இப்பவே எல்லாம் பண்ணி கிட்டு இருக்க என்றான்.

    அதுக்கு இல்ல விக்கி எல்லாத்தையும் கொஞ்சம் எரளியரா பண்ணிட்டா நல்லது தானே அதான் என்றாள். அப்போது குழந்தை அழ சுவாதி எழ பார்க்க இரு நான் போறேன் என்றான். ஹ பாத்து தூக்குடா என்றாள். சரிடி

    தூக்கி என் கிட்ட கொண்டு வா பிட் பண்ணனும் என்றாள். ம்ம்

    பின் குழந்தையை மெல்ல தூக்கினான். குழந்தை அவனையே பார்த்தது என்னடா செல்லம் என்ன என்னைய அப்படி பாக்குறிங்க அப்பா உங்கள சரியாவே கவனிக்கலேன்னா ம்ம் சொல்லுங்க

    குழந்தை வழக்கம் போல் அவன் விரலை பிடித்து கொண்டு பார்க்க அப்பாவ மன்னிச்சுடு உன்னைய மாதிரி சின்ன பிள்ளைக எல்லாம் பாத்தா அப்பா கொஞ்சம் நடுங்குவேன் அதான். ஆனா இனி அப்படி இல்ல நாம நம்ம ஊருக்கு போனதுக்கு அப்புறம் அப்பா முழுக்க முழுக்க உன் கூடவெ இருக்கேன்.

    அதை எல்லாம் ஹாலில் இருந்து பார்த்து கொண்டு சுவாதி ரசித்தாள். ம்ம் அழுகைய நிப்பாட்டிட்டான். பேசாம அழுதா இனி மேல் பால் கொடுக்குறதுக்கு பதிலா உன் கையல கொடுத்துடலாம் போல அப்பாவும் மகனும் ரொம்ப ராசியா இருக்கீங்க என்றாள்.

    ஹ அப்படி எல்லாம் இல்ல ஒழுங்கா பால் கொடுடி பாவம் பசிக்கும் என்றான். அவனுக்கு பசிக்குதோ இல்லையோ நீ என் புப்ஸ் பாக்க ஆச பட்டு சொல்ற என்று சொல்லி சிரித்தாள்.

    விக்கி அவள் கிட்ட வந்து அவளுடைய மார்பை அழுத்தி பிடித்தான். ஹ விடுடா வலிக்குது என்றாள். ஏண்டி எப்ப நீ எனக்கு சொந்தமானையோ அப்பவே இது எல்லாமே என் சொத்து சோ இத பாக்க எனக்கு உன் அனுமதி தேவை இல்லடி என்று சொல்லி கொண்டே அவள் முலையை கிள்ளினான். போதும்டா பொறுக்கி வலிக்குது என்றாள்.

    வலிக்குதா அப்ப நீ என் கன்னத்துல மருந்து கொடுத்தேலே அதே மாதிரி இப்ப நான் மருந்து கொடுக்குறேன் என்று சொல்லி அவள் மார்பில் முத்தம் கொடுத்தான். தள்ளுடா முதல பிள்ள பசிய ஆத்திக்கிறேன் என்று சொல்லி அவனை தள்ளி விட அவன் சிரித்து கொண்டே அவள் காம்பில் சின்ன முத்தம் கொடுத்து எழுந்தான்.

    பின் சுவாதி குழந்தைக்கு பால் கொடுக்க விக்கி வழக்கம் போல் சிரித்து கொண்டே அதை பார்த்து ரசித்தான். போடா எப்ப பாத்த்தாலும் இப்படியே பாக்குறது எனக்கு வெட்கமா இருக்கு என்றாள். ஓகே நான் திரும்பிக்கிறேன் என்று அவன் திரும்ப ஹ ஹ சும்மா சொன்னேன் இங்க வாடா என்று அவனை கை நீட்டி அழைத்தாள்.

    என்ன மேடம் இப்ப தான் போ சொன்னிங்க அப்புறம் என்ன என்றான். அது சும்மா ஒரு இதுக்கு

    எதுக்கு என்றான். விக்கி ஒரு பொண்ணுக்கு சந்தோசம் என்ன தெரியுமா என்றாள். ம்ம் நீயே சொல்லு என்றான். பால் கொடுக்குறப்ப புருஷன் பாக்குறது தான் என்று சொல்லி கொண்டே அவனை கிட்ட அழைத்து அவன் உதட்டில் சின்ன முத்தமிட்டாள். விக்கியும் மெல்ல முத்தமிட்டு விட்டு ஓகே அவனுக்கு பால் கொடுத்துட்டு வா என்றான்.

    பின் அவள் பால் கொடுத்து விட்டு குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வந்தாள். வந்து அவன் தோளில் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டே சாய்ந்தாள். என்ன ஆச்சு என் குழந்தைக்கு என்று விக்கி சுவாதியின் நாடியை கொஞ்சி கொண்டு கேட்க எனக்கு ரொம்ப நர்வசா இருக்கு என்றாள். எதுக்கு நர்வாஸ் என்றான். உன் பேமிலிய மீட் பண்றதுக்கு என்றாள். அதுக்கு ஏன் பயப்படனும் என்றான்.

    ஒரு வேல அவங்க யாருக்குமே என்னைய பிடிக்கலன்னு சொல்லிட்டா என்றாள். . ???

    தொடரும்.

    ஆதரவுக்கு நன்றி…??
    தொடர்புக்கு.
    Keep supporting and camanding
    At [email protected]

    Leave a Comment