மோக ராகம் – 2 (Tamil Kamakathaikal - Moga Ragam 2)

This story is part of the மோக ராகம் series

    Pundai Nakkum Tamil Kamakathaikal – பாயிலிருந்து எழுந்து.. மௌனமாக சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்..!!

    கலங்கிய கண்களை முந்தானையால் துடைத்து.. மூக்கை உறிஞ்சிவிட்டு.. கிச்சனுக்கு போனாள் மோகனா..!!

    எங்கள் பேச்சை வாயைப் பிளந்தவாறு பார்த்துக்கொண்டிருந்த.. மகேஷ்.. அம்மாவின் அழுகையின் காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல்.. டிவி முன்னால் இருந்து எழுந்து.. கிச்சனுக்குப் போனாள்..!!

    கிச்சனுக்குள் அம்மாவும் மகளும்.. எனக்கு கேட்காதவாறு.. ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்..!!

    மோகனா காபி கொண்டு வரும்வரை.. மகேஷும் டிவி பக்கத்தில் வரவில்லை..!!
    மூவருக்கும் காபியுடன் வந்தாள் மோகனா..!!

    ”ஸாரி..!!”மன்னிப்பு கேட்டுக்கொண்டு காபியை எடுத்தேன்.

    ”பரவால்ல..!! ஆமா.. என்ன ஒடம்புக்கு..??” எந்த கோபமும் இல்லாமல் கேட்டாள் மோகனா.

    ”சொல்ல தெரியலங்க..!! ஆனா.. நான் நார்மலா இல்ல..!! அது மட்டும் எனக்கு தெரியும்..!!”

    ”ஆஸ்பத்ரி ஏதாவது போனீங்களா…??”

    ”இல்ல..!!”

    அவள் பெண் இருப்பதால்.. அப்படியே கம்பெனி.. வேலை என சிறிது நேரம் எங்கள் பேச்சு நகர்ந்தது..!!

    மோகனாவுக்கு என்மேல் துளிகூட கோபம் இல்லை என்பதை அவள் பேச்சும்.. அவள் என்னைப் பார்த்த பார்வையும் மிக நன்றாகவே எனக்கு உணர்த்தியது..!! அதுவே என் மனசுக்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்தது..!!

    ஒரு அரைமணி நேரம் கடந்து.. எழுந்து நின்ற மோகனா.. மெதுவாகச் சொன்னாள்.
    ”வாங்க..!! மாடிக்கு போய் கொஞ்ச நேரம் காத்து வாங்கிட்டு வரலாம்..!!”

    நான் எழுந்தேன்.
    ”வரீங்களா குட்டி. .??” மகேஷைக் கேட்டேன்.

    ”இல்ல.. அவளுக்கு ஹோம் ஒர்க் இருக்கு..!! அவ பண்ணட்டும்..!!” உடனே தன் மகள் வேண்டாம் என்பதை எனக்கு கண் ஜாடை முலமூம் சொன்னாள்.

    ”சரி.. நீங்க எழுதுங்க செல்லம்..!! ” அவள் பெண் கன்னத்தில் தட்டிக்கொடுத்துவிட்டு நான் மோகனா பின்னால் நடந்தேன்.

    மாடிப்படியருகே வந்தவள்.. ஒதுங்கி நின்று எனக்கு வழி விட்டாள்.
    ”நடங்க..!!”

    ”நீங்க. .??” அவளை பார்த்தேன்.

    ”நானும்தான்.. வரேன் நடங்க..!!” அவள் கை காட்டிச் சொல்ல.. நான் படிகளில் ஏறினேன்.

    எனக்கு பின்னால் அவள் வந்தாள்..!!
    ”ஏங்க..??” அவளைக் கேட்டேன்.

    ”என்ன..??”

    ”என்னை முன்னால அனுப்பிட்டு.. நீங்க பின்னால வரீங்க..??”

    சிரித்தாள் ”ஹையோ..!! நடங்க.. பேசாம..!! இதெல்லாம் போய் கேட்டுகிட்டு..!!”

    அவள் சிரிப்பின் அர்த்தம்..?? ஓ..!! எனக்கு முன்னால் அவள் மாடிப்படி ஏறினால்.. அவளது பின்னழகை நான் ரசிக்க நேரிடும்.. என்பதாலா..?? பலமுறை.. அவளது அழகிய மத்தளங்களை பின்னாலிருந்து பார்த்து ரசித்து.. ஏக்கப்பெருமூச்சு விட்டவன்தானே நான்..??

    மொட்டை மாடியில்.. சிலுசிலுவென மெலிதாக தென்றல் வீசியது..!! பக்கத்தில் இருந்த எல்லா வீடுகளிலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது..!!

    நான் மோகனாவைப் பார்க்காமல்.. சுற்றிலும் பார்த்துக்கொண்டிருக்க.. என் பின்னால் இருந்து மெல்லிய குரலில் கேட்டாள்.
    ”நீங்க பண்றது உங்களுக்கே நல்லாருக்கா..??”

    அவள் பக்கம் திரும்பி நின்றேன்.
    ”என்னங்க..??”

    ”ஒன்னும் தெரியாத மாதிரி கேக்காதிங்க..!! இப்ப.. நான் இல்லாதப்ப.. என் வீட்ல வந்து படுத்துருக்கீங்க..?? அக்கம் பக்கம் நாலு பேரு பாத்தா என்னை என்ன பேசுவாங்க..?? ம்ம்..?? என் பொண்ணு என்னை பத்தி என்ன நெனைப்பா..?? நீங்க பண்ணது.. எவ்வளவு பெரிய தப்புனு தோணலியா..??” அவளது பயமும் கவலையும்…நியாயமான கேள்விகளாக என்னை வந்து தாக்கின..!!

    ”ரொம்ப பெரிய தப்புதாங்க..!! ஆனா.. என்னால என்னை கணட்ரோல்ல வெச்சிக்க முடியல..!! இன்னும் ரொம்ப அசிங்கமா.. என்னை நல்லா திட்டிருங்க..!! அதுக்கப்பறம் எனக்கு வாழற ஆசையே வரக்கூடாது..!! சத்தியமா நான் உங்க வாழ்க்கைய விட்டு போயிருவேன்..!!” நான் நடிக்கவில்லை. என் உணர்வுகளை அவளிடம் கொட்டினேன்.

    ”ச்ச..!! ஏன் இப்படி பேசறீங்க..?? ஆசைப்பட்டது கெடைக்கலேன்னா அதுக்கு ஒரே தீர்வு.. இதுதானா..??”

    ”உங்கள பாத்து.. உங்ககூட பழகி.. நீங்க என் இதயத்துல குடியேர்றவரை…நானும் இப்படித்தான்.. அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தேன்..!! ஆனா இப்ப.. அது எனக்கு ஏனோ கை குடுக்க மாட்டேங்குது..!!”

    ”ஆண்டவா..!! நான் என்ன பண்ணுவேன்..??” மனசு விட்டு புழம்பினாள்.

    ”உங்க மனசுல நான் இல்லவே இல்லையா.. ??” அவளை நேரிடையாக கேட்டேன்.

    ”அதுக்காக இப்படி எல்லாம் பண்ணனுமா..??”

    ”அப்ப.. நான் சாகறதை நீங்க விரும்பல..??”

    ”தாங்கவும் முடியாது..!!”

    ”அப்படின்னா..??”

    ”அப்படித்தான்..!!”

    ”தேங்க் காட்..!! இவ்வளவு ஆசைய என்மேல வெச்சிட்டு.. அப்றம் ஏங்க.. என்னை இப்படி சித்ரவதை படுத்தறீங்க..??” என் கண்களில் நீர் திரள.. என் குரல் என்னையும் மீறி உடைந்தது..!!

    ”என் பொண்ணுக்காக.. என்னோட ஆசைகள நான் புறக்கணிச்சுத்தான் ஆகனும்..!! அவள வாழ வெக்கறது மட்டும்தான் என் லட்சியம்..!! நான் வாழறது இல்ல..!!”

    ”அப்போ.. காலம்பூரா.. நான் உங்க மனசுக்குள்ள மட்டும்தான் வாழப்போறனா..??”

    ”காலத்தோட கட்டாயம்.. அதுதான்னா.. அதை நான் மீற மாட்டேன்..!!”

    ”ஆனா.. நான் உங்ககூட நேர்லயும் இணைஞ்சு வாழனும்..!!” நான் சொல்ல..
    அவள் பேசாமல் நின்றாள்..!!

    ”என்னால நீங்க இல்லாம வாழ முடியாது..!!” மீண்டும் சொன்னேன்.

    ”போதும்..!! ப்ளீஸ்..!!” அவள் குரல் இரைஞ்சியது..!

    ”என்னங்க..??”

    ” இந்த மாதிரி ஆழமான வார்த்தைகள சொல்லாதிங்க..!! நான் இப்பவே ஒடஞ்சுருவேன் போலருக்கு..!! என்னை நம்பி என் பொண்ணு இருக்கா..!! அவ வாழ்க்கைல மண் அள்ளி போட்றாதிங்க..!!” அவளது வேதனைக் குரலைக்கேட்டு..
    அவளை அழ வைக்க விரும்பாமல்.. அமைதியானேன்..!!

    அவளது இதயம் முழுக்க நான் நிறைந்திருக்கிறேன் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்..??

    சிறிது நேர.. அமைதிக்குப் பின் கேட்டேன்..!
    ”இந்த ராத்திரி வேணா.. நான் இங்கயே தங்கிக்கவா..??”

    ”அது மட்டும் முடியாது..!!” உறுதியாகச் சொன்னாள்.

    ”என்னை புடிக்கலியா..??”

    ”இது என்ன பேச்சு..??”

    ”பின்ன என்ன வந்துச்சு..??”

    ”நாலு பேருக்கு நான் பயந்துதான் ஆகனும்..!!”

    ”அப்போ……”

    ”நான் பொம்பளை..!! ஆம்பளை இல்ல..!!”

    அவள் பக்கத்தில் நகர்ந்தேன்.
    ”ஆனா நான் ஆம்பளை..!!”

    அமைதியாக என்னைப் பார்த்தாள்.
    அவள் கைகளைப் பிடித்தேன்.
    ”ஒரு முத்தம் தரக்கூடாதா..??”

    ”முத்தம் தப்பு இல்ல..!! ஆனா.. அது குடுக்கற எடம் தப்பு..!!” கைகளை மெல்ல.. என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு சொன்னாள் ”டிபன் ரெடி பண்றேன்..!! சாப்பிட்டு போகலாம் வாங்க..!!”

    ”மோகனா…!!” அவள் கையை மீண்டும் பிடித்தேன்.

    ”ப்ளீஸ்..!! லீவ் மீ..!!”மெல்ல சினுங்கினாள்.

    ”ஓகே..!!” அவள் கைக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.

    உடனே திரும்பி நடந்தாள்.
    ”வாங்க..!!”

    மேலும் அரை மணிநேரம்.. அவள் மகளுடன் பேசிக்கொண்டிருந்தேன்..!!
    மோகனா டிபன் செய்து எங்களுக்கு சாப்பிடக் கொடுத்து அவளும் சாப்பிட்டாள்..!!

    முதலில் மோகனா எழுந்து கொள்ள.. அடுத்தது நான்..!! மகேஷ் இன்னும் சாப்பிடுவதற்கு தட்டில் வைத்திருந்தாள்..!!
    கிச்சனில் இருக்கும் வாஷ் பேசினில் போய் நான் கை கழுவினேன்..!!
    ஒரு சின்ன டவலுடன் வந்தாள் மோகனா..!! அவள் நீட்டிய டவலை வாங்காமல்.. சட்டென அவள் இடுப்பைப் பிடித்து இழுத்து.. என்னுடன் சேர்த்து அணைத்தேன்..!!

    ”ஹ்ஹக்க்க்ம்ம்ம்..!!” என்கிற சின்ன ஒலியுடன் குரலை அடக்கிக்கொண்டாள்.
    உடம்பை மட்டும் நெளித்தாள்.

    ”மோகு.. ப்ளீஸ்..!!” அவளை இறுக்கினேன்.

    ” என் பொண்ணு இருக்கா..!!” மிகவும் சன்னமாக சொன்னாள்.

    ”நான் போர்ஷ் பண்ண மாட்டேன்…ப்ளீஸ்..!!” அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க.. அமைதியானாள்..!!

    அவளது முலைகள் என் நெஞ்சில் அழுந்தி.. பிதுங்க.. அவளை இறுக்கி அணைத்தேன்.
    அவள் கண்கள் மட்டும்..
    ‘வேண்டாமே..!’ என கெஞ்சியது..!!

    அவளது ஈரமான உதடுகளோ துடிப்பாக இருக்க..நான் பாய்ந்து.. அவளது வரி வரியான.. ஈர உதடுகளைக் கவ்வினேன்..!!

    ஒரு சின்ன திமிறல்கூட இல்லாமல்.. அப்படியே கண்களை மூடிக்கொண்டு நின்றாள் மோகனா..!!
    என்னை ஏங்கிச்சாக வைத்த.. அவளது செவ்விதழ்களை வெறியுடன் கவ்வி.. இழுத்து இழுத்து உறிஞ்சினேன்..!! அவளது உதடுகளில் இருந்து வழிந்த.. அமுத நீர்.. என் நாவில் வழிந்து ஓடி.. என்னைக் கிறக்கத்தில் ஆழ்த்தியது..!!
    அவள் இடுப்பில் இருந்த என் கைகள்.. அவள் முதுகவரை ஏறி.. பிடறியை வருடி.. அவளது அக்குள் வழியாக நுழைய.. அவள் லேசாக பின்னால் நகர்ந்து.. என் கைகளுக்கு வழி செய்து கொடுத்தாள்..!!

    அவள் வெளியில்தான் என்னை மறுக்கிறாளே தவிற… உள்ளுக்குள் எவ்வளவு ஏங்கிக்கொண்டு இருக்கிறாள் என்பதை.. என்னால் இப்போது நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..!!

    என் கைகளுக்கு வழியும்.. அவளிடமிருந்து அனுமதியும் கிடைக்க.. என் கைகள் பாய்ந்து சென்று.. அவளது முந்தானைக்குள் ஒளிந்து கொண்டிருந்த முலைகளைப் பற்றின..!!

    அவளது உதட்டில் உமிழ்நீர் உறிஞ்சிய பின்.. அவசர அவசரமாக அவள் முகம் எங்கும் முத்தங்களை வாரி வழங்கினேன்..!!

    அவளது கழுத்து.. மார்பு என நான் முத்தம் கொடுக்க… அவள் தொடர்ந்து சில ஏக்கப் பெருமூச்சுக்களை வெளியேற்றினாள்..!!

    அவளது முலைகளை முத்தமிட்டு நான் முகம் புரட்ட.. சட்டென என்னைத் தள்ளி விலகிப் போனாள்.
    ”போதும்..!!”

    ”லவ் யூ மோகு..!!” பரிதவிப்புடன் அவளை நெருங்கினேன்.

    விலகிப் போனாள் மோகனா.
    ”நாம ஒன்னும் சின்ன பசங்க இல்ல..!!”

    ”ஸோ வாட்..??”

    சிரித்து ”வாங்க..!!” என முன்னால் போய்விட்டாள்..!!

    அந்த நாள் நள்ளிரவில் போய்.. அவள் வீட்டுக் கதவைத் தட்டினேன்..!!
    கதவைத் திறந்தவள் என்னைக் கண்டு திகைத்தாள்.
    ”என்ன இந்த நேரத்துல..??”

    ” உங்கள தேடித்தான்..!!” என்றேன்.

    ” ஐயோ..!! கடவுளே..!!”

    ”உள்ள கூப்பிட மாட்டிங்களா..??”

    ”வாங்க..!!” விலகி நின்றாள்.

    நான் உள்ளே நுழைய.. சட்டென மூக்கைப் பிடித்துக்கொண்டு கேட்டாள்.
    ”என்ன குடிச்சிருக்கீங்களா..??”

    ”ஆமா..!! தூக்கம் வரல..!!”

    ”குடிச்சிட்டு இங்க வரக்கூடாது..!!”

    ”இனிமே குடிச்சிட்டு வர மாட்டேன்..!!”

    கதவருகிலேயே நின்றாள். அவள் பெண்ணொப் பார்த்தேன்.! கட்டிலில் கால் பரப்பி தூங்கிக்கொண்டு இருந்தாள்..!!
    மோகனாவை பார்த்தேன்.
    ”கதவு சாத்தல..??”

    ”நடு ராத்திரில குடிச்சிட்டு வந்தா என்ன அர்த்தம்..??”

    ”நான் குடிச்சிட்டு வந்தது தப்புதான்..!! இங்க வர்ற எண்ணத்துல நான் குடிக்கல..!! ஆனா குடிச்சப்பறமும் என்னால படுக்க முடியல..!! என் பொண்டாட்டிய.. புள்ளைய பாக்க நான் எப்ப வேணா வருவேன்..!! இப்படி நான் இருக்கறது புடிக்கலேன்னா சொல்லுங்க..!! நான் மொட்டை மாடில போய் படுத்துக்கறேன்..!! உங்கள தொந்தரவு பண்ணல..!!” நான் குளறலாகச் சொல்ல.. ஓங்கி பளீரென என் கன்னத்தில் ஒரு அறை விட்டாள் மோகனா..!!

    ”பொண்டாட்டி புள்ளைய நேசிக்கற எந்த ஆம்பளையும் இப்படி குடிச்சிட்டு வர மாட்டான்..!!” கொஞ்சம் கடுமையாக சொன்னாள்.

    அடிவாங்கிய கன்னத்துடன் நான் சிரித்தேன்..!!
    ”ஸாரிடா.. என் செல்லக்குட்டி..!! நான் இப்ப பாத்ரூம் போய் வாமிட் பண்ணிட்டு வரேன்..!!” சொல்லிவிட்டு நான் நகர…

    சட்டென கதவைச் சாத்தினாள் மோகனா..!! உடனே பாய்ந்து வந்து என்னைக் கட்டிப்பிடித்து.. என் உதட்டில் அவள் உதட்டை பொருத்தி.. அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்…..!!!!!! Pundaiyil Pool Vidum Tamil Kamakathaikal

    -தொடரும்…..!!!!!!