மாங்கல்யம் தந்துனானே – 16 (Sex Stories In Tamil - Mangalyam Thanthunanae 16)

Sex Stories In Tamil – “ப்ச்.. சொன்னா கேளுங்கப்பா.. எனக்கு உடம்புலாம் கசகசன்னு.. ஒரே வியர்வையா இருக்கு..”

“வாவ்…!!!!! அதான் இன்னைக்கு இவ்ளோ வாசனையா இருக்கியா..??” என் மார்பில் முகம் புதைத்து அழுத்தமாக தேய்த்தார்.

“ஆஆஆஆஆவ்வ்வ்..!!”

16

“ம்ம்ம்.. நீ வைக்கிற மல்லிகைப்பூவை விட.. இந்த வியர்வை ஸ்மெல்தான் கும்முன்னு இருக்கு பவி..” மார்பில் இருந்த அவரது முகம் இப்போது என் அக்குளை அடைந்து வாசம் பிடித்தது.

“ச்சீய்..!! அதுல போய்ட்டு..” நான் அவர் முகத்தை பிடித்து தள்ளிவிட்டேன்.

“ஹாஹா.. இதை வாசம் புடிக்க கூடாதா..? வேறெதை வாசம் புடிக்கலாம்னு சொல்லு..!! இதே மாதிரி வேற ஏதாவது இண்டு இடுக்கு உங்கிட்ட இருந்தா சொல்லு..” அவர் குறும்பாய் சொல்லி கண்ணடிக்க,

“ப்ச்.. போங்கப்பா.. உங்களுக்கு வெட்கமே இல்ல..”

நான் எரிச்சலை மறைத்துக்கொண்டு சொன்னேன். அவர் என்னுடைய மனநிலையை உணர்ந்துகொண்டவராய் தெரியவில்லை. என்னுடன் மன்மதக்கலை பழகும் ஆர்வத்தில் இருந்தார். அணிந்திருந்த டி-ஷர்ட்டை உருவிப் போட்டுவிட்டு, வெற்று மார்புடன் என் மீது கவிழ்ந்தார். இப்போது அவரிடம் இருந்து வந்த வியர்வை வாசனை என் நாசியில் புக, எனக்கும் கிறக்கம் ஏறியது.

“ப்ளீஸ்ப்பா இப்போ வேணாம்..” நான் பலவீனமாய் மறுத்தேன்.

“ஏன்..?” கேட்டுக்கொண்டே என் மாராப்பை விலக்கினார்.

“எ..எனக்கு வேலை இருக்கு..”

“இதைவிட எந்த வேலையும் முக்கியம் இல்லைன்னு எத்தனை தடவை உனக்கு சொல்லிருக்கேன்..?” மார்புப்பிளவுக்குள் முகம் புதைத்து மூச்சு விட்டார்.

“எனக்கு இப்போ மூட் இல்லை.. ப்ளீஸ்..”

“அது ஒன்னும் பிரச்னை இல்லை.. உனக்கு எங்க தொட்டா மூட் வரும்னு எனக்கு தெரியும்.. தொடட்டுமா..????”

அவர் போதையான குரலில் சொல்லிக்கொண்டே, ப்ளவுசுக்குள் இருபுறமும் கூர்மையாக தெரிந்த என் மார்பின் உச்சியில் கைவைத்தார். பதிந்திருந்த தடத்தை வைத்து.. எனது காம்புகள் எங்கே இருக்கிறதென சரியாக கணித்து.. இரண்டு விரல்களால் பிடித்து திருகினார். உடனே என் உடல் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தது. முலை நரம்புகளில் ஆரம்பித்த அந்த காம சிலிர்ப்பு.. மூலை முடுக்கு என உடலின் அத்தனை நரம்புகளிலும் ஜிவ்வென ஓடியது..!!

இனி இவருடன் பேசிப் பிரயோஜனம் இல்லை என தோன்றியது. அவர் போக்குக்கு விட்டுவிட்டேன். அவர் என் ப்ளவுஸ் கொக்கிகள் அகற்றினார். ப்ரா விலக்கி பழங்கள் வெளித்தள்ளினார். கசக்கவும் சுவைக்கவும் ஆரம்பித்தார். அவருடைய உதடுகள் என் மார்புகளில் பட்டதுமே, எப்போதும் பொங்கும் அந்த உன்னத சுகம் இப்போதும் பொங்கியது. உடலை நிறைத்தது..!! எனது உடலெங்கும் சுகம் அடைத்திருந்தாலும், மூளையெங்கும் செல்போனே ஆக்கிரமித்திருந்தது. ‘யாரிடம் பேசினார்…?????’ என மூளை சூடாகி கொதித்தது. தலையை திருப்பி, கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்த செல்போனை பார்த்தேன்..!!

அவர் மிக ஆர்வமாக என் மார்புக்குள் புதைந்திருக்க, நான் என் வலக்கையை மட்டும் மெல்ல நீட்டினேன். அவர் அறியாதவண்ணம் செல்போனை பற்றினேன். எடுத்தேன்..!! அவருடைய வாய் என் மார்பை கவ்வி லாக் செய்ய, என் கை செல்போனை அன்லாக் செய்தது..!! அவரது நாக்கு என் காம்பை தேட, என் கை விரல் கால் ஹிஸ்டரி தேடியது.. தட்டியது.. ஸ்க்ரோல் செய்தது..!!

“என்னடி பண்ணிட்டு இருக்குற..?” அவர் திடீரென எழுந்து அப்படி கேட்பார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கையும் கைபேசியுமாக மாட்டிக்கொண்டேன்.

“அ..அது.. அது..” திணறினேன்.

“மொபைல்ல என்ன நோன்ற..? குடு..!!”

நான் சுதாரிக்கும் முன்பே என் கையில் இருந்த செல்போனை பறித்தார். பார்த்தார். நான் கால் ஹிஸ்டரி பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை அறிந்ததுமே, ஒரே நொடியில் மொத்தமும் அவருக்கு விளங்கிற்று. ஒரு மாதிரி வெறுப்பும், சலிப்புமாய் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டது மாதிரியான குரலில் கேட்டார்.

“நான் அவ்வளவு சொல்லியும் உனக்கு என்மேல நம்பிக்கை இல்லைல..?”

“அ..அப்டி இல்லப்பா..”

17

“மதியம் நான் யார் கூட பேசிட்டு இருந்தேன்னு உனக்கு இப்போ தெரியனும்.. அப்படித்தான..?”

“இ..இல்ல..”

“பாரு..!!!! யார்கூட பேசிட்டு இருந்தேன்னு பாரு..!! ம்ம்ம்ம்… சொல்லு…!!! யாரு..?”

அவர் செல்போன் திரையை என் முகத்துக்கு முன்பாக காட்ட, நான் பார்த்தேன். திணறி திணறி சொன்னேன்.

“ஷ..ஷர்மா..!!!”

“ம்ம்ம்ம்.. அந்த ஆள் இந்த நேரம் ஏதாவது பார்ல உக்காந்து தண்ணியடிச்சுட்டு இருப்பாரு.. பேசுறியா அவர்கூட..? டயல் பண்ணித் தரவா..?”

“இ..இல்ல.. வேணாம்..!!”

அவர் மேலும் சிலவினாடிகள் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் நகர்ந்து என்னிடம் இருந்து விலகியவர், சற்றுமுன் அவர் தூக்கி எறிந்த டி-ஷர்ட்டை எடுத்தார். அணிந்து கொண்டார். கட்டிலில் இருந்து எழப்போனவரின் கையை நான் எட்டிப் பிடித்தேன்.

“ஸாரிப்பா..!!”

கெஞ்சலான குரலில் சொன்னேன். அவர் எதுவும் பேசவில்லை. எனது கையை உதறி தனது கையை விடுவித்துக் கொண்டவர், விடுவிடுவென படுக்கையறையை விட்டு வெளியேறினார். நானும் அவசரமாக எழுந்தேன். வெளியே வந்து விழுந்திருந்த மார்புகளை அள்ளி ப்ராவுக்குள் சொருகினேன். ப்ளவுஸ் அணியும் எண்ணத்தை கைவிட்டு, அப்படியே எழுந்து அவருக்கு பின்னால் நடந்தேன்.

ஹாலுக்கு சென்ற அசோக், மடியில் லேப்டாப் திறந்து வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார். நானும் தயங்கி தயங்கி அவருக்கு அருகில் சென்று அமர்ந்தேன். அவர் எந்த சலனமும் காட்டாமல் கீபோர்ட் தட்ட, நான் மெல்ல என் கையை அவருடைய தோளில் போட்டுக் கொண்டேன்.

“ஸாரிப்பா..” என்றேன் அவருடைய புஜத்தில் என் இதழ்களை ஒற்றியவாறு.

“ப்ச்.. விடு பவி..”

“தெரியாம பண்ணிட்டேன்.. இனிமே இப்டி பண்ண மாட்டேன்..”

“நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. எந்திரிச்சு போ..”

“ப்ளீஸ்ப்பா…!!”

“எந்திரிச்சு போன்னு சொல்றேன்ல..?”

அவர் பெருங்குரலில் கத்த, நான் பதறிப் போனேன். பட்டென அவருடைய தோளில் இருந்து என் கையை எடுத்துக் கொண்டேன். கெஞ்சுவதற்கு இப்போது நேரமல்ல என்று தோன்றியது. ஆத்திரத்தில் இருக்கிறார்.. ஆறப்போட்டால் எளிதாக இருக்கும் என்று எண்ணினேன். சோபாவில் இருந்து எழுந்து கொண்டேன். ஒரு பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு, மெல்ல நடந்து பெட்ரூம் சென்று ப்ளவுஸ் அணிந்து கொண்டேன். கிச்சனுக்குள் புகுந்தேன். பாதியில் நின்ற சமையல் வேலைகளை ஆரம்பித்தேன்.

இரவு உணவு சாப்பிடும் நேரம் வந்தது. அவரை சென்று அழைத்ததுமே எழுந்து வந்தார். அதிலேயே எனக்கு பாதி நிம்மதி ஆயிற்று. சில நேரங்களில் கோபம் அதிகமாக இருந்தால், சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அவரோடு மல்லுக்கட்டி சாப்பாடு திணிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். நல்லவேளை.. அந்த தொல்லை.. இன்று இல்லை..!! ஒன்று.. அவருக்கு இன்று என் மீது அதிக கோபம் இல்லை.. இல்லாவிட்டால்.. நல்ல பசியில் இருக்கிறார்..!!

ஒரு வழியாய் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தார். அவர் சாப்பிட்டதும் நானும் சாப்பிட்டேன். பாத்திரங்கள் எல்லாம் கழுவி வைத்து விட்டு, படுக்கையறை நுழைந்தபோது பத்தரை ஆகிப் போனது. கோபத்தில் இருப்பவரை நாளை காலைக்குள் சமாதானம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன்தான் நான் உள்ளே நுழைந்தேன். இல்லறப் பிரச்னை தீர்க்க, இரவை விட சிறந்த பொழுது எது..?? கணவனின் கோபம் தணிக்க கட்டிலை விட சிறந்த இடம் எது..??

18

உள்ளே.. அசோக் தலைக்கு ஒரு தலையணையை கொடுத்து, மெத்தையில் சாய்ந்து படுத்திருந்தார். கையில் தடியாய் ஒரு புத்தகம். மோக முள்..!!!! நான் உள்ளே சென்றதும் நிமிர்ந்து முறைப்பாய் என்னை ஒரு பார்வை பார்த்தவர், மீண்டும் மோகத்தைப் பற்றி தி.ஜா என்ன சொல்கிறார் என அறிய, புத்தகத்துக்குள் புகுந்தார்.

“லைட்டை ஆஃப் பண்ணவா..?” நான் சாதாரணமாக கேட்க,

“புக் படிக்கிறது கண்ணு தெரியலை..? வந்து படு.. நான் ஆஃப் பண்ணிக்கிறேன்..!!” அவர் சீறினார்.

அப்பா…!!! இன்னும் சூடு குறையவில்லை போலிருக்கிறது. ‘ம்ம்ம்ம். ஆற்றுகிறேன்.. ஆற்றுகிறேன்..!! கொதிக்கிறாயா நீ..? குளிர வைக்கிறேன்..!!’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அவருக்கு அருகில் சென்று படுத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், பின்பு மெல்ல ஆரம்பித்தேன். என் வலது கையை நகர்த்தி, பனியனுக்கும் லுங்கிக்கும் இடையில் தெரிந்த அவரது இடுப்பு பிரதேசத்தில் வைத்தேன். லேசாக சுரண்டினேன்..!!

“என்ன..??” அவர் முறைப்பாக திரும்பினார்.

“கோவம் இன்னும் போகலையா..?” நான் கொஞ்சலாக கேட்டேன்.

“போகலை..!!”

“நான்தான் ஸாரி கேட்டுட்டன்ல..?”

“ஸாரி கேட்டுட்டா..?”

“இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்னு சொல்றேன்ல..?”

“இனிமேலா..? இப்போ ஏன் அப்படி பண்ணினேன்னுதான் எனக்கு கோவம்..!!”

“தெரியாம பண்ணிட்டேன் சாமி.. தப்புதான்..!! எல்லாம் அந்த அன்பரசிதான் வந்து என்னை கொழப்பிட்டு போயிட்டா..!!”

“அன்பரசியா.. அவ எங்க இங்க வந்தா..?” அவருடைய குரலில் இப்போது கோபம் குறைந்து ஆர்வம் அதிகமாகியது.

“மதியம் வந்தா..!! இந்தப்பக்கம் எதோ வேலை இருந்ததாமாம்..!! புதுசா எதோ கோர்ஸ் படிச்சாளாம்.. உங்க கம்பெனில எதுவும் ஜாப் ஆப்பர்ச்சூனிட்டி இருக்குமான்னு கேட்டா..!! அதான்.. அவர்கிட்டயே பேசுன்னு சொல்லிட்டு நான் உங்களுக்கு கால் பண்ணினேன்.. ரொம்ப நேரம் என்கேஜ்டாவே இருந்தது..!!”

“உடனே உனக்கு சந்தேகம் வந்துடுச்சாக்கும்..?”

“எனக்கு இல்ல.. அவளுக்கு..!!” நான் சொன்னதும் அவர் ஒருமாதிரி வித்தியாசமாக என்னை பார்த்தார். எனக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டேன்.

“ஏன் அப்படி பாக்குறீங்க..?”

“இல்ல.. நீ அவ்ளோ நல்லவளா ஆயிட்டியான்னு பாக்குறேன்..”

“ப்ச்.. வெளையாடாதீங்க..!! நெஜமாவே நான்கூட எதுவும் நெனைக்கலை.. அவதான்.. ஏதேதோ சொல்லி.. எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணு வச்சுக்கோன்னு சொன்னா..”

“ஓஹோ..?? வேற என்ன சொன்னா..?”

“வேற என்ன சொன்னா.. ஆங்.. அப்புறமா உங்ககிட்ட பேசுறேன்னு சொன்னா..!!”

“எதுக்கு..?”

“அவ ஜாப் விஷயமா..!!” நான் சொல்ல, அவர் கடுப்பானார்.

“ஜாப்பா..? என் வீட்டுக்குள்ளயே பூந்து எனக்கு ஆப்பு வச்சிட்டு போயிருக்கா.. அவளுக்கு ஜாப்பு வேறயா ஜாப்பு..???” அவர் ஒருமாதிரி வடிவேலு ஸ்டைலில் சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹ்ஹ்ஹ்ஹஹா ஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹா..!!!!”

“ஜாப்லாம் ஒன்னும் கெடயாது.. போக சொல்லு அவளை..!!” அவர் எரிச்சலாக சொல்ல,

“ஐயோ.. பாவங்க அவ..!!” நான் இப்போது இரக்கமான குரலில் சொன்னேன்.

“என்ன பாவம்..? எனக்கென்னவோ இவ இப்டி இருக்குறதாலத்தான்.. அவ புருஷன் அப்டி பண்ணிட்டான்னு நெனைக்கிறேன்..!!”

“ச்ச்சே.. அவ புருஷன் அப்டி பண்ணினதாலதான்.. இவ இப்டி இருக்குறா..!!”

“என்னவோ போ..!!”

“ப்ச்.. பாவங்க அவ..!! கைல புள்ளையை வேற வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறா..!! உங்க கம்பெனிலயும் பாருங்க.. உங்க பிரண்ட்ஸ்கிட்டயும் கேளுங்க..!! அவளுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தா.. கஷ்டத்துல இருக்குறவளுக்கு நல்ல ஹெல்ப் பண்ணின மாதிரி இருக்கும்..!!”

நான் சொல்லி முடிக்க, அவர் என் முகத்தையே அமைதியாக பார்த்தபடி, சில வினாடிகள் யோசித்தார். அப்புறம் சமாதானம் ஆன மாதிரியான குரலில் சொன்னார்.

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சரி.. அவ பயோ டேட்டாவை என் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லு..!! நான் பாத்துக்குறேன்..!! அப்புறம்.. அவகிட்ட சொல்லி வையி..”

“என்ன..?”

“கூடிய சீக்கிரம் அவர் நல்ல வேலை வாங்கித் தருவாரு.. குண்டு வைக்கிற வேலைலாம் இனிமே விட்ருன்னு சொல்லு..!!”

“ஹ்ஹ்ஹ்ஹஹா ஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹா..!!!!”

நான்தான் சிரித்தேனே ஒழிய, அவர் முகத்தில் எந்த சலனமும் காட்டவில்லை. மீண்டும் மோகமுள் வாசிக்க ஆரம்பித்தார். நான் முகத்தில் புன்னகையுடன் அவர் புத்தகம் படிக்கும் அழகையே கொஞ்ச நேரம் ரசித்துக் கொண்டிருந்தேன். சூழ்நிலையின் இறுக்கம் குறைந்து, இப்போது இலகுவாயிருந்ததை என்னால் உணர முடிந்தது. அவருடய கோபம் தீர்க்க, அடுத்த கட்டத்துக்கு செல்லலாம் என்று தோன்றியது. துணிந்தேன்..!! என்னுடைய வலது கையை மெல்ல நகர்த்தி, அவருடைய பனியனுக்குள் நுழைத்தேன். அவரது வலது பக்க மார்புக்காம்பை தேடிப் பிடித்து, எனது கட்டை விரலால் தேய்த்துக் கொடுத்தேன்.

“தூக்கம் வரலையா..???” சற்றே போதையான குரலில் கேட்டேன்.

“பாத்தா தெரியலை..? படிச்சுக்கிட்டு இருக்கேன்ல.. தூக்கம் வந்ததும் தூங்குறேன்..!! நீ தூங்கு..!!” அவர் சூடாக சொன்னார்.

“ம்ம்ம்ம்.. ஈவினிங் செம மூட்ல வந்தீங்க போல..?”

“ஆமாம்.. அதுக்கென்ன இப்போ..?”

“இல்ல.. அந்த மூடுலாம் இப்போ எங்க போச்சுன்னு பாத்தேன்..”

“ம்ம்ம்… எல்லாம் உள்ளதான் இருக்கு..”

“உள்ள இருக்கா..? வெளில காட்ற மாதிரி ஐடியா எதுவும் இல்லையா..?” இப்போது என் விரல் அவருடைய அடுத்த காம்பை தேய்த்தது.

“ஓஹோ..?? காட்டணுமா..?”

“ம்ம்.. ஆமாம்..”

“காட்டிருவேன்.. தாங்க மாட்ட நீ..”

“ஏன்..?”

“இங்க பாரு.. பயங்கர வெறில இருக்கேன்..!! ஒழுங்கா பொத்திட்டு படுத்துடு.. அப்புறம் உடம்பு பஞ்சர் ஆயிடும்..!!”

“அதையும் தான் பாக்கலாமே..?”

“எதை..?”

“உடம்பு பஞ்….சர் ஆறதை..!!”

நான் கிண்டலும் கிறக்கமுமாக சொன்னேன். என்னுடைய மாராப்பு இப்போது நெஞ்சை விட்டு விலகியிருந்தது. மார்புகள் ரெண்டும் ப்ளவுஸ் விட்டு திமிறி, வெளிய வந்து அவரை பார்த்து சிரித்தன. நானும் அவரை பார்த்து கண்சிமிட்டி புன்னகைத்தேன். அவர் கொஞ்ச நேரம் என் மார்பையும், முகத்தையும் ஏக்கமாக பார்த்தார். அப்புறம் அவருடைய தடுமாற்றத்தை நான் கவனிப்பதை உணர்ந்ததும்,

“ச்சீப்போ..!!”

என்று ஒரு போலி வெறுப்புடன் சொல்லிவிட்டு, மீண்டும் புத்தகத்துக்குள் பார்வை பதித்தார். எனக்கு சிரிப்பாக வந்தது. ‘மவனே.. உன்னை விடுறதா இல்ல..’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். எழுந்தேன். அவருக்கு பக்கவாட்டில், நானும் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். Pundai Kizhikkum Sex Stories In Tamil

– தொடரும்

Leave a Comment