என் மனைவி என்னை பெண்ணாக்கிய கதை (En Manaivi Ennai Pennakiya Kathai)

அனைவருக்கும் வணக்கம்.

நான் இத்தளத்தில் நீண்ட காலமாக கதைகள் படித்து வருகிறேன். அனைவரும் நன்றாகவே எழுதுகிறார்கள். எனக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை. வீட்டிற்கு ஒரே மகன் பெயர் மஞ்சுநாத் எங்கள் அம்மாவின் குல தெய்வம் பெயர் அவர் கர்நாடகா.

எனக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. அம்மா மட்டும்தான். அம்மா என் அப்பாவை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதால் அவரது ஒரே அண்ணன் கூட அம்மாவை பார்க்க வருவதில்லை. இன்னும் கோபம் தனியவில்லை.

அம்மா அப்பா தனது 45 வயதில் எங்களை விட்டு விபத்தில் உயிரிழந்த நிலையில். நீண்ட முயற்சிக்கு பிறகு வாரிசு அடிப்படையில் அப்பா வேலை செய்த வங்கியிலேயே காசாளராக வேலை கிடைத்தது

என் வயது 24 நான் ஒரு ஆண்கள் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு படித்து விட்டு. அம்மாவின் உறவினர் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணி செய்து வருகிறேன். அம்மாவின் அன்பான கவனிப்பாலும்.

எனது வாய்க்கு ருசியாக சாப்பிடும் உணவு பழக்கத்தாலும் எனக்கு சற்றே பருமனாக பருமனான தேகம் உண்டானது. சிவந்த நிறம். முகத்தில் லேசான பெண் சாயல். பெரிய அழகான கரிய கண்கள். லேசான தெற்றுப்பல் உதாரணமாக நடிகை சினேகா மாதிரி பல் வரிசை.

எனது கைகள் ஆர்ம்ஸ் அதான் புஜங்கள் மென்மையாக இருக்கும். மற்ற பையன்கள் மாதிரி ஜிம்முக்கு போக மாட்டேன். வயிறு லேசாக தொப்பை போட்டு இருக்கும். மார்பகங்கள் சற்று எடுப்பாக இருக்கும். பிட்டங்கள் அதாங்க சூத்து எனக்கு கொஞ்சம் பெரியது.

சற்றே பின்னால் தள்ளிக்கொண்டு இருக்கும். நடக்கும் போது குலுங்கும். நான் வேறு லேசாக ஆட்டி ஆட்டி நடப்பேன். தாடி. மீசை வளரவில்லை. கை. கால்களில் கூட முடிகள் இன்றி வழவழப்பாக இருக்கும். புருவம் வில் மாதிரி வளைந்து அடர்த்தியாக இருக்கும்.

எனக்கு மிக மென்மையான குரல் அதிலும் மெதுவாகத்தான் பேசுவேன். ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ளவன். அம்மா தவிர வேறு எந்த பெண்களிடமும் முகம் பார்த்து பேசியதில்லை ஆனால் வீட்டில் அம்மாவின் வேலைகள் அனைத்தையும் அவருடன் சேர்ந்து ஒத்தாசை செய்வதில் அலாதி பிரியம். சமையல் செய்வேன்.

சூப்பராக பில்டர் காபி போட்டு. தோசை வார்த்து. தேங்காய் சட்னியுடன் அம்மா வந்தவுடன் அவருக்கு தருவேன். அதிகாலையில் கோலம் போடுவேன். துணி துவைப்பேன். பாத்திரங்கள் துலக்கி. காய்கறிகள் நறுக்கி வைப்பேன். கிரைண்டரில் மாவு ஆட்டி வழித்து எடுத்து. கரைத்து ப்ரிட்ஜ்ல் வைப்பேன். துணிகளை அயர்ன் செய்து வைப்பேன்.

இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் என்னுடன் பணியாற்றும் ஊழியர்களில் 12 பேரில் 8 பேர் பெண்கள். மேனேஜரும் திருமணமாகாத இளம் பெண் தான். கேரள மாநிலம் அதில் இருவர் மட்டுமே திருமணம் ஆனவர்கள். மீதமுள்ள 6 பேர் பேரிளம் பெண்கள்.

அல்ட்ரா மாடர்ன் மங்கைகள். எப்போதும் மேக்கப் போட்டு. கிளாமர் டிரஸ் அணிந்து கொண்டு மேனேஜர் மேடம் மற்றொரு கிளைக்கு கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொண்டு அங்கும் செல்லும் போது.

அலுவலகத்தில் இல்லை என்று தெரிந்தால் மற்றவர்களை கமெண்ட் அடித்து மார்க் போடுவார்கள். குறிப்பாக என்னை மிகவும் கிண்டல் செய்து. ஓட்டுவார்கள் அதனால் எனக்கு அவர்களை பார்த்தாலே உதறல் எடுக்கும்.

என் வயது காரணமாக எனக்கு முகத்தில் நிறைய பருக்கள் வந்தபோது. அம்மா கை வைத்தியம் செய்தும். டாக்டரிடம் சென்றும் காண்பித்து க்ரீம்கள் தடவியும். மாத்திரைகள் சாப்பிட்டும்.

சோப் உபயோகிக்காமல் பயத்தம் பருப்பு மாவு. பாதாம். பால் விட்டு அரைத்து முகத்தில் தடவியும் பலனில்லை திடீரென ஒரு நாள் என் சக ஊழியரான ஷர்மிளா என்னிடம் வந்து காதில் கிசுகிசுவென என்ன பேபி உனக்கு ஃபீலிங்ஸ் ஓவரா இருக்குதாடி இப்பெல்லாம் ரொம்பவே பருக்கள் அதிகமாகிவிட்டது என்றாள் ந.

விவகாரமாக பேசும் அவளிடம் ஏதும் பதில் கூறாமல் மவுனம் சாதித்தேன். பிறகு அவளே டீ பேபி மஞ்சு ஒரு முழுவதும் நான் போட்டு கழற்றி என் பேண்ட்டீஸை உனக் தருகிறேன் அதில் முகம் துடைத்துக்கொண்டால் இனி எப்போதும் பருக்கள் வராமல் முகம் பளபளப்பாக இருக்கும் என்று அதிரடி. சரவெடி வெடித்தால்.

நான் அந்த கணம் அதிர்ந்து போய் அவளை பார்க்க அவளோ என்ன பேபி பழக்கம் இல்லையா. பழகிக்கோடீ இதுக்கு எத்தனை பசங்க அலையுறானுக தெரியுமாப்பா என கண்களில் காமம் வழிய பேசினாள்.

இல்லைன்னா உங்க அம்மா கிட்ட சொல்லி கஸ்தூரி மஞ்சள் அரைத்து முகத்தில் தடவிக்கோடி பேபி இப்ப இல்லை எப்போதும் உனக்கு பருவே வராது சன்டே மட்டும் தான்டி போடனும் என்றாள். உடனே எனக்கு கோபம் மேலிட ஷர்மிளா என்ன நீ என்னை பெண்ணை கூப்பிடற மாதிரி வாடி.

போடி என கூப்பிடறே. நான் ஒரு டீனேஜ் பையன் என கூற அவள் கலகலவென சிரித்து யாருடி நீயா போடி இவளே நீ அக்மார்க் பொண்ணுடி எனக்கூறி மேலும் அதிர வைத்தாள்.

அவள் கூறியதை கேட்டு எனக்கு அதிர்ச்சி அன்று வேலை முடிந்து வீட்டிற்கு சென்று குளித்து விட்டு வெற்று உடம்புடன் கண்ணாடி முன் நின்று என்னை பார்க்க ப்ரா போடாத பெண் மாதிரி எடுப்பாக விம்மி புடைத்து நின்று இருந்தன என் 32 “மார்பகங்கள். வழ வழ உடலில் சிவந்த நிறம் இழையோட பச்சை நரம்புகள் தெரிந்தன.

லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்கள் போல சிவந்த உதடுகள் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளாக என் முகத்தை அழகாக காட்டியது. மீசை. தாடி இல்லாத முகத்தில் பெண் சாயல் அப்பட்டமாக தெரிந்தது. எனக்கு ஆண்மகன் என கூறும் முக்கிய அடையாளமான கீழே மிகச்சிறிய ஆண் குறி அவரைக்காய் மாதிரி. நெல்லி விதைகள் போன்ற சைசில் கொட்டைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தது.

தர்பூசணி பழங்களை போன்ற குண்டி காய்களும். லேசான தொந்தியும் எனக்கு கூடுதல் அழகை கொடுத்த.

என் அழகை நானே ரசித்துக்கொண்டிருக்க திடீரென அழைப்பு மணி ஒலித்தது. அலறியடித்து கொண்டு லுங்கி. டி சர்ட் அணிந்து கொண்டு வந்து கதவை திறந்து பார்த்தேன். அம்மா நின்று கொண்டு இருந்தார். வாங்க மம்மீ என செல்லமாக எப்பொழுதும் போல அழைக்க அவருக்கு பின்னால் ஷர்மிளா நின்று கொண்டு இருந்தாள்.

எனக்கு தூக்கி வாறிப்போட. அம்மா என்னிடம் மஞ்சு கண்ணா (அப்படித்தான் என்னை அம்மா சிறு வயதில் இருந்தே அழைப்பார்) இது ஷர்மிளா வர்ற வழியில என் ஸ்கூட்டி ரிப்பேர்டா இந்த பொண்ணு தான்டா லிப்ட் தந்தாள் அதுதான் உள்ளே கூட்டிட்டு வந்து ஒரு கப் காபி தரலாம்னா வரவே முடியாது என்று அடம் பிடிக்குறாடா என்றாள்.

Leave a Comment