மாங்கல்யம் தந்துனானே – 9 (Tamil Kama Stories - Mangalyam Thanthunanae 9)

Tamil Kama Stories – சுகக்குளியல் முடிந்து வெளியே வந்தோம். வேறு ஆடைகள் அணிந்து கொண்டு வெளியே கிளம்பினோம். அப்போது கூட அவருக்கு கிளம்ப மனமில்லை. ‘கண்டிப்பா போகனுமா..?’ என கண்சிமிட்டி கட்டிலை காட்டினார். அவருடைய முதுகைப் பிடித்து தள்ளி, அறையை விட்டு வெளியேற்றுவது பெரிய காரியமாக இருந்தது. காரிலேயே கொடைக்கானல் சுற்றக் கிளம்பினோம்.

10

போட்டிங் சென்று, ஒருவர் மீது ஒருவர் நீரிறைத்து விளையாடினோம். கோக்கர்ஸ் வாக்கில் ஒரு ஷால் போர்த்தி இருவரும் நடந்தோம். பல உயிர்களை பலிகொண்ட பசுமைப் பள்ளத்தாக்கை, பக்கத்தில் சென்று பார்க்க பயந்தோம். பனிமூட்டம் விலகும்வரை காத்திருந்து, பில்லர் ராக் ரசித்தோம். மாலை முழுதும் பூங்காவில், மலர்கள் ரசித்தவாறு மாறி மாறி மடியில் படுத்திருந்தோம். இரவு ஏழு மணிக்கெல்லாம் அறைக்கு திரும்பி, அடைந்து கொண்டோம்.

“பவி..”

“ம்..”

“எனக்கு ஒரு ஆசைடி..”

“என்ன..?”

“ஹனிமூன்ல.. பொண்டாட்டியை பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு.. விஸ்கி சாப்பிடனும்..”

“என்ன வெளையாடுறீங்களா..? அதெல்லாம் கெடயாது..”

“ப்ளீஸ் பவி..”

“நோ நோ..!!”

“ஹேய்.. எனக்கு ரொம்ப நாள் ஆசைம்மா.. முடியாதுன்னு சொல்லாத ப்ளீஸ்..”

நான் முறைக்க முறைக்க, அவர் விடாமல் கெஞ்சிக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. ஒத்துக் கொண்டேன்.. ஆனால் ஒரு கண்டிஷனுடன்..!!

“சரி.. உங்க இஷ்டம் போல குடிங்க.. ஆனா.. இன்னைக்கு நைட்டு எதுவும் கெடயாது..!!”

“எதுவும்னா..?”

“நோ டச்சிங்..!! விஸ்கி தொட்ட கையால.. என்னை தொடக் கூடாது..!! சரியா..?”

“ஹேய்.. இதுலாம் அநியாயம்டி..” அவர் பரிதாபமாக சொன்னார்.

“அப்போ விஸ்கியை தூக்கி குப்பைல போடுங்க.. நைட்டு பூரா நான் உங்களுக்கு விருந்து வைக்கிறேன்..!!”

சொல்லிவிட்டு நான் செக்ஸியாக கண்ணடிக்க, அவர் ஒருகணம் தடுமாறிப் போனார். ஆனால் விஸ்கியையும் விட மனசில்லை. அரை மனதுடன் விஸ்கியையே தேர்ந்தெடுத்தார். நான் புன்னகையுடன் அவர் விஸ்கி அருந்த சம்மதித்தேன். ஆனால் எனக்கு நன்றாகவே தெரியும்.. குடித்த பிறகு எப்படியும் என் மேல் பாயத்தான் போகிறார் என்று..!! நிதானத்தில் இருக்கும்போதே சொல்பேச்சு கேட்காது இந்த சேட்டை.. போதையில் இருக்கும்போதா என் பேச்சு கேட்கப் போகிறது..? அவரும் அந்த தைரியத்தில்தான் விஸ்கி தேர்ந்தெடுத்திருப்பார் என்று எனக்கு தோன்றியது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறான்.. கள்ளன்..!!

அசோக் விஸ்கி அருந்த ஆரம்பிக்க, நான் அவருக்கு அருகில் அமர்ந்து அவர் என்னென்ன செய்கிறார் என்பதை கவனமாகவும், ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் செல்ல செல்ல, அவர் குரலில் ஏற்படும் மாறுதலையும் கூர்மையாக கவனித்தேன். ஒரு அரை மணி நேரம் தாண்டியபோது மெல்ல உளற ஆரம்பித்தார். எனக்கு சிரிப்பாக வந்தது. ஆனால் அமைதியாக என் கணவர் குழந்தை குரலில் கொஞ்சுவதை ரசித்தேன்.

என்னிடம் உளறிக்கொண்டே, டிவி ரிமோட் எடுத்து ஒவ்வொரு சேனலாக ஜம்ப் செய்து கொண்டிருந்தவர், ஒரு சேனல் வந்ததும் பட்டென நிறுத்தினார். உளறுவதை நிறுத்திவிட்டு டிவி மீது கவனத்தை வீசினார். அது ஒரு ஆங்கில மூவி சேனல். கோட் சூட் எல்லாம் அணிந்து கொண்டு மேடையில் திமிராக நடந்து வந்த ஒரு பெண், அங்கே நட்டுவைத்திருந்த ஒரு கம்பத்தை பிடித்துக் கொண்டு சுழன்று, சுழன்று ஆட ஆரம்பித்தாள். மிகவும் வல்கரான உடலசைப்புகள்..!! நான் அதைப் பார்த்து ‘ச்சீய்..’ என்றவாறு முகத்தை சுளிக்க, இவரோ வாயை ‘ஓ’ வென பிளந்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

11

“ஐயோ.. என்ன கருமங்க இது..?”

“ஸ்ட்ரிப்டீஸ்..!!”

“அது தெரியுது.. அதை எதுக்கு இப்டி வாயைப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்கீங்க..?”

“உனக்கு தெரியாது பவி.. இந்தப் படப்பேரே ஸ்ட்ரிப்டீஸ்தான்..!! ஒரு காலத்துல.. நாங்க காலேஜ் படிக்கிறப்போ.. இந்த படத்தை பாக்க.. எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கோம் தெரியுமா..?”

“என்ன கஷ்டப்பட்டீங்க..?” எரிச்சலாக கேட்டேன்.

“இந்தப்படத்தை பாக்க ஒரு பிட்டுப்பட தியேட்டருக்கு போய்.. அடிச்சு புடிச்சு க்யூல நின்னு.. அப்புறம் டிக்கெட் கிழிக்கிறவன் கூட சண்டை போட்டு.. கடைசில என் மண்டை உடஞ்சதுதான் மிச்சம்..!! அப்புறம் இந்த படத்தை பாக்கவே முடியலை..!!”

“ச்சை.. இதை இவ்ளோ பெருமையா சொல்லிக்கிறீங்களே..? வெக்கமா இல்ல..?”

“இதுல என்ன வெக்கம்..? இன்னைக்கு இந்தப் படத்தை நான் பாத்தே ஆகணும்..?”

“என்னது..??? குடுங்க அந்த ரிமோட்டை..”

“ம்ஹூம்..”

“இப்போ ஒழுங்கா சேனலை மாத்தப் போறீங்களா.. இல்லையா..?”

“முடியாது..!!”

“ஹைய்ய்ய்ய்யோ.. கருமம்..!! மாத்துங்கப்பா.. அவ மூஞ்சியும் மொகறையும்..!!”

“ஏய்.. என்ன..? என்ன கொறைச்சல் எங்க தலைவி டெமி மூருக்கு..?? ஸ்க்ரீன்ல வந்து நின்னா.. வாயைப் பொளந்துக்கிட்டு பார்ப்பானுங்க எல்லாரும்..!!”

“எல்லாரும் வேணா அப்படி பாத்துட்டு போகட்டும்.. நீங்க பாக்க வேணாம்..!! குடுங்க ரிமோட்டை..!!”

நான் அவரிடம் இருந்து ரிமோட்டை பறித்து சன் ம்யூசிக் வைத்தேன். எம்.ஜி.ஆர் விட்ட ரொமான்ஸ் பார்வையின் வீரியம் தாங்காமல், வெட்கப்பட்ட சரோஜாதேவி தன் ரோஸ் பவுடர் அப்பிய முகத்தை முழுவதும் மூடிக்கொண்டார். என் கணவரோ முகமெல்லாம் கோபத்தில் சிவந்து போய் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார். கோபத்துடனே கிளாசில் இருந்த மிச்ச விஸ்கியையும் தன் தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டார். எனக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

“கோவமா..?” கொஞ்சலான குரலில் கேட்டேன்.

“அதெல்லாம் ஒண்ணுல்ல..!!”

அவர் உதிர்த்த வார்த்தையில் இருந்த கடுகடுப்பே, எக்கச்சக்க எரிச்சலில் இருக்கிறார் என்று எனக்கு உணர்த்திற்று. நான் ஒரு சில வினாடிகள் புன்னகையுடன் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மூளை வேறெதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது. ஒரு முடிவுக்கு வந்ததும், நான் மெல்லிய குரலில் கேட்டேன்.

“நான் வேணா பண்ணவா..?”

“என்ன..?” அவர் எரிச்சல் குறையாமல் கேட்டார்.

“ஸ்ட்ரிப்டீஸ்..!!” நான் அழுத்தமாக சொல்ல, அவர் அதிர்ந்து போனார்.. சுத்தமாக..!!

“ஸ்ட்ரிப்டீஸா..? ஸ்ட்ரிப்டீஸ் பத்தி உனக்கு என்ன தெரியும்..?”

“ஏன் தெரியாது..? டான்ஸ் ஆடிட்டே.. ட்ரெஸ்லாம் ஒன்னொன்னா கழட்டிப் போடணும்.. அதான..? எனக்கு டான்ஸ் கொஞ்சம் வரும்.. காலேஜ் பங்க்ஷன்லாம் ஆடிருக்கேன்..!!”

“அது மட்டும் இல்ல பவி.. ஸ்ட்ரிப்டீஸ்ல இன்னும் நெறைய மேட்டர் இருக்கு..”

“எல்லாம் தெரியும்.. பண்றேன்.. பாருங்க..!!”

நான் உறுதியான குரலில் சொல்லிவிட்டு எழுந்தேன். அசோக் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, நான் அவர் முன் சென்று நின்றேன். என் கைகள் ரெண்டையும் நீட்டி, அவரை காதலாக பார்த்தேன். இடுப்பை லேசாக அசைத்தேன். பின்னர் பட்டென எனது மாராப்பை உருவி கீழே போட்டேன். அதிர்வு தாங்காமல் ஒன்றோடொன்று மோதி என் மார்புக்கலசங்கள், ஜாக்கெட்டுக்குள் கிடுகிடுத்தன. அவ்வளவுதான்..!! என் கணவரின் வாய் ‘ஆ..’ வென பிளந்துகொண்டது..!!

12

நான் கர்வமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, என் உடலை மெல்ல அசைக்க ஆரம்பித்தேன். நளினமாக.. நிதானமாக.. செக்ஸியாக..!! சிறுவயதில் வெறுத்த சில்க் ஸ்மிதாவின் உதட்டுச்சுளிப்பை, இப்போது நான் முயன்றேன். மாதவியின் கண்களை மனதில் ஏற்றி, அந்த போதையை எனது விழிகளில் ஏற்றினேன். கருமம் என்று தலையிலடித்துக் கொண்ட சிவாஜி ஸ்ரேயாவின் இடுப்பு நெளிப்பு, இப்போது கைகொடுத்தது..!!

இடுப்பு.. மார்பு.. புட்டங்கள்.. என என் கட்டுக்குழையா அங்கங்களை.. கடலலை போல மிதக்க விட்டேன். காதலும், காமமும் சரிவிகிதத்தில் கலந்த மாதிரியாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, என் ஆடைகளையும் ஒவ்வொன்றாய் அவிழ்க்க ஆரம்பித்தேன். என் உடலின் நெளிவு சுளிவுகளை.. ஏற்ற இறக்கங்களை.. கைவைத்து தடவி.. அளவெடுத்து அவருக்கு காட்டிக் கொண்டே, மெல்ல மெல்ல நிர்வாணமானேன்..!! குனிந்த தலை நிமிராத தன் மனைவியா, இப்படி கெட்ட ஆட்டம் போடுகிறாள் என என் கணவர், வாயில் ஈ நுழைவது கூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதலில் என் ப்ளவுசை கழட்டி எறிந்தேன்.. பின்னர் ப்ராவையும்..!! ஆனால் கழட்டி எறிந்த வேகத்தில் கைகளால் எனது கலசங்களை மறைத்துக் கொண்டேன். என் கைகள் விலகாதா என என் கணவரின் கண்கள் அலை பாய்ந்ததை ரசித்தேன். பட்டென திரும்பி என் பின்னழகை அவருக்கு காட்டி நின்றேன். என் புட்டங்களை அசைத்தேன். சுழற்றினேன். குலுக்கினேன்.. பெண்டுலம் போல ஆட்டினேன்!! ‘வாவ்… பவி..!!!!!!!!!’ என்று என் கணவர் காமத்தில் புலம்புவது கேட்டது.

நேரம் செல்ல செல்ல.. எனது ஆடைகள் ஒவ்வொன்றாய் அவிழ அவிழ.. என் மேனி காற்றில் மிதக்கும் இறகாய் அசைய அசைய.. அவர் அசந்து போனார்..!! அவருடைய கண்களில் காமம் ஏறிக்கொண்டே சென்றது. நிலை கொள்ளாமல் தவித்தார். மது போதையில் தத்தளித்தவர், இப்போது பவி போதையில் சுத்தமாய் மூழ்கியிருந்தார். இறுதியாக என் இடையில் இருந்த உள்ளாடையையும் உருவி அவர் முகத்தில் எறிய, மிரண்டு போனார்..!!

முகத்தில் இருந்ததை விலக்கி, அவர் ஆசையாக பார்த்தபோது, நான் அவர் முன் முழு நிர்வாணமாக நின்றிருந்தேன். ஆனால் எனது ஒரு கை என் இரண்டு முலைகளையும் முடிந்த அளவு மூடியிருந்தன. இன்னொரு கை என் மன்மத புடைப்பை முழுமையாக மறைந்திருந்தது. இலை போட்டு, உணவு பரிமாறிவிட்டு, சாப்பிடும் நேரம் கையைப் பிடித்து தடுத்தால் எப்படி இருக்கும்..? அப்படித்தான் காணப்பட்டார் அவர். அவருடைய முகத்தில் ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் ஒரு சேர காண முடிந்தது.

“கையை எடு பவி..!!” காமமாய் சொன்னார்.

“ம்ஹூம்..!!”

“ப்ளீஸ் பவி.. கையை எடு..” கெஞ்சினார்.

“முடியாது..!!” நான் கறாராய் சொன்னேன்.

அவரால் முடியவில்லை. சோபாவில் இருந்து எழுந்தார். என் முன் மண்டியிட்டார். நான் உதட்டில் புன்னகையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, அவர் தன் முகத்தை உயர்த்தி கெஞ்சினார்.

“கையை எடுடி ப்ளீஸ்..”

“மாட்டேன்..!!”

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!! என் செல்ல பொண்டாட்டில..? காட்டுடி..!!”

“ம்ம்ம்ம்..??? டெமி மூர் காட்டுவா.. போய் பாருங்க.. உங்க தலைவியை..!!”

“அவ தலைவியா..?? தங்கச்செலை மாதிரி இருக்குற என் பொண்டாட்டிதாண்டி என் தலைவி..!!”

ஒரு மாதிரி படபடப்பாய் சொன்னவர், பட்டென என் மீது பாய்ந்தார். நான் சுதாரித்து விலகும் முன்பே, என்னை தரையில் கிடத்தி என் மீது ஆவேசமாய் படர்ந்தார். ‘ச்சீய்.. விடுங்க..’ என்று நான் வெட்கப்பட வெட்கப்பட, என் அங்கங்களை மூடியிருந்த கைகளை விலக்கிப் பிடித்தார். ஆசையாய் என் அந்தரங்கங்களை பார்த்தார். இத்தனை நேரம் மூடி வைத்திருந்ததில் அவருக்கு ஏறியிருந்த ஏக்கம், அவருடைய முகத்தில் தெரிந்தது. சீண்டிப் பார்த்ததில் அவருக்கு உண்டான வெறி அவருடைய வேகத்தில் புரிந்தது.

முதலில் என் முலைகளில் ஒன்றை வாயில் கவ்வி சுவைக்க ஆரம்பித்தார். ஒரு கையால் இன்னொரு முலையை அழுத்தி பிசைந்தார்.. பிய்த்து விடுவது மாதிரி..!! அவருடைய இன்னொரு கை என் அந்தரங்க உறுப்பை பற்றி ஆவேசமாய் கசக்கியது. மது போதை அவரை முரடனாக்கியிருந்தது. காம போதை அவரை முறுக்கேற்றி விட்டிருந்தது..!!

“ஐயோ.. என்னப்பா இது..? இங்கயே..?? விடுங்க..!!”

“ம்ஹூம்..”

“ப்ளீஸ்ப்பா.. பெட்க்கு போயிடலாம்..!!”

“ம்ஹூம்.. அவ்வளவு பொறுமை இல்லை எனக்கு..!!”

“ஆஆஆஆஆஅ…!!!”

தரையில் விரித்திருந்த வெல்வெட் விரிப்பிலேயே, என்னை விரித்து.. என் மெல்லிய தேகத்தை வன்மையாக ஆக்கிரமித்தார். ஸ்ட்ரிப்டீஸ் ஆடி அவரை சீண்டிவிட்டது தவறோ என்று தோன்றியது. அங்கங்களை மறைத்து அவரை ஏங்கவிட்டது பிழைதான் என்று இப்போது புரிந்தது. கரும்பைப்போல் என்னை கசக்கிப் பிழிந்தார். தன் ஆண்மையின் கோபத்தை என் பெண்மையிடம் காட்டினார். எந்த மனைவியும் தன் கணவனிடம் எதிர்பார்க்கும் கோபம் அது..!! ஆட்டம் முடிந்து வெகு நேரம் ஆகியும், எழத்தொன்றாமல்.. தரையிலேயே தழுவிக் கொண்டு கிடந்தோம்..!!

அடுத்த நாள் பகல் பொழுதும் சுகமாகவே கழிந்தது. பேரிஜம் லேக், பிரயன்ட் பார்க், குறிஞ்சி ஆண்டவர் கோயில், செண்பகனூர் ம்யூசியம், வெள்ளி அருவி என பல இடங்கள் சுற்றினோம். மாலை பார்க்கில் இருந்து வெளிப்பட்டபோது இருட்டியிருந்தது. அருகிலேயே எங்காவது சாப்பிடலாம் என்று சொன்ன அசோக்கை, நான்தான் ரிசார்ட் சென்று சாப்பிடலாம் என்று கன்வின்ஸ் செய்தேன்.

ரிசார்ட்டை ஒட்டியே இருந்த ஓப்பன் கார்டன் ரெஸ்டாரன்ட் அது. உள்ளே நுழைந்து காலியாய் இருந்த டேபிள் ஒன்றில் எதிர் எதிரே அமர்ந்து கொண்டோம். ஆர்டர் எடுக்க அந்த இளம்பெண் வந்து நின்றாள். ஆர்டர் செய்தோம். அவள் பத்து நிமிடம் வெயிட் செய்யுமாறு சொல்லிவிட்டு நகர, இவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் சில வினாடிகள் கழித்துதான் அதை கவனித்தேன். கவனித்ததும் பட்டென கடுப்பானேன். டேபிளில் இருந்த ஃபோர்க்கை எடுத்து அவருடைய கையில் குத்தினேன்.

“ஆஆஆஆஆ.. ஏண்டி..?” அவர் கத்தினார்.

“பின்ன.. அங்க என்ன பார்வை..?”

“ஏன்.. பாக்ககூடாதா..? நல்லா இருந்தது.. பாத்தேன்..!!”

“இருக்கும் இருக்கும்.. நல்லா இருக்கும்..!! ஒரு பத்து நாள் பட்டினியா போட்டா.. நல்லாஆஆஆ இருக்கும்..??”

“ஐயையோ.. பத்து நாளா..? அதெல்லாம் நம்மால முடியாதும்மா..!!”

“உங்களலாம் அப்டித்தான் பண்ணனும்..!! காத்ரீனா காய்ஃப்.. டெமி மூர்.. டேபிள் தொடைக்கிறவன்னு ஒருத்தியை விட்டு வைக்கிறதில்லை..!! சைட் அடிக்கிற கண்ணை அப்டியே நோண்டணும்..!!”

“ஹேய்.. ஸாரிம்மா.. ஸாரி.. ஸாரி.. ஸாரி..!! கோவிச்சுக்காத.. இனிமே இப்டிலாம் பண்ண மாட்டேன்.. சரியா..?”

“ம்ம்ம்.. அந்த பயம்..!! அப்டி என்ன நல்லா இருக்குன்னு அவ போனதுக்கு அப்புறமும் அப்டி பாத்துட்டு இருக்கீங்க..?”

“அவ போறதுதான் நல்லா இருந்தது பவி..”

“போறதா..?” நான் புரியாமல் நெற்றி சுருக்கினேன்.

“ம்ம்ம்..!! அவ போறப்போ.. பின்னாடி ஆடுது பவி.. நல்லாருந்தது..!!” அவர் சொன்னதை கேட்டு நான் உக்கிரமானேன்.

“என்னது…??????” என்று நான் முறைக்க,

“ஆனா.. நேத்து நீ ஆட்டுன அளவுக்கு நல்லா இல்லை..!!” அவர் குறும்பாக சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான் பட்டென வெட்கத்தில் முகம் சிவந்தேன்.

“ச்சீய்ய்ய்..!!!” என்று நாணத்துடன் தலையை குனிந்து கொண்டேன். Kunju Nakkum Tamil Kama Stories

– தொடரும்

Leave a Comment