ரதிபாலாவின் – அந்தரங்க பக்கங்கள் – 42 (பாலா, பவித்ரா) (Antharanga Pakkangal 42)

This story is part of the உங்கள் ரதி பாலாவின் series

    ரதிபாலாவின் – அந்தரங்க பக்கங்கள் – 42 (பாலா, பவித்ரா)

    வணக்கம் என் வாசக வாசகிகளே! இது ஒரு மென்மையான காமம் மற்றும் காதல் கலந்த நெடுந்தொடர் தொடர். உங்களுடைய கருத்துக்களைக் கமென்டில் அல்லது [email protected] க்கு அனுப்புங்கள்.

    பகுதி 25ல் முழு தொடரின் சுருக்கத்தைச் சொல்லி இருக்கிறேன். புதிய வாசகர்கள் குறைந்த பட்சம் பகுதி 25ல் இருந்தாவது தொடரவும். இல்லையேல் தலையும் காலும் புரியாது… என்னைத் திட்டி தீர்க்காதீர்கள்.

    —————- —————- ——————

    கவியிடம் பேசி விட்டு, ரதியை அலேக்காக தூக்கிய படி பாலா பெட்ரூமுக்குள் நுழைய… கிச்சன் திண்டில் கவி வைத்து விட்ட ஹாட் பாக்ஸ் கண்ணில் பட..

    “ஏய்… சாப்பிலாமா?”

    காமம் ஏறி தகித்த ரதி.. “டேய்.. சனியனே!… முடியல டா… ” என்று அவள் கத்த… அவளை கட்டிலில் பொத்தென்று போட்டு…

    “பசிக்கல….யா டீ?”

    “பசிக்குது..” என்றவள், ட்ரவுசருக்குள் துள்ளி கொண்டிருந்த பாலாவின் சுண்ணியை அழுத்தி புடித்தாள். அவள் உடம்பில் வயிற்று பசியை விட.. காம பசி….

    “ப்ளீஸ்.. ஒரே ஒரு தம்…” என்றவன், சிகரெட்டை எடுத்து… பற்ற வைத்தான். ஒரு இழு இழுத்து விட்டு புகையை.. அவிழ்த்து விட்ட கூந்தலுக்குள் ஊதி அவள் கழுத்தில் நாக்கை படர விட.. பாலாவின் கையில் இருந்த சிகரெட்டை தன் இதழில் பதித்தாள்.

    “20 வயசு கூட ஆகல… அதுக்குள்ள.. பீரு.. தம்மு…” என்ற பாலா ரதியின் பின் கூந்தலை புடித்து.. ஒரு வெட்டு வெட்ட.. “ஸ்ஸ்ஸ்ஸ்…. நீங்க மட்டும் அடிக்கலாமா?”

    “குட்டி சாத்தான்.. உன்கிட்ட எல்லாம் பேசி ஜெயிக்க முடியாது..” என்றவன்.. புகையை இழுத்து.. அவளின் உதட்டை கவ்வ.. பாலாவின் வாய்க்குள் இருந்த புகையை உறிஞ்சி எடுத்து.. அவள் மூக்கு வழியாக விட..

    “அடி பாவி.. இந்த போடு போடுற… ” என்றவள் மீண்டும் மீண்டும் அவள் வாய்க்குள் புகையை விட்டான். இருவரும் ஒரு சிகரெட்டை மாற்றி மாற்றி.. காலி செய்ய.. ரதி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாள்.

    “ம்ம்ம்ம்ம்… ஆரம்பிக்கலாமா?” என்ற பாலா கட்டிலில் கிடந்த ரதியின் பிராவை எடுத்தவன், அவளை கட்டிலில் தள்ளினான். அவள் தொடை நடுவே வர… அவள் கால்களை அகட்டி படுக்க.. அவள் முலையை நசுக்கி… அவள் முகத்தை நெருங்கிய பாலா… அவளின் உதட்டை மெதுவாக முத்தமிட்ட படி.. அவளின் கைகள் இரண்டையும் பிராவோடு கட்டில் பிரேமில் கட்டினான்.

    “மாம்ஸ்… என்ன.. இது… ” என்று ரதி புரியாமல் தவிக்க… அவளின் முகத்தருகே மண்டி இட்டான் பாலா. அவனுடைய குண்டி மேடுகள் அவளின் முலையை நசுக்கியது.

    “இன்னைக்கு குத்துற குத்துல… ஒரு வாரத்துக்கு… நீ மூச்சு விட கூடாது…. ” என்றபடி.. சுண்ணியை மெதுவாக புடித்து அவள் மூஞ்சியில் அடித்தான்.

    அவள் கைகள் கட்ட பட்டிருக்க… “ஆஆஆ.. வலிக்குது…” என்று அவள் திமிர.. ரதியின் தொண்டையின் ஆழத்தில் சுண்ணியை நுழைத்த படி… அவள் முகத்தில் உக்கார.. துடி துடித்து போனாள் ரதி…

    ரதியால் மூச்சு விட முடிய வில்லை. மரண வலி… சுகத்தில் திளைத்தாள். பாலாவின் முரட்டு தனம் அவளின் இளம் உடலின் காமத்தை பல மடங்கு பெருக செய்தது.

    மீண்டும் டெலிபோன் அலற.. பாலா எழுந்தான்… “மாம்ஸ்… ப்ளீஸ் எடுக்காதிங்க…. ”

    “ஏய்… இரு… மாமாவ இருக்க போறாரு… இன்னைக்கு தானே வாறாங்க…” என்ற பாலா…

    “ஹலோ… !” என்றான் பாலா.

    “பவி பாலா…”

    “சொல்லுங்க பவி…”

    “ஒரு மணிக்கு மீட்டிங்…”

    திரும்பி கட்டிலை பார்த்தான். ரதி.. உச்சத்தில் பாலாவின் தீண்டலுக்கு ஏங்கி தவிக்க..

    “ப்ளீஸ் பவி.. ஒரு 2 மணிக்கு வந்துருறேன்..”

    “அர்ஜென்ட் பாலா.. டிபார்ட்மென்ட் ஹெட் கூட மீட்டிங்… ”

    “சரி…” என்ற படி பாலா கடுப்பில் போனை வைக்க… “என்னாச்சு மாம்ஸ்…. ” என்ற ரதியின் கையை அவிழ்த்து விட்டான்.

    ரதி நைட்டியுடன் ஹாலுக்குள் வந்தாள்.

    “ஸாரி ரதி.. சாத்தியமா நான் எதிர் பார்க்கல…”

    “ச்சீ… நீங்க என்ன அப்படியே ஓடிறவ போறீங்க… போயிட்டு வாங்க..”

    ஆனால் அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.. துடிக்க துடிக்க அனுபவிக்க முடியாத ஏக்கம். பாலா வேக வேகமாக குளித்து விட்டு வெளியே வர.. “சாப்பாடு மாம்ஸ்…”

    “ம்ஹும்.. ” என்றவன், பாய் சொல்லி விட்டு மாமாவின் பைக்கில் கிளம்பினான்.

    —————— ———————— ——————–

    பாலா வேர்க்க விறு விறுவிறுக்க உள்ளே நுழைய.. மீட்டிங் ஆரம்பித்து விட்டது. 30 நிமிடம் இறுதியில் பாலாவும் பவித்ராவும் வெளியே வந்தார்கள்.. இருவருக்கும் இரவு 11 மணிக்கு சிங்கப்பூருக்கு பிளைட். ஒரு வார பயணம்.

    வெளியே வந்த பாலா.. கவிக்கு விஷயத்தை சொல்லி விட்டு.. கிளம்ப..

    “பாலா.. என்னைய கொஞ்சம் வீட்டுல டிராப் பண்ணிருவிங்களா?”

    “சரி.. ஏறுங்க…”

    “நீங்க வெளிய போங்க.. நான் வந்துருறேன்….”

    பாலா பைக்கை எடுத்து கொண்டு.. வெளியே வர… 2 நிமிடத்தில் பவி வந்து சேர்ந்தாள். சுடிதாரில் இருந்தாள். ஒருக்களித்து உக்கார.. பாலா வேகம் எடுத்தான்.

    “பவி.. நீங்க எப்படி..? 10 மாசம் கொழந்த இருக்கா? முடியாதுனு சொல்ல வேண்டியது தானே..”

    “பாலா உங்களுக்கே தெரியும்… நான் இப்ப மாட்டேன்னு சொன்ன… ப்ரோமோஷன் எல்லாம் காலி… அப்பறம்.. ஹஸ்பண்ட் கொச்சி வர சொல்லுவாரு…”

    “அப்பறம் பாப்பா?”

    “அம்மா இருக்காங்க.. நானே பால்குடி மறக்க வைக்க கஷ்டப்பட்டேன். 2 வாரத்துல கண்டிப்பா மறந்துருவான்…”

    “சரி பவி.. ” என்றவன்… அவளை விட்டு விட்டு… வீட்டுக்கு கிளம்பினான்.

    கவி மட்டும் வந்திருந்தாள். ரதியை தேடி பாலாவின் கண்கள் அலை பாய்ந்தது. பாலா படி ஏற… பால்கெணியில் நின்ற ரதி.. முறைத்து விட்டு வீட்டுக்குள் நுழைய… 30 நிமிடங்கள் ஆகியது பாலாவுக்கு ரதியை சமாதனம் செய்ய….

    “சாத்தியமா முடியல மாம்ஸ்.. இப்படி தவிக்க விட்டுட்டு போறேல்ல.. ” என்ற ரதியின் கண்களில் கண்ணீர்.

    ——————- ——————– ——————–

    இரவு 11 மணிக்கு பிளைட்.. பாலா டாக்சியில் பவித்ரா வீட்டுக்கு சென்று விட்டான். பிளைட்டில் இருவரும் அருகே அருகே அமர.. மூன்றாவது சீட் காலியாக இருந்தது.

    பிளைட் டேக் ஆப் ஆக துவங்கியது. பாலாவின் பார்வை அருகே இருந்த பவியின் உடலில் பதிந்தது.

    மஞ்சள் காட்டன் புடவையில்… மேட்ச்சாக கருப்பு ரவிக்கை.. தலைமுழுதும் ஜாதி மல்லிகை… ஏசியின் வாசனையில் மல்லிகை பூவின் வாசம்.. பாலாவை கிறங்கடித்தது. காட்டன் புடவையில் ஒல்லியாக தெரிந்தாள். பால் நிரம்பிய அவளின் முலை கலசங்கள்.. ரவிக்கைக்குள் அடங்காமல் அவள் கழுத்தில் பிதுங்கி வழிய…

    “ம்ம்ம்ம்… சாத்தியமா நம்ப மாட்டாங்க…?”

    பாலாவை பார்த்து திரும்பினாள் பவி. “என்ன…?” என்ற பவி புருவத்தை உயர்த்த..

    “உங்களுக்கு கொழந்த இருக்குன்னு சொன்னா.. ” என்று பாலா சிரிக்க….

    மேக்கப் போடாத அவள் முகம்.. நெற்றியில் சுருண்டு விழுந்திருந்தது.. சுருள் முடி… கோழி குண்டு போல் அவளின் கருவிழிகள்… புடைத்த நீளமான மூக்கு.. லிப்ஸ்டிக் போடாத அவளின் உதட்டை ஈர படுத்திய படி…

    “எதுக்கு…?” என்றாள்.

    “இன்னைக்கு தான் கல்யாணம் ஆனா பொண்ணு மாதிரி இருக்கீங்க…?” என்றான்.

    “கிண்டல் தானே வேணாம்கிறது.. ”

    “சும்மா சொல்லல.. இன்னைக்கு மட்டும் உங்க ஹஸ்பண்ட் வந்து இருந்தா.. கண்டிப்பா இன்னொரு கொழந்தை தான்…”

    “ம்ஹும்.. நீங்க வேற… அவுத்து போட்டுட்டு நின்னாலும்…” என்ற பவி.. நாக்கை கடித்து பாதியில் நிறுத்தி… “வேஸ்ட் பாலா அவரு… ” என்றவள். கொஞ்ச நேரம் அமைதி…

    “வீட்டு சாப்பாட்டோட அருமை இந்த ஆம்புளைகளுக்கு புடிக்காது…” என்றவள் “எப்படி இருக்காங்க உங்க நர்ஸ்…?”

    “கவிய கேக்குறீங்களா? அவ டைவர்ஸ் இன்னும் முடியல பவி… அப்பறம் தான் வீட்டுல பேசணும்..”

    “ஓ.. இப்ப லிவிங்டுகதர்… செம என்ஜாய்மென்ட் தான்… போல…”

    “ம்ஹும்… ரூம்மெட் ப்ரியா இருக்கா.. நெருங்கவே விட மாட்டா…” என்று பாலா சலித்துக் கொள்ள.. பவியின் இதழில் மெல்லிய சிரிப்பு…

    “எதுக்கு சிரிக்கிறீங்க…?”

    “நான் மட்டும் தான் காஞ்சு போய் இருக்கேனு நெனஞ்சேன்…” என்றவள் கையை உயர்த்தி… ஏசியை அவள் நோக்கி திருப்ப… அவள் மாராப்பு விலகி.. இடுப்பில் மெல்லிய மடிப்பு… முழு இடையும் அவன் கண்ணில் பட்டது.. பவி.. பச்சை தமிழச்சி… கருப்பும் இல்லாமல்.. வெள்ளையும் இல்லாமல்… பார்ப்பவர்களை திரும்பி பார்க்க இழுக்கும் காந்த உடல்.

    சாப்பாடு வர.. இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். 2 மணி நேரம் கடந்தோடியது.. கண் அசந்தான் பாலா. ஜன்னல் ஓரத்தில் பவி.

    “பாலா… பாலா…” மெதுவாக அவன் தோளை அசைத்தாள். பாலா கண்களை கசக்க.. “ரெஸ்ட் ரூம் போகணும்…” என்று அவள் நடக்க… பவியின் முகம் வாடி இருந்தது.

    வேக வேகமாக பாத்ரூம் உள்ளே நுழைந்து தாளிட்ட பவி.. புடவையை அவிழ்த்து கண்ணாடி முன் நின்றாள். காலையில் பையனுக்கு பால் கொடுத்தது. முலைகள் இரண்டும் கல் போல் இருக்க.. ரவிக்கைக்குள் கொள்ளாமல் மரண வலி. ப்ராவை கழட்டி நிம்மதி பெருமூச்சு விட்டவள்.. கருத்த ரவிக்கையை மட்டும் போட்ட படி அவள் மீண்டும் சீட்டுக்கு திரும்பினாள்.

    2 நிமிடத்தில் அவள் சீட்டுக்கு திரும்ப… அவள் ஜன்னல் ஓரம் போக பாலா எழுப்பவும்.. பிளைட் குலுங்கவும் சரியாக இருந்தது.. தடுமாறிய பவி சீட்டில் சாய்ந்தாள். உக்கார்ந்த வேகத்தில் குப்புற படுக்க.. பாலாவுக்கு ஒன்றும் புரிய வில்லை. பவியின் முலைகள் இரண்டும் தளர்ந்து இருந்தது.

    அவளின் முதுகை பார்த்து கொண்டிருந்த பாலாவின் பார்வை அவன் மடியை நோக்கி நகர… பவியின் கருத பிரா.. கப்புகள் இரண்டிலும் பிசு பிசுப்பு.. பால் வாசனை… எழுப்பலாம் என்று யோசித்த பாலாவியின் விரல்கள் அவள் தோள்பட்டையை அழுத்த.. மெதுவாக தலையை உயர்த்தினாள்.

    பவியின் கண்கள் சிவந்து இருந்தது. “என்னாச்சுங்க…. முடியலையா?”

    “ம்ம்ம்ம்… ” என்று தலை அசைத்து விட்டு அவள் மீண்டும் சுருண்டு படுக்க.. மீண்டும் அவளை எழுப்ப மனம் இல்லை. பிளைட் சிங்கப்பூரில் தரை இறங்கி கொண்டிருக்க… கையில் இருந்த பிராவை சுருட்டி பாலா பேண்டில் வைத்தான்.

    ———— ——————– ———————
    காலை 6 மணி. சிங்கார சிங்கப்பூர்.

    பிளைட் தரை இறங்கியது. வேக வேகமாக எல்லோரும் பேக்கை எடுக்க.. மெதுவாக கண் விழித்த பவி சுற்றும் முற்றும் ஏதோ துளைத்ததை போல் தேட…

    “என்னாச்சு..?” என்றான்.

    “ஒன்னும் இல்ல… ” என்றவள்.. கால்களுக்கு கீழே துழாவ ஆரம்பிக்க.. அவளின் மாராப்பு விலகி.. ப்ரா போடாத முலைகள் இரண்டும் ரவிக்கைக்கு வெளியே பிதுங்கி வழிந்தது. வேறு வழி இல்லாமல்… பாலா மெதுவாக குனிந்து.. “நீங்க தேடுறது என்கிட்ட தான் இருக்கு… முதல்ல இறங்குங்க…” என்று அவன் நடக்க..

    பவிக்கு தூக்கிவாறி போட்டது. “ச்சீ… அறிவு இல்ல.. கலட்டுனத ஒழுங்கா கூட வைக்க தெரியல..” என்று பவி தன்னை தானே திட்டிய படி டாக்ஸியில் ஏறினாள். பாலாவின் முகத்தை பார்க்கவே வெக்கம்.. “கேப்போமா? வேண்டாமா?… ” என்று பவி தவிப்பதை பார்த்த பாலா உள்ளுக்குள் சிரித்தான்.

    இருவரும் ஹெஸ்ட் ஹவுஸுக்குள் நுழைய… ஆபிசுக்கு வேகமாக கிளம்பி கொண்டிருந்த மேனேஜர் ரமேஷ்,

    “வாங்க வாங்க.. ரெஸ்ட் எடுங்க… ஈவினிங் பாக்கலாம்…” என்று நடையை கட்ட,

    “சார்.. நான் எந்த ரூம எடுத்துகிறது…?” என்றாள்.

    ரமேஷ் சிரித்த படி… “உன்னோட இஷ்டம்… ..ம்மா… நாக்கு செத்து போச்சு… வீடு சாப்பாடு சாப்பிட்டா நல்ல இருக்கும்…”

    “ஓரளவு சமைப்பேன்…” என்று சிரிக்க முடியாமல் தவிக்க…

    “பாத்தா தெரியலையே… ?” என்ற ரமேஷ் பவியின் உடலில் பார்வை இட்ட படி.. “வா பாலா.. கடைய காட்டுறேன்… வேணுங்கிறத வாங்கிக்க…”

    இருவரும் வெளியே நடந்து கொண்டு, சிகரெட்டை பற்ற வைத்தார்கள்.

    “எப்படி பாஸ் தனியா இருக்கீங்க? பேமிலிய கூட்டிட்டு வந்துர வேண்டியது தானே?”

    “நானா வேணாங்கிறேன்… வர மாட்டேன்கிறாளே!.. சரி நான் கிளம்புறேன்.. ” என்று ரமேஷ் நடையை கட்ட… பாலா இரண்டாவது சிகரெட்டை பற்ற வைத்தான்.

    ————- —————– —————-

    பவி ஒரு ரூமுக்குள் புகுந்தாள். புடவையை மட்டும் உருவி விட்டு பாவாடை ரவிக்கையில் அவள் குப்புற படுக்க.. பால் கட்டி.. கல் போல் இருந்த முலைகள் இரண்டும் கட்டிலில் நசுங்க.. மெதுவாக ரவிக்கையின் கொக்கியை அவிழ்த்து விட்டாள்.

    “புள்ளைக்கு பால் குடுக்க அலுப்பு பட்டுட்டு வந்தேல்ல… இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்…” என்று முனகிய பவி கண்கள் மூடி இருக்க…

    வீட்டுக்குள் நுழைந்த பாலா.. கையில் இருந்த பால் பாக்கெட்டை டேபிளில் வைத்து விட்டு.. விசுக்கென்று எதிரே இருந்த பெட்ரூமுக்குள் நுழைந்தான்.

    பெட்டில் பவி.. ஒருக்களித்து படுத்திருந்தாள்.. ஒரு முலையின் மேல் மற்றொரு முலை… பால் நிறைந்து முலைக்காம்பில் கசிந்து கொண்டிருக்க… “ஸாரி… ஸாரி…. பவி” என்று வேகமாக வெளியே வந்தான்.

    கதவு பாளர் என்று சாத்தும் சத்தம்… வேகமாக எழுத்து முலையை உள்ளே தள்ளி ரவிக்கையை மாட்டினாள். 2 நிமிடம்…. பவி மெதுவாக வெளியே வந்தாள். கண்கள் சிவந்து முகம் வாடி இருந்தது.

    “சாரிங்க… எந்த ரூமுன்னு தெரியாம… வந்துட்டேன்…”

    “பரவாயில்ல பாலா.. கதவ சாத்த மறந்துட்டேன்…”

    முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகி… “டீ போடவா?” என்றாள்.

    “மாத்திரை ஏதும் வேணுமா?” என்று அவளின் முகத்தை பார்க்க..

    சற்று யோசித்த பவி… “ம்ஹும்.. பரவா இல்ல.. ” என்ற படி கிச்சனுக்குள் நுழைந்தாள். பாலை ஊற்றி வைத்தாள். முலைக்குள் வின் வின் என்று தெறிக்க.. கண்களை மூடி நின்றவள்.. புடவைக்குள் கையை நுழைத்து முலையை நசுக்கினாள்.. உயிர் போகும் வலி… உதட்டைக் கடித்தாள்… முலை நுனியில் பால் கசிந்து… அவளின் கருத்த ரவிக்கையில் படர்ந்தது.

    பால் பொங்கும் சத்தம்… ஹாலில் இருந்த பாலா கிச்சனுக்குள் நுழைய.. விசுக்கென்று புடவைக்குள் இருந்த கையை பவி எடுக்க.. பொங்கிய பாலை இறக்கி வைத்து விட்டு ரூமுக்குள் நுழைந்தான்.

    “ஐயோ… கருமம்.. ச்சீ… ரெண்டு தடவ பாக்குற மாதிரி ஆச்சே…. ச்சே…” என்று முனகிய படி.. முகத்தை கழுவினாள்.

    இரண்டு க்ளாஸ் டீயுடன் பவி போர்டிகோவுக்குள் வர.. “பவி… மாத்திரை வேணுமான்னு கேட்டேன்… ஒன்னும் சொல்ல… நாப்கின் ஏதும் வாங்கிட்டு வரணுமா.. ? உங்க முகமே சரி இல்ல…” என்று பவியின் கண்களை பார்க்க..

    “எப்படி சொல்லுறதுனு தெரியல பாலா.. அம்மாட்ட பேசணும்… காலிங் கார்டு கிடைக்குமா?”

    விறு விறுவென நடந்த பாலா.. டயல் செய்து… பவியிடம் கொடுத்து விட்டு… எதிரே இருந்த ஷோபவில் சாய்ந்தான்.

    “அம்மா…”

    “சொல்லு டீ..”

    “முடியல… ..ம்மா” என்றபடி அவள் பாலாவை பார்க்க… சிகரெட் டீயுடன் பாலா போர்டிகோவில் நுழைய..

    “பால் கட்டி இருக்கும்… அடங்காம ஆடிட்டு போன… ”

    “10 மாசம் ஆகுது.. நிறுத்தவே மாட்டேன்கிறான்.. சப்பி சப்பி… காம்பெல்லாம் புண்ணா இருக்கு…”

    “எரும.. பால் உடனே வத்தாது.. ”

    “அப்பறம்…?”

    “நீ ஒரு பக்கம்… உன் புருஷன் ஒரு பக்கம்னு இருக்காங்க… அப்பறம் எப்படி வத்தும்…” என்று பவியை அம்மா திட்ட..

    “ஒரு எழவும் புரியல.. நீ வச்சு தொள” என்று பவி வலியில் கத்த…

    “ஏய்.. ஏய்… இருடி… நீயும் உன் புருசனும்… அடிக்கடி ஒண்ணா இருந்தா தான்.. வத்தும்..”

    “அப்ப வைத்தன மாதிரி தான்…” என்று பவி சலித்து கொள்ள..

    “ஏன்.. என்னாச்சு…?”

    “போமா… ஆறு மாசம் ஆச்சு… சென்னைக்கு வாறதே மாசத்துக்கு ஒரு தடவ… வந்தும்.. படுத்த ஒடனே குப்புற படுத்தா… ” என்று பவி பொரிந்து தள்ள…

    “ரெண்டு வருசத்துல சலிச்சுருசா…” என்று அம்மா முனங்க….

    “ம்ம்ம்ம்ம்… அமுக்கி எடுத்தாலும் வலிக்குது ..ம்மா ”

    “பக்கத்துல ஏதும்.. பால் குடிக்கிற கொழந்த இருக்கான்னு பாரு டீ…”

    “அதுக்கு நா… எங்க போறது…” என்று முனங்கிய படி பவி போனை வைக்க, பாலா ஹாலுக்குள் நுழைந்தான்.

    “பாலா கொஞ்ச நேரம் படுக்கிறேன்…” என்று பவி நழுவ.. பாலா பாக்கெட்டில் இருந்த பிராவை எடுத்து அவள் நீட்ட.. அவள் பதில் ஏதும் சொல்லாமல் பெட்டில் சாய்ந்தாள்.

    —————- —————– ——————-

    2 மணி நேரம் கடந்து இருக்கும்.. பக்கத்துக்கு ரூமில் இருந்து அழுகுரல். பொறுத்து பொறுத்து பார்த்த பாலா.. வேகமா கதவை தட்ட…

    “உள்ள வாங்க…” என்றாள் பவி.

    “என்னாச்சு பவி… ஹாஸ்பிடல் ஏதும் போகணுமா… ?”

    “ம்ஹும்… ” என்று அவள் தலையாட்ட…

    “ஏதுனாலும் சொல்லி தொலைங்க…” என்று பாலா கடுப்படிக்க..

    “பால் கட்டி இருக்கு.. ” என்றவள் முலையை அழுத்தி குப்புற படுத்தாள்.

    இதை பற்றி அவனுக்கு முன்பின் அனுபவம் இல்லை. பாலா செய்வது அறியாமல் தவிக்க.. நீண்ட இடைவெளிக்கு பிறகு.. “பாலா.. ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா?”

    “சொல்லு பவி… ”

    “டூ மினிட்ஸ் இருங்க.. என்றவள் பாத்ரூமுக்குள் நுழைந்தாள். இடுப்பில் பாவாடை இருக்க.. பிளவுசை கழட்டி … தனது மஞ்சள் புடவையால் முலையை மறைத்தாள்.

    “பாலா… உள்ளே வாங்க..”

    வாஷ்பேசன் முன் நின்று கொண்டு இருந்தாள். கண்ணாடியில் வலியில் துடிக்கும் முகம்.

    “என்ன பவி…?”

    “பின்னாடி வாங்க… ” என்றவள் கைகளை உயர்த்தி…”சத்தியமா தாங்க முடியல… பாலா.. எப்படியாவது அமுக்கி எடுத்துருங்க…”

    “மாத்திரை ஏதும் போட்டா வலி கொறையாதா?”

    “ம்ஹும்.. ” என்று அவள் தலையாட்ட… பாலா மெதுவாக அவள் கை இடுக்கில் கையை நுழைத்து… புடவையோடு சேர்த்து அவளின் முலையை மெதுவாக பற்றினான்.

    பாலா மெதுவாக அழுத்த அழுத்த.. “பாலா.. ப்ளீஸ்… வேகமா… அழுத்துங்க…” என்று பவி.. தன் முலை மேல் இருந்த பாலாவின் கையை புடித்து அவளும் அழுத்த… அவளின் புடவை ஈரமாக துவங்கியது. அவள் வலியில் துள்ள… துள்ள…

    கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மஞ்சள் காட்டன் புடவை நழுவி அவள் அரை நிர்வாணம் ஆனாள்….. இடுப்பில் மட்டும் மஞ்சள் நிற பாவாடை… திரண்டு உருண்ட அவளின் குண்டி மேடுகள்.. பாலாவின் தொடையில் அழுத்த துவங்கியது. பாத்ரூம் முழுதும் பால் வாசனை… பவி கண்கள் மூடி உதட்டை கடிக்க… வியர்வையில் உடல் நனைய துவங்கியது.

    ஏற்கனவே ரதியை பாதியில் விட்டு வந்த பாலாவின் சுன்னி… ஜட்டிக்குள் முண்டி.. பவியின் குண்டி பிளவில் குத்தலிட… பாலா அவளின் கழுத்தில் முகம் பதித்தான். காய்த்து இருந்த ஜாதி மல்லி இன்னும் மனம் வீச.. அவனுள் அடங்கிய காமம் வெகுண்டு எழ…

    பவியின் புடவையை விலக்கி.. கல் போல் இருந்த… கைக்குள் அடங்காத முலையை அவன் புடித்தான். காம்பின் நுனியை புடிதான். ஒரு இன்ச்சில் கருது துருத்தி கொண்டிருந்த அவளின் முலை காம்பு.. பாலாவின் விரல்களில் நசுங்க… கண்ணாடியில்.. சீறி பாய்ந்தது அவளின் முலை பால்.

    ஒரு கட்டத்தில்.. “ஆஆஆ.. பாலா… ம்ஹும்… முடியல.. ஆஆஆ.. அம்மா..” என்று அவள் கத்தி.. துவண்டு பாத்ரூம் திண்டில் படுக்க.. அவள் கண்களில் கண்ணீர்.. “பாலா.. என்னைய பெட்ல விட்டுருங்க.. ” என்று அவள் தவிக்க..

    “போதுமா பவி?”

    “முடியல பாலா.. 10% கூட வரல..”

    அவளின் இடுப்பிலும்.. முதுகிலும் கையை நுழைத்து அலேக்காக தூக்க… அவளின் முழு புடவையும் பாத்ரூம் டோரில் மாட்டி கொள்ள.. பெட்டில் சாய்த்தான். சிவந்த முலைகள்… பால் நிறைந்து சிவந்து இருந்தது. அவளின் தொடை வரை பாவாடை ஏறி கிடைக்க… அவள் கால்கள் முழுதும்… பூனை மயீர்கள்..

    பவியின் முனகல் சத்தம் காதில் கேட்டு கொண்டிருக்க.. பாலா வெளியே வந்தான். தம்மை பற்ற வைத்தான்.. யோசித்தவன்… வேக வேகமாக ஹாலுக்குள் நுழைந்தான்.

    —– தொடரும்.

    Leave a Comment