மலரே என்னிடம் மயங்காதே – 19 (Tamil Kamakathaikal - Malarae Ennidam Mayangathae 19)

Tamil Kamakathaikal – “இதை விட எப்படி மெல்லமா பண்றது..? ம்ம்ம்..?” நான் குறும்பாக கேட்டுக்கொண்டே என் இடுப்பை அசைக்க,

“ஆஆஆஆவ்…!!” என்று கத்தியவாறு மலர் கண்களை செருகினாள். இதழ்களை மடக்கி பற்களால் கடித்தாள்.

அவளுடைய மேலாடை திறக்கப்பட்டிருக்க.. அவளது உருண்டு திரண்ட மார்பகங்கள் ரெண்டும்.. உடைகள் இல்லாமல்.. எனது இயக்கத்துக்கு ஏற்ப.. கிடுகிடுவென குலுங்கிக் கொண்டிருந்தன..!! குலுங்கிய அந்த கனிகள் இரண்டையும் நான் இரு கைகளாலும் பற்றினேன். அழுத்தி பிசைந்தேன்.

1

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..” என்று மலர் இப்போது சுகமாய் முனகினாள்.

அவளுடைய புடவை இடுப்புக்கு மேலே ஏறியிருக்க, அவளது வெளுத்த தொடைகளும் கால்களும், அந்த இரவு விளக்கின் வெளிச்சத்திலும் பளீரென மின்னிக் கொண்டிருந்தன. அவளுடைய தொடைகளை எனது தொடைகள் அழுத்தியிருந்தன. அவளது கால்களின் மீது எனது கால்கள் படர்ந்திருந்தன. அவளது பெண்மைத்திறவுக்குள், எனது ஆண்மை எப்போதோ புகுந்திருந்தது..!!

நான் என் இடுப்பை சீரான வேகத்தில் அசைத்துக் கொண்டிருந்தேன். நான் அசைக்க அசைக்க.. எனது ஆண்மை அவளது அந்தரங்கத்துக்குள்.. மிக ஆழமாய் பாய்ந்து.. எதையோ தேடி தேடி திரும்ப வந்து கொண்டிருந்தது..!! நான் இயங்கிக்கொண்டே, என் தலையை தாழ்த்தி, அவளது நெஞ்சுக்கனிகளில் ஒன்றை வாயால் கவ்விக் கொண்டேன். இன்னொரு கனியை கையால் பற்றி பிசைந்தேன். அவளது செந்நிற காம்புகளில் ஒன்றை என் விரல்கள் தடவ, அடுத்த காம்பை எனது நாக்கு தடவியது..!!

மலர் காமசுகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். எனது ஆணாயுதம் அவளது பெண்மைக் கோட்டைக்குள் பாய்ந்ததில்.. அவளுக்கு ஒருவித சுகம் கிளம்பியது என்றால்.. எனது நாக்கும், விரல்களும் அவளது காம்பில் செய்த லீலைகளில்.. இன்னொரு வித சுகம் அவளுக்கு பீறிட்டு கிளம்பியது..!! துடித்தாள்.. திணறினாள்.. முனகினாள்.. என் முதுகில் அவள் நகங்களால் கீறினாள்..!!

எவ்வளவு நேரம் இருவரும் அந்த மாதிரி ஆனந்த வெள்ளத்தில் மிதந்தோமோ..? காற்றில் இருந்த குளிரையும் மீறி எங்கள் உடல்கள் வியர்த்துக் கொட்டின. எங்கள் இருவரது இயக்க வேகத்தின்.. எங்கள் உடல்களில் ஏறியிருந்த இன்ப சுகத்தின்.. வெளிப்பாடு அது..!! பின்பு.. சுகக்கடலில் நீந்தி நீந்தி..உச்சம் எனும் முத்தெடுத்ததும்.. எங்கள் உடல்கள் இணையில்லா இன்பத்தை உணர்ந்து.. துடித்து அடங்கின..!!

சோர்ந்து போயிருந்த இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்துக் கொண்டு கிடந்தோம். கட்டில் வள்ளல்களாய் இருவரும் மாறி.. ஒருவருக்கொருவர் முத்தங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தோம்..!! சுகத்தில் விளைந்த அனல் மூச்சை மாறி மாறி வெளிப்படுத்தி.. ஒன்றோடொன்று மோத விட்டோம்..!! தனக்கு இன்பமளித்து களைத்துப் போயிருந்த அடுத்தவர் உடலை.. தடவித்தடவி இதம் கொடுத்து.. ஆசுவாசப்படுத்தி அடக்கினோம்..!! உறவாடிவிட்டு உடல்கள் பிண்ணக் கிடக்கும் உன்னத சுகத்தை.. நானும் மலரும் அனுபவித்துக் கொண்டிருந்தோம்..!!

அப்போதுதான் அபி தூக்கத்தில் இருந்து விழித்து.. ‘வீல்…’ என்று அலறினான். உடனே.. அத்தனை நேரம் சுகத்தில் கண்கள் செருக கிடந்த மலர்.. பட்டென தன் விழிகளை அகலமாக திறந்தாள்..!! பதறிப் போனவளாய் சொன்னாள்..!!

“ஐயோ.. அபி எந்திரிச்சுட்டான்த்தான்.. விடுங்க..”

“இருடி.. ஒரு நிமிஷம்..” நான் சுகத்தை இழக்க மனமில்லாதவனாய் சொல்ல,

“ப்ச்.. என்னத்தான் இது..? விடுங்க.. பையன் அழறான்..!!”

எங்கிருந்துதான் அவளுக்கு அத்தனை பலம் வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அப்படியே என்னை உதறித் தள்ளினாள். அவசரமாய் எழுந்தாள். மார்பகங்களை மூட ரவிக்கையை நாடாமல், புடவையையே அள்ளி மேலே போர்த்தி சுற்றிக் கொண்டாள். ‘இதோ வந்துட்டேன்டா கண்ணா..’ என்று சத்தம் கொடுத்தவாறே, கதவு திறந்து வெளியே ஓடினாள். நான் புன்னகைத்தவாறே எழுந்து கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டேன்.

வெளியே ஓடிய மலர், வேகவேகமாய் பால் கலந்து எடுத்துக் கொண்டு.. அபியையும் இன்னொரு கையில் அள்ளிக்கொண்டு.. இரண்டே நிமிடங்களில் மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்தாள். எனக்கருகே மெத்தையில் அமர்ந்துகொண்டு, அபியை மடியில் கிடத்தி அவனுக்கு பால் புகட்ட ஆரம்பித்தாள். அவனும் அவசர அவசரமாய் பாலை அருந்தி, தன் பசியை தீர்த்துக் கொண்டான். நான் அவர்கள் இருவரையுமே அமைதியாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

“ம்ம்ம்.. ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கே.. புள்ளை அழுகுதுன்னு.. புருஷனை தள்ளிவிட்டுட்டு போன ஒரே ஆள் நீயாதாண்டி இருப்ப..” நான் கிண்டலாக சொல்ல, மலர் புன்னகைத்தாள்.

பாலை காலி செய்ததுமே.. அபி வயிறு நிறைந்த திருப்தியில்.. மலரைப் பார்த்து அழகாக சிரித்தான்..!! மலர் உடனே மனம் பூரித்துப் போனாள்..!! என்னிடம் திரும்பி உற்சாகமான குரலில் சொன்னாள்..!!

“அத்தான்.. இவனை பாருங்களேன்..!! சிரிக்கிறப்போ.. அப்படியே அக்கா மாதிரியே இல்ல..?”

சொல்லிவிட்டு மலர் என்னையே ஆர்வமாக பார்த்தாள். நான் அபியின் சிரிப்பை பார்க்கவில்லை. மலருடைய மலர்ந்த முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் ஆசையும், காதலுமாய் அவளிடம் சொன்னேன்.

“எனக்கு உன்னை பாத்தாத்தாண்டி உன் அக்காவை பாக்குற மாதிரியே இருக்கு..!!”

மலர் இப்போது பெருமிதமாய் என்னை பார்த்தாள். என் மனதில் ஒரு ஓரமாய் இடம் வேண்டும் என்று கேட்டவளுக்கு.. ஒட்டுமொத்த இடமும் கிடைத்ததில் விழைந்த பெருமிதம் அது..!!

(முற்றும்)

2

டியர் ஃப்ரண்ட்ஸ்..!! ஒரு வழியா ‘மலரே என்னிடம் மயங்காதே கதையை முடிச்சுட்டேன்..!! இந்தக்கதை ஆரம்பிச்சதுல இருந்தே.. நீங்க எனக்கு தந்த பாராட்டும், உற்சாகமும் என்னால மறக்க முடியாது..!! இதுவரை நான் எழுதின எல்லா கதைகளையும் விட.. இந்தக்கதைக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகம்ன்றது என்னோட கருத்து..!! உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ற மாதிரி.. இந்த இறுதிப்பாகம் இருந்திருக்கும்னு நம்புறேன்..!!

இந்த இறுதிப்பாகத்தை பற்றியும்.. ஒட்டு மொத்த கதையைப் பற்றியும்.. உங்களோட கருத்துக்களை தெரிஞ்சுக்க.. நான் ரொம்ப ஆவலா காத்திருக்கேன்..!! அதை கமெண்ட்ல சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்..!! Jatti Tamil Kamakathaikal

தேங்க்ஸ்..!!

3

மலரே என்னிடம் மயங்காதே – 19

4 thoughts on “மலரே என்னிடம் மயங்காதே – 19 <span class="desi-title">(Tamil Kamakathaikal - Malarae Ennidam Mayangathae 19)</span>”

  1. Super love story boss. Really I excited lot. I also spent some tears during their love sharing moments. Keep it up. If I start to write comments, this page is not enough. Very lovely.

Leave a Comment