மாலதியின் முனகலும் – 1 (Tamil Kamakathaikal - Malathi Munagalum 1)

Tamil Kamakathaikal – மாலதிக்கு அத்தை வீட்டை அடைந்ததும் நிம்மதியாக இருந்தது. ஆறு
மாதங்களாக வீட்டில் அடங்கிக் கிடந்தவளுக்குக் கிடைத்திருக்கும் பத்து நாள்
சுதந்திரம்.

1

இந்தச் சுதந்திரத்தை கட்டாயம் பாவிக்க வேண்டும் என்று
தீர்மானம் எடுத்திருந்தாள்.

மாலதிக்கு இப்போ வயது இருபத்தி ஐந்து.

அவளுக்கு கல்யாணமாகி ஒன்பது மாதங்களாகிறது.

கல்யாணமாகி மூன்றே மாதங்களில் அவளது கணவன் ஒரு ஸ்காலர்ஷிப் கிடைத்து அமெரிக்காவுக்கு ஒரு வருடம் மேல் படிப்புக்காகப் போய் விட்டான்.

அவளைக் கூட்டிப் போக முடியவில்லை. சும்மா இருந்தவளுக்கு மூன்று மாதம் காம சுகத்தைக் காட்டிவிட்டுப் போனதால் அவளுக்கு கடந்த ஆறு மாதமாக ஒரே காமப் பசி.

ஒவ்வொரு நாளும் போகப் போக அவளுடைய விரக தாபம் அதிகரித்துக் ண்டே போனது.

வீட்டில் அப்பாவும் அம்மாவும் மிகவும் பழமைவாதிகள் அவளால் வெளியில்
எங்கும் போய் பசியைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை.

இப்படி இருந்தவளுக்கு போன வாரம் அத்தை வந்து சும்மா தானே வீட்டில் இருக்கிறாய் ஒரு மாறுதலுக்கு எங்களுடன் வந்து தங்கி விட்டுப் போவன் என்று கேட்டது கடவுள் தன் வேண்டுதலுக்கு அத்தை வடிவில் வரமளித்ததாகவே கருதினாள்.

அத்தை நளினி,

அப்பாவின் உடன் பிறந்த தங்கை என்ற படியால் அவள் சென்னைக்கு ஒரு பத்து நாட்கள் போக
மறுப்புத் தெரிவிக்காமல் அனுமதி கொடுத்தார்.

இன்று காலையில் தான் சென்னையை வந்தடைந்தாள்.

அத்தை நளினிக்கு வயது நாற்பது இருக்கும்.

அவளுடைய கணவன் சந்திரமோகனுக்கு அத்தையை விட ஒரு மூன்று வயது கூட இருக்கும்.

அவரை இவள் மோகன் மாமா என்று தான் அழைப்பாள்.

அத்தைக்கு இரண்டு பையன்கள் மூத்தவன் சுரேஷிற்கு இருபது வயது,

இளையவன் ரமேஷிற்கு பதினெட்டு.

2

பயணம் செய்த களைப்பினால் அன்று மாலை படுத்துத் தூங்கி விட்டாள்.

ஒரு ஆறு மணி போல் அத்தை தட்டி எழுப்பினாள்.

நாங்கள் ஒரு நண்பரின் பிள்ளையின் பிறந்த நாள் பார்ட்டிக்குப் போகிறோம்.

மாமா வேலை அதிகமிருப்பதால் வீட்டுக்கு வர எட்டு மணியாகும் தான் வரவில்லையென்று சொன்னார்.

நீ வரப் போகிறாயா என்று கேட்டாள்.

ஒரு நிமிடம் யோசித்த மாலதி தனக்குக் களைப்பாக இருக்கு வரவில்லை என்றாள்.

வராவிட்டால் பரவாயில்லை ஆனால் தூங்கினது போதும் இரவு தூக்கம் வராது என்று சொல்லி விட்டு அத்தை போய் விட்டாள்.

மாலதி எழுந்து தூக்கம் கலைய குளித்து விட்டு வந்தாள்.

அத்தை, சுரேஷ், ரமேஷ் மூவரும் புறப்பட்டு போகத் தயாராக இ ருந்தார்கள்.

மாமா வரும் வரை கவனமாக இரு என்று சொல்லி விட்டு வெளிக் கதவைச் சாத்தி விட்டு வெளியே போனாள் அத்தை. மாலதி அத்தையுடன் போக மறுத்ததன் காரணம் களைப்பில்லை.

அவளுக்கு இன்று மோகன் மாமாவைடம் தன் பசியைத் தீர்க்க ஒரு
சந்தர்ப்பம் கிடைக்கலாம் என்ற ஒரு நப்பாசைதான்.

மோகனுக்கு வயது நாற்பதைத் தாண்டி விட்டாலும் இன்னும் இளமையான தோற்றத்துடனேயே இருந்தான் .

அவன் மீது மாலதிக்கு நீண்ட நாளாகவே ஒரு ஆசை.

ஆனாலும் அத்தை புருஷன் என்றபடியாலும் சந்தர்ப்பம் கிடைக்காததாலும் அவள் ஆசையைத் தீர்க்க முடியவில்லை.

இப்போ ஆறு மாதமாக விரதம் இ ருந்தவள் போல் காமப் பசியில் இருப்பவளுக்கு உறவு முறை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

மாமாவை எப்படி மடக்கலாம் என்றே மாலதியின் மனம் சிந்தித்துக்
கொண்டிருந்தது.

3

சேலையை அணிந்து கொண்டு சோபாவில் சாய்ந்து கொண்டு டலிவிஷன் பார்க்கத் தொடங்கினாள்.

மாமா கதவில் திறப்பைப் போடும் சத்தம் கேட்டது.

தனது சேலையைக் கொஞ்சம் உயர்த்தி விட்டு முந்தானையையும் சரிய
விட்ட படி சோபாவில் அவன் வருவதைக் கவனிக்காதவள் சரிந்து படுத்தபடி
ரெலிவிஷனைப் பார்த்த படி அவள் இருந்த கோலம் மோகனை உலுப்பி விட்டது.

அவன் இவளும் சேர்ந்து போயிருப்பாள் என்று தான் நினைத்தான்.

ஆனால் இவள் இப்படித் தனியாக கவர்ச்சிக் கோலம் காட்டிக் கொண்டு கிடப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

அவனது கண்களுக்கு அவளது கால்களும் தொடையில் சிறிதளவும் அவள் உயர்த்தி வைத்திருந்த சேலையினூடாகத் தெரிந்தது.

அந்தக் கால்களையும் தொடையையும் பார்த்தால் எந்தக் கிழவனுக்கும் ஒரு உணர்ச்சி தூண்டும்.

அதைவிட முந்தானை சரிந்து அவளது மார்பழகும் அவளது பிளவுசுக்கும்
சேலைக்கும் நடுவே காட்சியளித்த இடுப்பழகும் சேர்ந்து மோகனுக்கு மோகம் ஊடி விட்டது….

சேலையை அணிந்து கொண்டு சோபாவில் சாய்ந்து கொண்டு டலிவிஷன் பார்க்கத் தொடங்கினாள்.

மாமா கதவில் திறப்பைப் போடும் சத்தம் கேட்டது.

தனது சேலையைக் கொஞ்சம் உயர்த்தி விட்டு முந்தானையையும் சரிய
விட்ட படி சோபாவில் அவன் வருவதைக் கவனிக்காதவள் சரிந்து படுத்தபடி
ரெலிவிஷனைப் பார்த்த படி அவள் இருந்த கோலம் மோகனை உலுப்பி விட்டது.

அவன் இவளும் சேர்ந்து போயிருப்பாள் என்று தான் நினைத்தான்.

ஆனால் இவள் இப்படித் தனியாக கவர்ச்சிக் கோலம் காட்டிக் கொண்டு கிடப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

அவனது கண்களுக்கு அவளது கால்களும் தொடையில் சிறிதளவும் அவள் உயர்த்தி வைத்திருந்த சேலையினூடாகத் தெரிந்தது.

அந்தக் கால்களையும் தொடையையும் பார்த்தால் எந்தக் கிழவனுக்கும் ஒரு உணர்ச்சி தூண்டும்.

அதைவிட முந்தானை சரிந்து அவளது மார்பழகும் அவளது பிளவுசுக்கும்
சேலைக்கும் நடுவே காட்சியளித்த இடுப்பழகும் சேர்ந்து மோகனுக்கு மோகம் ஊடி விட்டது….

தொடரும்.. ரமேஷின் திருப்தியும் மாலதியின் முனகலும் Sigaratt Adikkum Tamil Kamakathaikal

Leave a Comment