மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 16 (Tamil Sex Stories - Maamikaga Mamaudan Paduthen 16)

Idhu Maami Pakkathu Veedu Mama Kooda Padutha Tamil Sex Stories – பின்பு அவர் சொன்னது போலே நான் ஒரு பத்து நிமிஷம் மியுசதிற்குள் சுற்றி பார்த்து கொண்டு இருந்தேன் .மியுசியுமும் நன்றாக தான் இருந்தது .பழைய கால அழகான ஓவியங்கள் அழகான சிற்பங்கள் சிலைகள் பழைய கால நாணயங்கள் என பார்க்க நன்றாக இருந்தது .

ம்ம் பரவல நல்லாத்தான் இருக்கு என்று நினைத்து கொண்டு அதையும் சிறிது நேரம் சுற்றி பார்த்து ரசித்தேன் பின் ஒரு பத்து நிமிஷத்தில் வந்தார் .வந்து என்னை வெளியே கூப்பிட்டு போயி இருவரும் ஒரு ஹோட்டலுக்குள் சாப்பிட போனோம் .பின் அங்கு அவர் பேமிலி ரூம் ஒன்றில் தனியாக சாப்பிட என்னை கூப்பிட்டு சென்றார் .எனக்கு அப்படி தனி ரூமில் சாப்பிட பயமாக இருந்தது ,

ஏன்னா தனி ரூம்ல அவர் கூட தனியா சாப்பிடும் போது என்னைய எங்கிட்டும் காலால கால தடவுவாரோ எதுவும் தப்பா நடந்துகிருவாரோ என்று அதனால் பயந்து கொண்டே சாப்பிட உக்காந்தேன் ஆனா அவர் முன்னாடியே சொன்னது மாதிரி ஒன்னும் பண்ணல வெறும் சாப்பிட மட்டும் செஞ்சோம் .உனக்கு என்ன என்ன பிடிக்குமோ கூச்சப்படாம வாங்கி சாப்பிடு என்றார் .இருந்தாலும் எனக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது .நான் கூச்சப்படுவதை புரிந்து கொண்டு அவரே எனக்கு உணவை ஆர்டர் பண்ணார் .

என்ன ஆச்சிரியம் அவர் ஆர்டர் பண்ண உணவு எல்லாம் நான் சாப்பிட வேண்டும் என்று நினைத்ததுஎனக்கு பிடித்த உணவுகள் .எப்படி நான் நினைத்ததை அவர் புரிந்து கொண்டார் என்று எனக்கு புரியவில்லை .அதன் பின் இருவரும் சாப்பிட்டோம் ,எனக்கு அந்த சாப்பாடு பிடித்து இருந்தது .சாப்பிட்டு முடித்ததும் அவர் ஒரு ஐஸ் கீரிம் எனக்கு ஆர்டர் பண்ணார் ,அது முழுதும் பழங்களாக இருந்தது .அந்த ஐஸ் கீரிம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது .அதை ரசித்து சாப்பிட்டேன் .

அதன் பின் வா மணி ரெண்டு ஆச்சு படத்துக்கு போனும் அப்படின்னு சொன்னார் .எனக்கு படத்துக்கு அவர் கூட போக பயமா இருந்துச்சு ஏன்னா ஏற்கனவே அவர் என் புருஷன் என் கூட இருந்ததப்பையே என்னைய தியட்டர்ல வச்சு தடவு தடவுன்னு தடவுனாவரே ஆச்சே இப்பயும் அதே மாதிரி எதுவும் பண்ணுவாரோ என்று நினைத்து கொண்டு பயந்து கொண்டு இருந்தேன் .இருந்தாலும் நான் தியேட்டர் வரைக்கும் போயி பாப்போம்

சரி கண்டிப்பா அவரும் என் புருஷன் மாதிரி ஆள் இல்லாத இங்கிலீஷ் படத்துக்கு தான் கூப்பிட்டு போவாரு அப்படி கூப்பிட்டு போனா அவரு என்கிட்ட தப்பா நடக்கா நினைக்கிராருன்னு அர்த்தம் அப்படின்னு நினைச்சு கிட்டு அவர் கூட போனேன் .ஆனா அவரு என்னைய கூப்பிட்டு போனது தமிழ் படத்துக்கு அதுவும் எனக்கு பிடிச்ச நடிகர் சூர்யா நடிச்ச புது படத்துக்கு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு ரொம்ப நாள் கழிச்சு ஒரு தமிழ் படத்த தியட்டேர்ல பாக்க போறத நினைச்சு சந்தோஷ பட்டேன் .ஆனா அதே நேரத்துல மாமா ஏதும் என் கிட்ட தப்பா நடந்துக்கிருவாரோன்னு பயந்தேன் .

நாங்க ரெண்டு பேரும் உள்ள போனோம் . .ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல தான் உக்காந்தோம் .அது கொஞ்சம் எனக்கு பயமா இருந்துச்சு .படம் ஆரம்பமானது. நான் படம் ஆரம்பமானவுடன் படத்தில் மூல்கி விட்டேன் .மாமாவ திரும்பி கூட பாக்கல கொஞ்ச நேரம் கழிச்சு படம் கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருந்துச்சு அப்ப மாமாவ லைட்டா திரும்பி பாத்தேன் .அவர் நல்லா தூங்கிட்டாரு .நான் மறுபடியும் படம் பாக்க ஆரம்பிச்சேன் .அதுக்கு அப்புறம் இன்டர்வெல் விட்டாங்க .அவர் இன்னும் தூங்கி கிட்டு இருந்தாரு .

சரி எதுக்கு அவர எழுப்பணும்னு நானா போயி பாத் ரூம் போயிட்டு வந்தேன் .வந்ததும் அவர் திட்டுனாரு எங்க போன நீ நான் உன்னையே தியட்டர் முழுக்க தேடுனேன் என்றார் ,நான் லேடிஸ் டாயிலெட் போனேன் என்றேன் .சரி இருக்கட்டும் எவனும் உன் கிட்ட வம்பு இழுக்கழலே என்றார் .இல்ல என்றேன் .சரி அப்ப வந்து படம் பாரு என்றார் .நானும் மீண்டும் படம் பார்த்தேன் .மாமா மறுபடியும் தூங்கி விட்டார் .நான் நல்லா எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா படம் பாத்தேன் .

படம் முடிஞ்சதும் வெளிய வந்ததும் என் கிட்ட கேட்டார் .படம் எப்படி இருந்துச்சு என்றார் .படம் சுமார் தான் ஆனா ரொம்ப நாள் கழிச்சு தமிழ் படத்த தியட்டேர்ல பாத்தது சந்தோசமா இருக்கு என்றேன் .எனக்கும் தெரியும் தமிழ் பொண்ணுக்கு தமிழ் படத்த காட்டுனா தான் பிடிக்கும் அத விட்டு வேற மொழி படத்த காண்பிச்சா எப்படி புடிக்கும் அதான் உன்னையே இங்க கூப்பிட்டு வந்தேன் என்றார் .அவர் சொன்னது சரியாக பட்டது .

சரி மணி அஞ்ச ஆச்சு என்னைய கொண்டு போயி வீட்ல விட்டா நல்லா இருக்கும் ப்ளிஸ் என்றேன் .இன்னும் ஒரே ஒரு இடம் மட்டும் நீ பாக்க வேண்டியது ஒரு இடம் இருக்குன்னு சொன்னார் .நான் பரவல இதே போதும் வீட்ல விடுங்க அப்படின்னு சொன்னேன் .இத மட்டும் கடைசியா பாத்துட்டு போ என்றார் .சரி கடைசியா அவர் கூப்புடுர இடத்துக்கு போவோம் என்று நினைத்து கொண்டு காரில் ஏறினேன் ,கண்டிப்பா இங்கையும் தப்பா எதுவும் பண்ண மாட்டாருன்னு நினைச்சு அவர் கூட போனேன் .

அதுக்கு அப்புறம் அவர் கார்டன் மாதிரி ஒரு இடத்துக்கு கூப்பிட்டு வந்தாரு ஆனா அங்க யாரும் இல்ல .எனக்கு அதுனால கொஞ்சம் பயமா இருந்துச்சு அதுனால நான் கார விட்டு இறங்காம லேட் ஆகிடுச்சு அதுனால வீட்டுக்கு போவோம் என்றேன் .எ பயப்படாத இது ஒரு பிளவர்ஸ் தோட்டம் என் பிரண்டோடது யாரும் வர மாட்டாங்க நானும் உன் கூட வர மாட்டேன் .நீ மட்டும் போயி தனியா ரசிச்சுட்டு வா விதவிதமான பிளவர்சா இருக்கும் நல்லா பொறுமையா பாரு .எதாசும்ன்னா மட்டும் என்னைய கூப்பிடு

நான் வெளிய இருக்கேன் .நீ மட்டும் போயி பாத்துட்டு வா என்றார் .நான் மெல்ல நடந்தேன் அப்புறம் உனக்கு எதாச்சும் பிடிச்ச பிளவர்ஸ் இருந்தா தயங்காம பாத்து எடு என்றார் .ஆனால் நான் தயங்கி கொண்டே உள்ளே போனேன் ஆனா உள்ள போன உடன் ஜூல எப்படி என் மனசு துள்ளி குதிச்சுசோ அந்த மாதிரி குதிச்சுச்சு ஏன்னா அங்க புல்லா அழக அழகான பூக்கள் இருந்துச்சு எல்லாம் நான் பாக்காதா கலர் கலரான பூக்கள் இருந்துச்சு அத எல்லாம் பாத்து என் கண்ணு குளிர்ச்சி ஆச்சு .ரோஸ் மட்டும் பல கலர்ல மஞ்ச ரோஸ் வெள்ள ரோஸ் அப்புறம் டபுள் கலர் ரோஸ்ன்னு பல இருந்துச்சு அதலாம பாத்து நான் படத்துல வர ஹீரோயின் மாதிரி என் கை ரெண்டையும் விரிச்சு ஒரு சுத்து சுத்து சுத்துனேன் .அப்புறம் சந்தோசமா நான் நல்லா எல்லாத்தையும் சுத்தி பாத்தேன் .

எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு சில பூக்கள் எல்லாம் ரொம்ப அழாகா இருந்துச்சு அத எல்லாம் பாத்து கிட்டே ரசிச்சு கிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு .சில பூக்கள பறிச்சு அத மோந்து பாத்தேன் அதோடா வாசனை உண்மைலே சூப்பர் .

அப்புறம் அங்கேயே ஒரு இடத்துல உக்காந்தேன் . எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அந்த பூக்கள ரசிச்சு கிட்டே என் கையில இருந்த பூக்கள மோந்து பாத்து கிட்டே காலைல இருந்து நடந்தாத எல்லாம் நினைச்சு பாத்தேன் மாமா என்னைய ஜூவுக்கு கூப்பிட்டு போனது நல்ல ஹோட்டலுக்கு கூப்பிட்டு போயி பிடிச்சத வாங்கி தந்தது அப்புறம் எனக்கு பிடிச்ச தமிழ் படத்துக்கு கூப்பிட்டு போயி என்னைய நிம்மதியா படம் பாக்க விட்டது கடைசில இப்படி ஒரு அழகான பூ தோட்டத்துக்கு கூப்பிட்டு வந்தது இப்படி எல்லாமே எனக்கு பிடிச்சதா பண்ணி இருக்காரு .

இதே தான் என் புருஷன் கிட்டயும் கேட்டேன் வந்ததுல இருந்து வெளிய கூப்பிட்டு போங்கன்னு ஆனா அவரு அதுக்கு என்னைய பயங்கரமா திட்டிகிட்டே கூப்பிட்டு போனாரு ஆனா இவரு என்னைய ஒரு தொந்தரவும் பண்ணாம என்னைய நல்லா இடங்களுக்கா கூப்பிட்டு வந்து என் மனச சந்தோஷ படுத்தி இருக்காரு .என்னைய புரிஞ்சு நடந்து இருக்காரு .ஒரு புது பொண்டாட்டிய எப்படி ஊர சுத்தி காட்டுவான்களோ அப்படி என்னைய சுத்தி காண்பிச்சு ரொம்ப நாள் கழிச்சு நான் மனசு அளவுல சந்தோசமா இருக்க வச்சு இருக்காரு ,

என்ன தான் மாமா சில நேரங்கள கெட்டவர் மாதிரி நடந்து கிட்டாலும் இன்னைக்கு அப்படி இல்லைங்கிறத நிருபிசுட்டாறு .அவருக்கு என் மனசையும் புரிஞ்சுக்க தெரிஞ்சு இருக்கு

நான் என்னைய அறியாம மாமவ நினைச்சு சிரிச்சேன் .அப்புறம் சில அழகான பூக்கள புடிங்கி கிட்டு வெளியேற மனசே இல்லாம அந்த பூக்கள விட்டு பிரிஞ்சு வெளியேறினேன் .நான் வெளியேறின போது மாமா அங்க இல்ல தேடி பாத்தப்ப அவர் கொஞ்சம் தூரம் தள்ளி நின்று ஒரு மரத்துக்கு அடில நின்னு சிகெரட் அடிச்சு கிட்டு இருந்தாரு .

நான் மெல்ல நடந்தேன் அதுக்குள்ளே ஒரு பெரிய மழை வர மாதிரி இருட்டிக்கிட்டு காத்து அடிச்சுச்சு அதுனால நான் அவர் கிட்ட வேகமா ஓடுனேன் நான் போறதுக்குள்ள மழை பெஞ்சு நான் பாதி நனைஞ்சுட்டேன் அப்படியே நான் அவர் கிட்ட போயி அவர் பாத்தேன் .எனக்கு அவர் இவளவு நேரம் இப்படி சந்தோஷ படுத்துனதுக்கு எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே .அப்படியே அவர கட்டி பிடிச்சு அவர் உதட்டுல முத்தம் கொடுத்தேன் ,

அப்படியே மழை பெருசாக ரெண்டு பேரும் அத கூட பொருட்படுத்தாமல் முத்தம் கொடுத்து கிட்டும் கட்டி பிடிச்சு அந்த மழைல தடவி கிட்டு இருந்தோம்.அப்படியே அவர் என்னைய மரத்துல சாச்சு என் முகம் முழுக்க முத்தம் கொடுத்தாரு .அப்படியே என் இடுப்ப கையாள கசக்கி கிட்டே என்னைய சாச்சாறு நானும் அப்படியே படுக்க போக முதுகுல கைய வச்சு ஒரு பிடி பிடிச்சு என்னைய தூக்குனாரு நானும் மெல்ல முன்னாடி வர என் கழுத்துல முத்தமிட்டு என்னைய நேருக்கு நேரா பாத்து என் உதட்டுல ஒரு சின்ன முத்தம் கொடுத்துட்டு வா நம்ம வீட்டுக்கு போயி பண்ணுவோம் என்றார் ,

நானும் சரின்னு சொல்ல ரெண்டு பேரும் காருக்கு வேகாம போனோம் .அப்புறம் அவர் கார வேகமா ஸ்டார்ட் பண்ணி ஓட்டிட்டு போனாரு ஆனா வந்த வழில மரம் விழுந்து கிடந்ததாலா அவரு வேற பக்கமா வண்டிய ஓட்டிட்டு போனாரு .அது ஒரு காடு மாதிரி இருந்துச்சு .அதுல ஓட்டிட்டு போனப்ப பாதிலே அவர் கார் செகதில மாட்டிக்குச்சு எங்களுக்கு என்ன பன்னேன்னே தெரியல என்னைய உள்ள இருக்க சொல்லிட்டு அவர் மட்டும் வெளிய போயி பாத்துகிட்டு இருந்தாரு .

ஆனா தீடிருன்னு அங்க யாரோ நிறைய பேர் கூட்டமா வர மாதிரி இருந்துச்சு .ஆனா அந்த நடுக்காட்டுக்குளா அந்த மழைல யாரோ கூட்டமா வரதும் நாங்க மட்டும் தனியா இருக்கிறதும் எனக்கும் பயமா இருந்துச்சு . Maami Kalla Kadhal Tamil Sex Stories

தொடரும்

Leave a Comment