விடிய விடிய சொல்லித்தருவேன் – 2 (Tamil Hot Sex Stories - Vidiya Vidiya Sollitharuven 2)

Tamil Hot Sex Stories – ஹோட்டலில் ஒரு ஓரமாக இருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன். அமர்ந்ததும் அங்கு வந்த பேரரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு மம்தா பக்கம் திரும்பினேன். “மம்தா நான் உங்களிடம் ஒன்று சொல்லப் போகிறேன்.. அதைக் கேட்டு நீங்க என்னைத் தப்பா நினைக்க வேண்டாம்.. சரி விசயத்துக்கு வருகிறேன்.. நேற்று உங்கள் வீட்டிற்கு வந்து சென்றதும் எனக்குத் தூக்கமே வரவில்லை.. உங்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : sowmiya p

19

நைட் ரொம்ப நேரம் கழித்து நான் உங்களைக் காதலிப்பதாக உணர்ந்தேன். முதலில் இது தப்பு எனத் தோன்றியது.. ஆணால் யோசித்துப் பார்த்தப் போது என் காதலை தெரிவிக்காமலே சாக அடிக்க மனம் வரவில்லை.. அதுதான் உங்களிடம் ப்ரபோஸ் பன்னுவோம் நீங்க சம்திச்சால் தொடர்வோம் இல்லாவிடில் காதலை மறந்துவிட்டு நன்பர்களாக இருப்போம் என முடிவு செய்தேன்.. இதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் இக்ஷ்டம்.. ஆனால் எனக்குப் பதில் மட்டும் தேவை” என்றேன்.

மம்தா என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.. ” என்ன மம்தா அப்படிப் பார்க்கிறீர்கள்… இதில் தப்பு எதுவும் இல்லையே.. காதல் என்பது இயற்கையான உணர்வு.. யாருக்கு வேண்டுமென்றாலும் யார் மீது வேண்டலும் வரலாம்.. அதை ஏற்பதும் மறுப்பதும் அடுத்தவரின் உரிமை.. உங்களுக்கு வேண்டாம் எனத் தோணினால் நீங்கள் சொல்லிவிடலாம்.. அதற்கானக் காரணம்கூட நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றேன்.

அதற்கு மம்தா, “அர்ஜுன்.. நீங்க என்னை ஹோட்டலுக்கு அழைத்ததும் உடனே சரியென்றேன் ஆனால் இதை நான் உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை.. என் மீது உங்களுக்கு காதல் இருக்கும் என நான் சுத்தமாக எதிர் பார்க்கலை உங்களை காலேஜிலேயே எனக்கு நல்லாத் தெரியும்.. எந்தப் பெண்ணுடனும் வழிந்ததில்லை.. நிச்சயமாக ஒரு ஸ்ட்ரெயிட் ·பார்வேர்ட் மேன் எப்படி இருக்கனுமோ அதுப் போல தான் இருந்தீர்கள்.. நேற்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள் .. என்னுடன் கூடவே இருந்து உதவினீர்கள்.. இதெல்லாம் உங்கள் இயல்பு. ஆனால் நேற்று எங்கள் வீட்டிற்கு வந்துப் போனதிலிருந்து எனக்கும் உங்கள் நினைவாகவே இருந்தது.நானும் என்னுள் உங்களைக் காதலிப்பதை உணர்ந்தேன். அதனால் நானும் இன்று என் காதலை ப்ரப்போஸ் செய்வதாக இருந்தேன். நீங்கள் லன்ச்சுக்கு அழைத்ததும் சந்தோசமாக இருந்தது. எப்படியும் இன்று சொல்லி விடுவது என இருந்தேன்.. ஆனால் எனக்கு முன்னால் நீங்க இப்படி சொன்னதும் எனக்கு நம்பவே முடியவில்லை.. நான் ரொம்ப லக்கி” என்றாள்.

இந்த 3 மாதங்களில் நாங்கள் நிறையப் பேசினோம்.நாங்கள் ஒருவரை ஒருவர் போ வா என ஒருமையில் அழைத்துப் பேச ஆரம்பித்து விட்டோம். மம்தா ஆ·பீஸில் நிறைய வேலைக் கற்றுக் கொண்டாள். வாரத்தில் 2 நாட்களாவது சின்ன சின்ன விசயங்களுக்காக கோர்ட்டில் நேரில் ஆஜரானாள். இப்போது அவளுக்கு பயம் போய்விட்டது. நான் அவளை ஆ·பீஸ் வேலையில் கவணம் செலுத்தி நிறையக் கத்துக் கொள்ளச் சொன்னேன். ஒரு அட்வகேட்டின் வெற்றி கோர்ட்டில் வாதடுவதில் 30% சதவீதம் இருந்தால் பின்னால் அந்த வழக்குக்காக தயார் செய்வதில் 70% இருக்கிறது. மம்தாவும் அதைப் புரிந்துக் கொண்டு வழக்குகளுக்குத் தேவையான ரூலிங்ஸ் எடுப்பதிலும் பழைய கேஸ் லா தேடுவதிலும் நேரத்தை செலவுசெய்து அதில் தன் திறமையை வளர்த்துக் கொண்டாள்.

அன்று காந்தி ஜெயந்தி ஆ·பீஸ் விடுமுறை.. மதியம் டி.டி.கே ரோடில் உள்ள காபூல் ரெஸ்டாரென்ட்டில் சாப்பிட்டோம். நான் அவளிடம் பக்கத்தில் நாரதகான சபாவில் உன்னிக் கிருக்ஷ்ணன் கச்சேரி இருக்கிறது போகலாமா எனக் கேட்டேன்.. அவள் சம்மதிக்கவே இருவரும் நாரதகான சபா சென்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்றோம். கச்சேரி ஆரம்பிக்க 1/2 மணி நேரம் இருந்தது. அப்போதுதான் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தனர். அரங்கம் காலியாக இருந்தது. நான், ” மம்தா வர சணிக்கிழமை வானியம்பாடி பக்கத்தில் ஒரு ஆக்சிடன்ட் கேஸ்சுக்காக ஸ்பாட் ஸ்டடி பன்னப் போகிறேன் நீயும் வருகிறாயா.. ஒரு மணி நேர வேலை பின் அங்கிருந்து பக்கத்தில் ஏலகிரி போய்விட்டு நைட் திரும்பிவிடலாம்” என்றேன். அதற்கு அவளிடமிருந்து பதில் உடனடி பதில் வரவில்லை.. ” என்ன மம்தா” என்றதும்.. “ஸாரி அர்ஜூன்.. வெளியூருக்கெல்லாம் உங்களோடு என்னால் வர முடியாது.. இப்பவே என் அப்பாவிற்கு துரோகம் செய்கிறேனோ என்ற ·பீலிங் எனக்கு அதிகமாக இருக்கு.. நான் இதுவரை அவரிடம் எதையுமே மறைத்தச்தில்லை.. ஆனால் நாம் லவ் பன்னுவதை 3 மாசமா மறைத்திருக்கிறேன். நான் ரொம்ப கில்டியா ·பீல் பன்றேன்” என்றாள்.

நான், “என்ன மம்தா பேசுகிறாய்.. நான் என்ன உன்னைக் கெட்ட வழியில் நடத்துகிறேனா.. இவ்வளவு நாளில் உன்னிடம் ஏதாவது தவராக நடக்க முயன்றிருக்கேனா.. உன் ·பீலிங்ஸ்க்கு எவ்வளவு மரியாதைத் தரேன்.. அது என்ன வெளியூர் என்றால் வர மாட்டாய்.. அவ்வளவுதான் என் மீது நீ வச்சிருக்கும் நம்பிக்கையா” எனக் கேட்டேன். உடனே என் மேல்-கையை (Upper arms) தன் இருக் கைகளால் பிடித்துக் கொண்டு “ஐ யம் சாரி.. சாரி. மன்னிச்சிக்க.. ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்க உன் மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை எனக்கு என் மேல நம்பிக்கை இல்லை.. நீ எனக்காக இவ்வளவு ஜென்டிலா பிகேவ் பன்னும்போது நான் ரொம்ப கில்டியா ·பீல் பன்றேன்.. தேவையில்லாமல் உன்னை காயப்போடுறேன்னு கவலையா இருக்கு. அதே நேரம் மத்தக் காதலர்கள் போல நெருக்கமா இருக்க என் மனதில் பயமா இருக்கு..” என்று சொல்லி என் தோளில் முகத்தை சாய்த்துக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.. அன்றுதான் முதல் முதல் நாங்கள் தொட்டுக் கொண்டது.. நான் என் வலதுக் கையை மம்தாவின் முதுகைச் சுற்றி அவளது வலது தோளில் வைத்து ஆறுதலாக லேசாக அழுத்தி, ” மம்தா.. இப்ப என்ன சொல்லிட்டேன் எதுக்கு அழுகிறாய்.. ப்ளீஸ் கண்ணைத் துடைச்சுக்க” என்றேன்.

“இல்ல அர்ஜூன் நான் இன்னும் ரொம்ப அழனும் என்னைக் கண்ட்ரோல் செய்யாதே நான் உன் தோளில் சாய்ஞ்சுக்கிட்டு அழறேன்.. எனக்குப் போதும் எங்கிற வரையில் அழறேன்.. அழுதால்தான் என் மனம் ஆறுதல் அடையும்” என்று சொல்லி இன்னும் பிடியை அழுத்தமாக்கி சாய்ந்துக் கொண்டாள். அன்று கச்சேரி முடியும் வரை என்னை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். முடியும் தருவாயில் சற்று முன்புறம் நகர்ந்து என் நெஞ்சில் முத்தமிட்டாள். என் காதுக்கருகே வந்து ” அர்ஜூன் சாட்டர்டே நாம ஸ்பாட் ஸ்டடி பன்னப் போகலாம்.. நான் வரேன்” என்றாள்.

” இல்லை மம்தா நான் இந்த வாரம் நம்ம பேரன்ட்ஸ் கிட்டப் பேசி நம்ம காதலுக்கு சம்மதம் வாங்குகிறேன்.. அதுக்கப்புறம் நீ எந்த மனப்போராட்டமும் இல்லாமல் என்னிடம் பழகலாம். நான் கல்யானத்துக்குக் கூட ரெடி. என்ன… என் கல்யானப் பரிசா என் அப்பாவிற்கு ரிட்டயர்மென்ட் கொடுத்துவிட்டு அவர் ஆ·பீஸ நான் நடத்தலாம் என்று இருக்கிறேன்.. அதுக்கு இன்னும் 1 வருடமாவது அனுபவம் வேனும்.. இப்போதைக்கு நம்ம காதலுக்கு பர்மிசன் வாங்கி விடுகிறேன்” என்றேன். என் பதிலில் ரொம்பவும் நெகிழ்ந்துப் போன மம்தா என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.

அந்த வாரம் சனிக்கிழமை இரவு என் தாய் தந்தையரிடம் என் காதலைத் தெரிவித்தேன். அன் அப்பாவிற்கு அவர் நன்பரின் மகள் என்றதும் மிக சந்தோசம். மறு நாள் காலை அப்பாவின் நன்பரான என் சீ·ப் ஐக் கூட்டிக் கொண்டு மம்தாவின் வீட்டிற்கு சென்றார். அவள் அப்பாவும் இதற்கு சம்மதித்தார். தன் பெண் நல்லத் துனையைத் தேர்ந்தெடுத்திருப்பதாகப் பாராட்டினார். நான் கல்யானத்தை இன்னும் ஒரு வருடம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்றதை 3 பேருமே மறுத்தனர். பின் மம்தாவும் வற்புருத்தியதால் ஒரு வழியாக சம்மதித்தனர். எங்கள் சீ·ப் ஊர் கண் ஒரு மாதிரி இருக்காது அதனால் நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என்றார். மம்தாவின் அப்பா நிச்சயம் செய்து 1 வருடம் காத்திருக்க வேன்டுமா எனத் தயங்க அதற்கு நான்,” அங்கிள் எப்ப மம்தா என் காதலை ஒத்துக்கிட்டாளோ அப்பவே நாங்க கல்யானம் என்றால் எங்கள் இருவருக்குமிடையில் தான் அதுவும் பெற்றோர் சம்மதத்துடன்.. அப்படி இல்லையென்றால் கல்யானமே செய்துக்கொள்ளாமல் காலம் முழுதும் தனித் தனியே வாழ்வது என்முடிவு செய்து விட்டோம். இது நாள் வரை அதில் உறுதியா இருக்கோம்” என்றேன். பின் 3 பேரும் ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தம் செய்துவிடுவது என முடிவிற்கு வந்தார்கள். அதன் படி நவம்பர் 4ம் தேதி நெருங்கிய 100 பேர்களை மட்டும் அழைத்து எங்களுக்கு “ராதா பார்க் இண்” ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது.

20

அதன் பின் ஒரு சில நாட்களில் நானும் மம்தாவும் என் அப்பாவின் ஆ·பீஸிற்கு வந்து விட்டோம். என் அப்பாவின் கீழ் நாங்கள் எங்கள் வேலையைத் திட்டமிட்டு செய்து வந்தோம். நான் கோர்ட் வேலைகளையும் மம்தா ஆ·பீஸ் வேலைகளையும் கவணித்து வந்தோம். ஒவ்வொரு வெற்றிகரமான ஆனுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நிருபிப்பதுப் போல மம்தா எல்லா வழக்குகளுக்கும் நான் கோர்ட்டில் குறுக்கு விசாரணை செய்வதைக் குறிப்பெடுத்து, சட்டப் புள்ளிகளை எடுத்துக் கொடுத்து.. பழையத் தீர்ப்புகளின் விவரத்தை கம்ப்ட்டரிலிருந்து ப்ரிண்ட் எடுத்து இணைத்துக் கொடுப்பாள். என் அப்பா ஆர்க்யூமென்ட்டில் பேச வேண்டியதை மம்தாவிற்கு சொல்லித்தர மொத்தத்தையும் இனைத்து எங்கள் வழக்கின் சாரம்சம் அத்தணையையும் எழுத்து வடிவமாக ஒரு ·பைல் உறுவாக்கி ஆர்க்யூமெண்ட் முடிந்ததும் கோர்ட்டில் சமர்ப்பித்தோம். இது நீதிபதிகளுக்கு முடிவு வழங்குவதில் உதவியாக இருந்ததால் அவர்களும் பாராட்டினார்கள். என் அப்பாவின் வேலைப் பளுவும் நன்றாகக் குறைந்தது. நாங்கள் நடத்திய வழக்குகள் 100% வெற்றி என்ற இமேஜ் உறுவாயிற்று.. இதற்காக அடுத்து வந்த 6 மாதங்கள் நாங்கள் கடினமாக உழைத்தோம்.

கடந்த மே மாதம் 5ம் தேதி எங்களுடன் பழைய ஆ·பீஸில் வேலை செய்த ரவிக்கும் மம்தாவின் கல்லூரித் தோழி மைதிலிக்கும் திருமனம் நடைபெற்றது. அதற்கு நானும் மம்தாவும் மைதிலியின் ஊரான பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்துக்கு காரில் சென்றோம். அது பழனி அருகே கொடைக்காணல் மலை அடியில் உள்ள ஒரு அழகானக் கிராமம். திருமனம் முடிந்ததும் பழனி கோவிலுக்குச் சென்றோம். சாமிக் கும்பிட்டுத் திரும்பும் போது மம்தா,” அர்ஜுன் கொடைக்காணல் பக்கம் தானே.. கோர்ட்டும் லீவ். நாம ஒரு 2 நாள் கொடைக்காணல் போய் வரலாமா? நீ ஓ.கே என்றால் நான் அப்பாக் கிட்ட பர்மிக்ஷன் வாங்குறேன்” என்றாள். நானும் சரி என்த் தலயாட்ட அவள் என் அப்பாவிற்கு போன் செய்தாள்.. ” ஏய் என்ன என் அப்பாவிற்கு போன் பன்னுற ” என்றதும் அவள் நம் அப்பா என்று சொல் நான் அவரை அங்கிள் என்றுக் கூப்பிட்டாலும் அவர்தான் என் அப்பா.. கல்யானத்துக்கு முன்னால் அப்பா எனக் கூப்பிட்டால் ஒருவேளை என் அப்பா மனம் கோனுவாரோ என்றுதான் அங்கிள் என்கிறேன். கல்யானத்துக்குப் பின் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுவேன்.. இப்பொதைக்கு அவர்தான் முதலில் அனுமதித் தரனும் அதனால்தான் உன் அப்பாவிற்குப் போன் பன்னுகிறேன்” என்றாள்.

அதைக் கேட்டு மனம் நெகிழ எதுவும் பேசாமல் இருந்தேன்.. இதுப் போல என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, கட்டிப் போட்ட சம்பவங்கள் எங்கள் காதல் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன..

அப்பா சரி என்றதும் அவள் அப்பாவிடமும் சொல்லி சம்மதம் பெற்றாள். பிறகு பழனியிலிருந்து எனது ஸென் எஸ்டிலோ வில் கொடைக்காணல் நோக்கி சென்றோம். ஏ.சி யை நிறுத்திவிட்டு குளு குளு வென்ற மலைப் பாதையில் சர சர வென கார் வழுக்கிச் சென்றது. Vidiya Vidiya Okkum Tamil Hot Sex Stories

(தொடரும்)

OLYMPUS DIGITAL CAMERA

Leave a Comment