ஒரு இனிய கல்லூரி பயணம் – 7 (Oru Iniya Kallori Payanam 7)

This story is part of the ஒரு இனிய கல்லூரி பயணம் series

    இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்களை [email protected] ற்கு அனுப்பவும். முந்தைய கதையில் நானும் மோனிகாவும் செக்ஸ் செய்து கொண்டிருந்த போது ப்ரியா எங்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டு அவளை எங்கள் ஆட்டத்தில் சேர்த்து கொள்ள மிரட்டினாள். நானும் மோனிகாவும் அதிர்ச்சியில் உறைந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தோம்.

    அப்போது ப்ரியா அவள் வீட்டிற்கு சென்று விட்டாள். சிறிது நேரத்தில் மோனிகாவின் பெற்றோரும் வர நான் அவள் தந்தை உடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு கிளம்பினேன். அப்போது அவள் தந்தை மோனிகாவுக்கு சிறந்த நண்பராக இருக்க வேண்டும் என கூறினார் (நான் உங்களுக்கு மாப்பிள்ளையா வர போறன் நீங்க என்னன்னா நண்பர் னு சொல்றிங்க) என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். நான் வீட்டிற்கு வந்தவுடன் இன்னும் ஒரு ஆச்சர்யம் காத்து கொண்டு இருந்தது. அது என்ன என்றால் எனது நெருங்கிய சொந்த அத்தை மகள் ரோகினி வந்திருந்தாள்.

    அவள் பார்க்க சினிமா நடிகை சிம்ரன் போல சிக் என்று இருப்பாள். அவள் சைஸ் 32-24-37 அவள் சூத்தை பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டும் அவ்வளவு அழகாக இருக்கும். நான் வருவதற்காக காத்து கொண்டு இருந்தாள். நான் அவளை பார்த்து சிரித்தேன் அவளும் சினேகா போல ஒரு அழகிய சிரிப்பை வீசினாள். அதில் கோடி அர்த்தங்கள் இருந்தன.

    எங்கள் வீட்டில் அவளை எனக்கு திருமணம் செய்து வைக்க எங்கள் சிறு வயதிலேயே முடிவு செய்து விட்டனர். ஆனால் எனக்கு அவள் மீது பெரிய விருப்பம் இருந்தது இல்லை ஏன் என்றால் அவளுக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தமாகவே இருக்கும் மற்றும் எங்களுக்குள் சண்டை இல்லாமல் இருக்காது. நாங்கள் சிரித்து பேசிய நாட்களை எண்ணி விடலாம். என்னை பார்த்து ஓடி வந்து என் கையை பிடித்து அதில் ஒரு முத்தம் கொடுத்தாள் நான் கையை எடுத்து கொண்டேன்.

    ரோ: டேய் ஆசையா முத்தம் குடுத்தா ரொம்ப தான் சீன போடற
    நா: ஆமா இப்போ என்ன வேணும் உனக்கு
    ரோ: ஐ லவ் யூ டா உனக்கு ஆசையா ஒரு முத்தம் தரணும் போல இருக்கு ஆனா நீ தான் முஞ்ச திருப்பிக்கற
    நா: ஆமா நான் அப்படி தான்

    என்று எனது ரூமிற்கு சென்று கதவை சாற்றி கொண்டேன் ஆனால் தாள் போடவில்லை. அப்படியே பெட்டில் படுத்து தூங்க சென்றேன். சிறிது நேரத்தில் என் வாயில் யாரோ முத்தம் கொடுப்பது போல தோன்ற நான் விழித்து பார்த்தால் ரோகினி தான் எனக்கு முத்தம் கொடுத்து கொண்டிருந்தாள். நான் எனது கையை இழுக்க அது வரவில்லை என்ன என்று பார்த்தால் எனது கையை அவள் கட்டிலுடன் சேர்த்து கட்டிவிட்டாள்.

    நா: ஏய் என்ன டி பண்ற
    ரோ: நீ அமைதியா சொன்ன கேக்க மாட்ட அதான் நானே களத்திலே இறங்கிட்டேன்
    நா: இப்போ என்ன பண்ண போற கைய அவுத்து விடு
    ரோ: எல்லாம் முடிஞ்ச உடன் அவுத்து விட்ரன் அது வரை கமுன்னு இரு
    நா: இப்போ என்ன பண்ண போற
    ரோ: பாத்த தெர்ல உன்ன ரேப் பண்ண போறன்

    நா: ஏய் அப்படி எதுவும் பண்ணிராத எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு
    ரோ: நீ அப்படி தான் சொல்லுவ எனக்கு தெரியும்

    நா: தயவு செஞ்சு எதுவும் பண்ணாத என்று அவளுடன் வாதம் செய்து கேட்டு கொண்டு இருந்தேன். அப்போது எனது போன் அடிக்க அதை எடுத்து யார் என்று பார்த்தாள் ரோகினி மோனிகா தான் அழைத்தாள். அதை பார்த்த உடன் அவளுக்கு அழுகை வந்து விட்டது. என்னை கட்டு அவுத்து விட்டு விடுவித்தாள். அவள் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டாள். எனக்கும் ஒரு மாறி ஆகி விட்டது.

    அவளிடம் எனக்கு பிடித்த குணமே இந்த குணம் தான். யாராவது அவளை குறை சொன்னலோ, ஓட்டினாலோ அந்த சின்ன விஷயத்திற்கெல்லாம் அவள் அழுது விடுவாள். ரோகினியை சமாதானம் செய்வது என்பது மிகவும் கடினம். அவளை சிரிக்க வைக்க நாமும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் அதை பார்த்து அவள் அழுவதை நிறுத்தி விட்டு சந்தோஷமாக பேசுவாள்.

    அவளை சிரிக்க வைக்கவே நான் ரோகினியை அழ வைப்பேன். இதுவே எனக்கு சிறு வயது முதல் ஒரு சந்தோஷம். நானும் அவள் சென்றதை பார்த்து எனது மனது கேட்கவில்லை. நான் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது ரோகினியின் அக்கா வர்ஷா கால் செய்தாள். நான் எடுக்கலாமா வேண்டமா என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

    கால் நின்றுவிட்டது அடுத்த நொடி எனக்கு ஒரு மெஸ்ஸேஜ் வந்தது வர்ஷா விடம் இருந்து “நீ இப்போ கால் அட்டெண்ட் பண்லனா நான் அடுத்த பத்து நிமிஷத்துல உங்க வீட்ல இருப்பேன்” என்று இருந்தது. நானும் பயந்து கொண்டு கால் செய்தேன். வர்ஷா உடனே எடுத்தாள்.

    வர்: ஏய் என்ன உனக்கு ரொம்ப திமுரா ரோகினிய என்ன பண்ண அவ வந்ததுல இருந்து அழுத்துட்டே இருக்கா
    நா: நான் எதுவும் பண்ல வர்ஷா
    வர்: இலயே அவல கேட்டா நீ தான் காரணம் னு சொல்றா நீ இலனு சொல்ற இப்போவே நீ எங்க வீட்டுக்கு வா என்ன னு பேசுவோம்
    நா: இல்ல வர்ஷா எனக்கு வேல இருக்கு

    வர்: இப்போ வர இல்லன்னா நானும் ரோகினியும் அங்க வருவோம் அவ்ளோ தான் நீயே முடிவு பண்ணு
    நா: சரி போன் வை நானே வரன்
    என்று கிளம்பி அவள் வீட்டுக்கு சென்றேன். அங்கு சென்ற வுடன் வர்ஷா என்னை ஓங்கி அறைந்தாள். நான் கன்னத்தில் கையை வைத்து கொண்டு சேரில் உட்கார்ந்தேன்.
    நா: இப்போ என்ன மையிருக்கு என்ன அடிச்ச

    வர்: என்ன இந்த அடிக்கே தொறைக்கு கோவம் பொதுகிட்டு வருது
    நா: ஏய் என்ன னு சொல்லு நான் போனும்
    வர்: மூடிட்டு உட்கார். ஆமா நீ யாரையோ லவ் பண்றியமா யாரது
    நா: நான் சொல்ல மாட்டேன்

    வர்: நீ சொல்லாடி என்ன நான் வீட்ல சொல்லி உனக்கும் ரோகினிகும் மெரரேஜ் பணிரலாம்
    நா: ஏய் அப்படி எதுவும் பண்ணிராத
    வர்: அப்போ ஒழுங்கா சொல்லு யாரு அது
    நா: அவ பெரு மோனிகா என் கூட படிக்கிற பொண்ணு
    வர்: சரி உன் போன குடு நான் செக் பண்ணனும்

    நா: அதெல்லாம் தர மாட்டேன் அதை எதுக்கு கேக்குற
    வர்: அப்போ நீ வேற வேலை எலாம் பாக்கிற
    நா: அப்படி எலாம் எதுவும் இல்லை இந்தா செக் பணிக்கோ எனக்கு என்ன பயம்
    வர்: சரி குடு

    என்று எனது போனை வாங்கி சோதித்தாள். ஆனால் அவளால் மோனிகாவிடம் பேசியதை தவிர வேறு எதுவும் பார்க்க முடியவில்லை. ஏன் என்றால் நான் மோனிகா மற்றும் எனது வீட்டிற்கு பேச ஒரு மொபைலை பயன் படுத்துவேன் ப்ரியாவிடம் பேச தனி மொபைல்.

    இது என் வீட்டில் தெரியாது ஏன் என்றால் மொபைல் எப்போதும் சைலன்டில் இருக்கும். இதன் தொடர்ச்சியை அடுத்த கதையில் பார்ப்போம். பெண்கள் தங்கள் கருத்துகளை [email protected] ற்கு மெயில் அல்லது ஹேங்வுட்ஸ் இல் அனுப்பவும் மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம் நன்றி.

    Leave a Comment