பக்கத்து வீட்டு அண்ணா 16 (Pakathu Veetu Anna 16)

This story is part of the பக்கத்து வீட்டு அண்ணா series

    இக்கதை என்னை தொடர்பு கொண்டு அவளின் வாழ்க்கையை சொன்ன ப்ரியங்காவின் கதை, அவளின் சம்மதத்தின் பேரில் அவள் கூறுவது போல எழுதுகிறேன்.

    இக்கதையின் பற்றிய கருத்துகளை, [email protected] என்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது hangoutஇல் தெரிவிக்கலாம். நான் எந்த பெண்ணின் ஈமெயில் அல்லது மொபைல் நம்பர் தரமாட்டேன்.

    இது வரை…

    என் வாழக்கை மிகவும் சந்தோசமாக சென்று கொண்டிருந்தது, அப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நான் நகர ஆரம்பித்தேன், வேலை தேடி அக்கா ஊருக்கு சென்றேன், பிரியா கல்யாணம் முடிந்து வந்து என்னோடு தேட போவதாக கூறினால். அது வரைக்கும் அக்கா தங்கியிருந்த பிளாட்டில் நான் இருந்தேன்…

    எனக்கு சந்தோசமாக இருந்தது, வாழ்க்கையில் சந்தோசமான தருணம், நாங்கள் வேலை தேடும் நேரம் போக, வீட்டில் பெரும்பாலும் அம்மணமாக இருந்தேன். நான் இந்த கதையை எழுதியவரை சந்திக்க சென்றேன்.

    இனி..

    மது என்னை அவரை கூப்பிட்டு வீட்டிற்கு போக சொன்னாள், எனக்கு சந்தோசமாக இருந்தாலும் பயமாக இருந்தது, காரணம் அவரோடு தனியாக இருக்க போகிறேன், அதுவும் இல்லாமல் அங்கே ஆண் தோழர்களை கூப்பிட்டு வந்து உடலுறவில் ஈடுபட கூடாது என்று அவர்களுக்கு உள்ளே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம்.

    இவள் பரவாயில்லை கூப்பிட்டு போய் இரவு தங்கி அடுத்தநாள் மாலை அவனை அனுப்பிவிடு என்று கூறினால். திவ்யாவும் வந்து என்னை நடுவில் சந்திப்பேன், எப்படி இருக்கிறேன், எதுவும் பிரெச்சனையா என்று பார்க்க வருவேன் அதனால் கவலை இல்லாமல் போ. என்று கூறினாள்.

    நான் தயங்கி தயங்கி அவனிடம் கேட்க அவன் சரி என்றான். அவன் வீட்டிற்கு அழைத்து இரவு வரமாட்டேன் என்று கூறிவிட்டு என்னோடு அவன் வண்டியில் ஏற்றிக்கொண்டு நாங்கள் தங்கியிருந்த பிளாட் நோக்கி சென்றோம். நான் போகும் வழி சொல்ல அவன் வண்டி ஓட்டினான்.

    வண்டியில் ஏறி அமர்ந்து கால்களை இருபுறமும் போட்டு அவரை நெருங்கி அமர்ந்து அணைத்துக்கொண்டு என் தலையை அவர் தோள்களின் மீது வைத்து பேசிக்கொண்டே வந்தேன், என் மார்பு நசுங்க எனக்கு அது சுகமாக இருந்தது. அதை ரசித்தபடி நான் இருந்தேன்.

    நெருங்கி அமர இவர் உடல் வாசம் அப்பப்பா அதுவும் அவரோடு கூட போவதை எண்ணி கீழே ஊறல் எடுத்தது. அப்போது அவர் ஒரு இடத்தில் நிறுத்தி, எதோ யோசித்தார், பின் என்னை ஒரு பெரிய கடையில் நிறுத்தி, சாப்பிட கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கிக்கொள்ள சொன்னார். அவர் இன்னொரு கடைக்கு செல்வதாக கூறினார். நான் எதற்காக இப்போது வண்டியை நிறுத்தினார் என்று யோசித்தேன். வீட்டுக்கு நேராக செல்லாமல் எதற்காக இப்படி நேரத்தை வீணடிக்கிறார் என்று மனதிற்குள் அவரை நான் திட்டிகொன்டே உள்ளே சென்று தேடினேன்.

    நான் சென்று ஜூஸ் மற்றும் கொஞ்சம் சாக்லேட், தின்பண்டங்கள் வாங்கி பில் போட போக, அவர் சிறிது நேரத்தில் வந்தார். அவர் இல்லாத அந்த கொஞ்ச நேரமே எனக்கு ஒரு மாதிரியா இருந்தது. அதை அவரிடம் கூற. அவர் என் கையை பிடித்து அழுத்தி, “நாளைக்கு வரைக்கும் நாம ஒண்ணா தான் இருப்போம், கொஞ்சம் கூட ஒரு நிமிஷம் கூட பிரியமாட்டோம்”. என்று கையை அழுத்திவிட்டார்.

    அவர் அவ்வாறு கூறியது எனக்கு இன்னும் பிடித்து போயிற்று. அவர் எப்போது என்னை அணைத்து என் பசியை போக்குவார் என்று ஏங்கினேன். வேகமாக பில் போட்டு மறுபடியும் கிளம்பினோம்.

    “ரூம்ல சாப்பிட நெறைய இருக்கு, அதுவும் இல்லாம இப்போ தானே சாப்பிட்டோம், அப்புறம் எதுக்கு நேரத்தை வீணடிச்சீங்க?” நான் சிணுங்கிக்கொண்டே கேட்க,

    அவர் பதில் சொல்லாமல் சென்றார். நான் கீழே வண்டியை நிறுத்த இடம் காட்டி, நான் வேகமாக மேலே சென்றேன், அவரிடம் ஐந்து நிமிடம் கழித்து வர சொன்னேன். வாசலில் திவ்யா காத்திருந்தாள், நான் அவளை அணைத்து ஹாய் சொல்லிவிட்டு கதவை திறந்தேன்.

    அவள் உள்ளே வந்து என்னை அணைத்து, என் கழுத்திற்கு கீழே முத்தம் கொடுத்து கொஞ்சமாக கடித்து, செம்ம வாசனை அவனுக்கு, நானும் சேர்ந்து கொள்ளவா என்று கிண்டலாக கேட்டாள்.

    அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு, பிரிந்தோம். குமார் தான், எங்களை ஒரு மாதிரி பார்த்தார். நான் எங்கள் அறை வழியை காட்ட, அவர் சென்றார்.

    திவ்யா – “எதுனாலும் கூப்பிடு நான் எதிர்ல தான் இருக்கேன்” என்று சத்தமாக கூறிவிட்டு என்னை அணைத்து முத்தம் கொடுத்து சென்றாள். அவள் எதற்காக அப்படி செய்தாள் என்றால், இவன் ஆள் இருக்கிறார்கள் என்றாள் எதுவும் பிரச்னை செய்ய மாட்டான் என்ற காரணத்தால் அவள் அவ்வாறு செய்தாள். ஏனென்றால் அவள் இருக்கும் பிளாட் வேறு கட்டிடத்தில் இருந்தது. கூப்பிட்டாலும் வர எப்படியும் 10 நிமிடம் ஆகும்.

    நான் கதவை மூடி, சாவி வைத்து பூட்டினேன். அப்போது அறை அந்த சத்தம் முழுவதும் எதிரொலித்தது, என் உடல் பக்கு பக்குனு அடித்தது. என் மாமாவிற்கு பிறகு நான் அனுபவிக்க போகும் இன்னொரு ஆண். பல நாட்கள் நாங்கள் பேசியிருந்தாலும், போனில் சுயஇன்பம் செய்ந்திருந்தாலும், நேராக சந்திப்பது வேறு தான். அவர் கதையை படித்திருக்கிறேன், அதே நேரம் ப்ரியாவும் அவரை பற்றி கூறியிருக்கிறாள், இருந்தும் மனதில் ஒரு பயம்.

    நான் மெதுவாக அறையை நோக்கி நடந்தேன், என் இதய துடிப்பு என் கழுத்தில் வந்து துடிப்பது போல உணர்ந்தேன். உடல் படபடத்தது. பிரிட்ஜ் திறந்து, உள்ளே இருந்து ஜூஸ் மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்தேன். பின் நான் வாங்கி வந்த ஜூஸ் எடுத்து உள்ளே வைத்து அறையை நோக்கி நடந்தேன், அவர் அங்கையும் இங்கையும் நடப்பது தெரிந்தது. ஏதோ கல்யாணம் முடிந்து முதல் இரவு அறைக்கு செல்வது போல நான் உணர்ந்தேன். நானும் மற்றவர்களும் பேசியிருக்கிறோம், அது ஏன் பெண்கள் முதல் இரவு அறைக்கு செல்லும்போது அவ்ளோ வெட்கத்துடன் நடந்து செல்வார்கள் அதற்காக தானே திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று எல்லாம் பேசியிருக்கிறோம். ஆனால் அப்போது திவ்யா அவளின் மன வாழ்க்கையை பற்றி எங்களிடம் பேசுவதை தவிர்ப்பால்.

    அவ்ளோ கிண்டல் செய்த நான், இன்று என்னை மீறி வெட்கம் வந்து தலையை தாழ்த்திக்கொண்டு உள்ளே சென்றேன். அந்த 10 15 அடி எதோ இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்றது போல இருந்தது. பயம், எதுக்கு உள்ளே செல்கிறேன், என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு, இதுவும் சேர்ந்து அவர் எப்படி நடத்துவார் என்கிற பயம் இது எல்லாம் தான் காரணாம்.

    நேரம் மெதுவாக செல்கிறதா அல்லது நான் வேகமாக இருக்கிறேனா ஒன்னும் புரியவில்லை. ரத்தம் வேகமாக முலைக்கு செல்ல, எனக்கு கொஞ்சம் மயக்கம் வருவது போல உணர்ந்தேன். கதவு கிட்டே நின்றேன், சிறிது நொடி. பின் கையை நீட்டி கதவை தள்ளினேன்.

    கதவை திறந்தேன், அங்கே இருந்த நாற்காலியில் எங்கள் ஆடையை எடுத்து போட்டுக்கொண்டிருந்தார், அனைத்தும் கட்டில் மீது இருந்தது. எங்கள் மூவரின் ஜட்டி, ப்ரா மற்றும் உள்ளாடை, அது இல்லாமல் நாங்கள் பயன்படுத்தும் இரவு ஆடை, இது எல்லாம் நேற்று தான் துவைத்து வைத்தோம், அனைத்தையும் கொண்டு வந்து கட்டில் மீது போட்டு காலை வெளியே சென்றேன், திரும்ப தனியாக தானே வருவோம், வந்து மடிச்சு வைக்கலாம் என்று, அதை பார்த்ததும் எனக்கு இன்னும் வெட்கம் பீறிட்டு தின்றது.

    நான் வேகமாக சென்று அது அனைத்தையும் எடுத்து அங்கிருந்த அலமாரியில் வைத்தேன். அவர் சிரித்துக்கொண்டே கட்டிலில் இருந்த மெத்தை விரிப்பை எடுத்து சரியாக போட்டார். பின், நான் அங்கிருந்த தேவை இல்லாத பொருட்களை எடுத்து ஒளித்து வைத்தேன், அப்போது கட்டிலில் தலையணைக்கு இடையே செயற்கை ஆணுறுப்பு இருந்தது, அவர் கண்டிப்பாக அதை கவனித்திருப்பர்.

    நானும் ப்ரியாவும் செய்வோம் என்று அவருக்கு தெரியும், மற்றவர்கள் பற்றி அவரிடம் இந்த சந்திப்புக்கு பிறகு தான் கூறினேன். அதுவும் அவரே பார்த்துவிட்டார். நான் துணியோடு சேர்த்து மறைத்து எடுத்து சென்று அலமாரியில் வைத்தேன்.

    நீங்க உட்காருங்க என்று கூறி டீவியை போட்டுவிட்டு கொஞ்சம் தூக்கி அடுக்கி வைத்தேன். அவர் என்னை ரசித்துக்கொண்டு இருந்தார். என் முகம் அளவுக்கு அதிகமாக சிவந்தது. நான் நேரம் வீணடிக்காமல் முக்கிய விஷயங்களை எடுத்து வைத்து அவர் அருகில் அமர்ந்தேன்.

    நாங்கள் இருவரும் பேசாமல் இருந்தோம், நான் எப்படி ஆரம்பிப்பது, என்று புரியாமல் இருந்தேன், நானே எப்படி ஆரம்பிப்பது என்று வெட்கமாக இருந்தது, இதுவே என் மாமாவாக இருந்தாள், இந்நேரம் அவர் பாய்ந்திருப்பர். இவரோ ரொம்ப பொறுமையாக இருந்தார், அவரிடம் வேற என்னை தொடக்கூடாது என்று கூறியதால் அவர் இப்படி இருக்கிறாரோ என்று குழப்பம். எப்படி அவரை..

    நான் சற்று நிமிர்ந்து கண்ணாடியை பார்க்க, அவர் என்னையே ரசித்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. என் புடவை விலகி இருக்க, என் காம்பு விறைத்து (அன்று நான் ப்ரா அணியவில்லை) ஜாக்கெட்டில் குத்திக்கொண்டு இருந்தது.

    நான் மறைப்பதா அல்லது காட்டுவதா என்று தெரியாமல் குழம்பினேன். என் கை தானாக முந்தானையை பிடித்தாலும், நான் குழம்பி அப்படியே இழுக்காமல் இருந்தேன்.

    “என்ன பார்வை எங்கையோ போகுது” என்றேன்.

    “தொடத்தானே கூடாது, பார்த்து ரசிக்கலாமே” என்றார்.

    “வெளியே தான் தொடக்கூடாது…” என்றேன்.

    அவர் என்னை குறும்பாக பார்த்து சிரித்தார். நான் கொஞ்சம் துணியை இழுக்க அவர் என் விரலை தடுத்தார். முதல் ஸ்பரிசம் என்று சொல்ல முடியாது, ஆனால் தனிமையில் தொடும் போது அது நிச்சயமாக வேற.

    அவர் என் விரலை மெதுவாக தடவினார். என் உடல் சிலிர்த்தது. அவர் நகர்ந்து வந்து என் அருகில் அமர்ந்தார். நான் குனிந்தபடி இருந்தேன், அப்போது என் போன் அடித்தது, நான் பதறிக்கொண்டு எழுந்து சென்று போன் எடுத்தேன். திவ்யாதான்.

    “அடியே ஆரம்பிச்சிட்டீங்களா?”

    “ம்ம் ம்ம்ம், அதுக்குள்ள கால் பண்ணிட்டா”

    அவள் – “பாதுகாப்புக்கு இருக்கா? இல்லனா சொல்லு, வாசல் கிட்டே வா, நான் தரேன்” என்றாள் .

    எனக்கு பாதுகாப்பு அவசியம் தான் என்று பட்டது, ஆனால் இப்போது வெளியே போக மனசு இல்லை, அந்த அளவு என் உடல் சூடாக, காமத்தீயில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தேன். நான் இதற்கு மேல் நேரம் கடத்த விரும்பவில்லை அதனால் இருக்கு என்று கூறிவிட்டு வைத்தேன்.

    முடிந்த அளவு உள்ளே விடாமல் பார்த்துக்கொள்வோம் அல்லது மாத்திரை போட வேண்டியது தான் என்று முடிவு செய்தேன். அவளிடம் மாத்திரை இருக்கிறது, என்று கூறியிருக்கிறாள்.

    நான் சென்று கட்டில் மீது ஏறி அமர்ந்தேன். அவர் பேசியாச்சா என்று கேட்டார். நான் ம்ம் என்று முகம் மலர்ந்தேன்.

    அவர் எழுந்து வந்து என் அருகில் அமர்ந்து என்னை அணைத்தார். நான் அவர் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டேன். அவரின் வாசம் எல்லார் வாசனையை விட இவருடையது அதிகமாக பிடித்திருந்தது, அதை அவரிடம் கூறினேன். அவர் சந்தோச பட்டர், என் நெற்றியில் முத்தமிட்டார். நான் அவர் நெஞ்சில் முத்தமிட்டேன்.

    இருவரும் அப்படியே அமர்ந்திருந்தோம். அவர் ஒரு கை என் முதுகை வருட மற்றொன்று என் வலது கையை தடவியது. சுகம் மற்றும் உணர்ச்சியில் என் உடல் சிலிர்த்து கொண்டது. அவர் என் விரல்களை கையில் பிடித்து மெதுவாக கோலமிட்டார், பின் மெதுவாக இழுத்துவிட்டார். என் கையை அவரின் கையினுள் பிடித்து கொண்டார்.

    கையில் முத்தமிட்டார், அவர் மீசை குத்தியது. அப்பா நான் சிலிர்த்துபோனேன். இன்னும் தர மாட்டாரா என்று என் மனது ஏங்கியது. நான் முகத்தை தூக்கி பார்க்க அவர் சின்னதாக என் உதட்டில் மென்மையாக முத்தமிட்டார்.

    அவர் முத்தமிடும்போது அவர் உதடு மென்மையாய் இருந்தது, அவர் மீசை குத்த எனக்கு உள்ளுக்குள் ஏதோ குத்தியது போல இருந்தது.

    அவர் பின்னால் சென்றாலும் நான் நகராமல் அப்படியே அவர் என் உதட்டில் விட்டு சென்ற முத்ததையும் அவர் வாசனையும் ரசித்தபடி இருந்தேன். அவர் கழுத்தை பிடித்து இழுத்து முத்தமிட்டு கவ்வினேன்.

    பிறகு நான் கொஞ்சம் வெறியில் இருப்பதை உணர்ந்தேன், அவர் தப்பாக எடுத்துகொண்டால். அவர் கழுத்தை விட, அவர் பிடித்து முத்தம் கொடுத்தார். மது சொன்னது நினைவுக்கு வந்தது, நீ அவரோடு முதல் முறை செய்யும்போது எதுவும் செய்யாமல் அமைதியா இரு அவர் எப்படி செய்கிறார் என்று படுத்து ரசி.

    ஆனால் என்னால் தாங்கமுடியவில்லை, எடுத்து உள்ளே விட வேண்டும் என்று என் உடல் ஏங்கியது. நான் என் மனதை கட்டுப்படுத்தினேன்.

    அவர் பொறுமையாக என்னை அனுபவிப்பதில் இருந்தார், அவசரமே இல்லாமல் பொறுமையாக செய்ய எனக்கு இன்னும் சூடாகியது.

    அவர் புடவையை என் மீது இருந்து அவிழ்த்தார், நான் வெறும் ஜாக்கெட்டில் இருந்தேன், அவர் என் தலையை வருடி, என் கழுத்தில் முத்தமிட்டார், நான் பின்னாடி கையை ஊனி சாய்ந்துகொண்டேன். அவர் விரல், என் தொடையில் இருந்து கோலமிட்டு அப்படியே என் தொப்புளில் கோலமிட்டு மேலே வந்து என் மார்பின் நடுவில் சென்று என் கழுத்தை அடைந்தார். என் கழுத்தை வருடி, முகத்தை திருப்பி என் உதட்டில் முத்தமிட்டார்.

    அவர் கையை பின்னால் என் முதுகை வருடி முதுகெலும்பு மேலே இறங்கி என் பின்னால் கொண்டு சென்று சூத்தை கசக்கினார்.

    அப்போது என் கன்னத்தில் அவர் முகத்தில் உள்ள மீசையால் வருட ஸ்ஸ்ஸ் என்று முனங்கினேன்.

    என் தலையை பின்னால் சாய்க்க அவர் சற்று எழுந்து என் உதட்டில் மென்மையாய் முத்தமிட்டார். பின்னிருந்த கை மறுபடியும் என் தொடையை வருடி என் தொப்புளில் கோலமிட்டது. நான் மூச்சை பிடித்து அதை ரசித்தேன்.

    என் உதடு முழுவதும் அவர் கவ்வி சுவைத்தார். அவர் நாவினை எனக்குள் விட்டு துளாவ எனக்கு அது பிடித்திருந்தது, பெண்கள் நாங்கள் செய்யும்போதும் சரி, அல்லது என் மாமா நந்தாவோடு செய்யும்போதும் சரி, அவர்கள் சற்று அவசரமாக செய்வது போன்று உணர்ந்தோம், ஆனால் இவர் சிறிதும் அவசரப்படாமல் பொறுமையாக என்னை சுவைத்தார்.

    நான் அணிந்திருந்தது புது வகை ஜாக்கெட், அதில் ஹூக் இருக்காது, பனியன் போல தலை வழியாக அணியவேண்டும். அவர் விரல் மறுபடியும் மேலே வந்து மார்பின் நடுவே வருடியபடி சென்று மேலிருந்து என் மார்பின் பிளவில் விட்டார். உள்ளே விட்டு மெதுவாக சீண்டினார். இது எனக்கு புதுசாக இருந்தது. இது போல யாரும் என்னை சீண்டியதுயில்லை, நான் அதை ரசித்தேன்.

    பிறகு விரலால் என் மார்பு மீது கோலமிட்டு என் காம்பை மெதுவாக சீண்டினார். அவர் சீண்ட சீண்ட என் காம்பு பெரியதாகியது. நான் என்னை மீறி அவள் வாயில் முனங்கினேன். அவன் விரல்கள் மாறி மாறி என்னுடைய இரண்டு மார்பு காம்புகளை சீண்டியது. மெதுவாக அவர் நசுக்கினார், அது வலிக்கவில்லை ஆனால் சுகமாக இருந்தது. நான் என் நாவினை நீட்டி அவர் வாயினுள் விட்டு துழாவினேன்.

    அவரின் மற்றொரு கையும் முன்னே வந்து அதே போல என் காம்பினை மெதுவாக தேய்த்து நசுக்கியது. நான் சுகம் தாங்காமல் என் ஜாக்கெட்டை தூக்கினேன். நான் கழட்டி பின்னாள் சாய, அவர் குனிந்து அவரின் உதட்டை ஈரமாக்கி முத்தமிட்டார், முத்தமிட்டு அவரின் நாவினால் என் காம்பினை ஈரமாக்கினார்.

    நான் எனது கையால் அவர் தலையை பிடித்து நெஞ்சோடு அழுத்தினேன், ஆனால் அவர் மெதுவாக நாக்கை கொண்டு என் காம்போடு விளையாடினார். இது எனக்கு இன்னும் அதிக சுகத்தை கொடுத்தது. என்னோடைய மற்றொரு மார்பை அவர் விரலால் ஈரமாக்கி காம்பினை மெதுவாக தேய்த்தார். ம்ம்ம் ஸ்ஸ்ஸ் என்று நான் முனங்கினேன்.

    அவரின் இடது கை என் கால்களை பிடித்தது அப்படியே கையை கொஞ்சம் கொஞ்சமாக தூக்கினார், என் கால்களை பிடித்து அமுக்கிவிட்டு கொண்டே அவர் தேய்த்தார்.

    நான் என் புடவையை கொஞ்சம் கொஞ்சமாக தூக்க அவரின் கையும் மேலே வந்து என் தொடையை தடவியது.

    அவர் என் தொடையை நன்றாக வருட அவர் எப்போது என் புண்டையை தொடுவர் என்று ஏங்க ஆரம்பித்தேன். அவர் குனிந்து என் தொப்புளில் முத்தமிட்டு நக்கினார், நான் அவரிடம் இருந்து தப்பிக்க, நான் திரும்ப அவர் இடுப்பை முத்தமிட்டு கொண்டே என்னோடைய முதுகில் முத்தமிட்டு மீசையால் சீண்டினார்.

    நான் அப்படியே புரண்டு படுத்து அவரிடம் என் முதுகை காட்ட, அவர் என் முதுகில் முத்தமிட்டு கோலமிட்டார், அவர் முத்தமிடும் போது அவரின் மீசை என் முதுகில் கோலமிட அது எனக்கு சுகமாக இருந்தது.

    நான் நெளிய அவர் எனக்கு இருபுறமும் கால்களை போட்டு அமர்ந்து, என் கையை பிடித்துக்கொண்டு என் முதுகு முழுவதும் முத்தம் கொடுத்தார். நான் அவரை தடுக்க முடியாமல் அவர் கொடுத்த புது சுகத்தை சிணுங்கிக்கொண்டும் முனங்கியபடி அனுபவித்தேன். அவர் என் சூத்தின் மேல் அமர்ந்திருந்தார், அப்படியே சரிந்து படுத்து, என் கழுத்தை முத்தமிட்டு கவ்வினார், அவரின் கை என் மார்பை பிடித்து கசக்கியது. மற்றொரு மார்பு மீது நான் படுத்திருந்தேன். அவர் மென்மையாக என் மார்பை பிடித்து கசக்கிவிட்ட படி என் காம்பினை மெதுவாக அமுக்கி கசக்கினார்.

    நான் அவரின் சேட்டையை தாங்க முடியாமல் திரும்ப அவர் என்னை திருப்பிப்போட்டு என் மீது ஏறி படுத்தார். அவர் முகத்தை என் கழுத்தில் புதைத்துக்கொண்டு முத்தம் கொடுத்து சப்பினார். நான் அவரை தடுக்க முடியாமல் தவித்தேன், அவர் அப்படியே குனிந்து என் மார்பின் பிளவை நக்கி முத்தமிட்டு அப்படியே என் காம்பை சப்பினார்.

    பிறகு அவரின் உதடு கீழே சென்று என் வயிறு, தொப்பை என்று சென்று தொப்புளில் நின்றது.

    அங்கே முத்தமிட்டு நாக்கை உள்ளே விட்டு துழாவினார் எனக்குள் ஒரு சின்ன பூகம்பம் நடந்தது. என் உடல் துடித்து அதிர்ந்தது, அது எனக்கு ஒரு வித கிளர்ச்சியை கொடுத்தது.

    பிறகு அவர் என் அருகில் படுத்து என் அக்குளில் முத்தமிட்டு நக்க, இதுபோல யாரும் என்னை செய்தது இல்லை. நான் ஆஅஹ்ஹ்ஹ்ஹ ம்ம்ம் என்று அவரிடம் இருந்து விலக முயன்றேன், ஆனால் என்னால் முடியவில்லை. அவர் என்னை நன்றாக பிடித்து கொண்டு என் அக்குளில் வேர்வையை ரசித்து முகர்ந்து நக்கினார்.

    ஒரு கையால் என் கைகளை நன்றாக பிடித்துக்கொண்டு, என் புடவை பாவாடையை தூக்கினார். தூக்கி என் புண்டை மேடு மீது தடவினார்.

    அது இன்னும் எனக்கு கிளர்ச்சியை தர நான் கால்களை விரித்தேன், அவர் என் ஈரமான புண்டையை மெதுவாக தேய்க்க, அப்படியே வெடித்தே விட்டேன். அம் ஆஹ்ஹ்ஹ் என்று கத்தியபடி நான் உடல் துடித்து கால்களை இறுக்கிக்கொண்டு துடித்து கதற, அவர் என் கையை விட, நான் சுருண்டு படுத்து கொண்டு துடித்தேன்.

    எவ்ளோ நேரம் ஆனது என்று தெரியவில்லை. என் உடல் அமைதியாகி அப்படியே படுக்க, அவர் எனக்கு பிடித்த பொசிஷன், அதாவது நாய் போல குனிய வைத்து டாகியில் என்னை புணர என்னை நிறுத்தினார்.

    என்னை தூக்கி நிறுத்தி அவர் என் சூத்தை முத்தம் கொடுத்து கடித்தார், அப்படியே என் கால்களை விரித்து என் புண்டையை நக்கி, வெளியே வடிந்த தேனை குடித்தார். அவர் உறிஞ்சி குடிக்க எனக்கு இன்னும் வழிய ஆரம்பித்தது.

    அவர் எழுந்து அவர் பேண்டை இறக்கி, சுண்ணியை வெளியே எடுத்து குலுக்கினார், அவரின் சுன்னத் செய்யப்பட்ட சுண்ணியை பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது.

    அவர் அவரின் பையில் இருந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்தார், கலர் கலராக இருந்த அந்த பெட்டி, ஆணுறை தான். ஏற்கனவே மாமா அது வாங்கிவருவார் அதனால் எனக்கு தெரியும். அவர் ஒன்றை எடுத்து பிரிக்க, “அது போடாம பண்ணுங்க, வரும்போது போட்டுக்கோங்க” என்றேன்.

    அவர் அந்த ஆணுறையை என் மீது போட்டுவிட்டு, அவர் சுண்ணியை என் புண்டையை அழுத்தி தேய்த்தார். ஏற்கனவே ஈரமாக இருந்த புண்டை, இவர் செய்த சேட்டையில் இன்னும் அதிகமாக வழிந்தது. அவரின் சுண்ணி தலை மட்டும் கொஞ்சமா உள்ளே சென்றது. அப்படியே வைத்து அவர் ஆட்டினார்.

    பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர் உள்ளே ஆட்டி ஆட்டி உள்ளே தள்ளினார். நான் கால்களை கொஞ்சம் நெருக்க அவர் சுண்ணிமீது அழுத்தம் கொடுத்தது,

    அவர் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் சுண்ணியை என்னுள் இறக்கினார். முழுவதும் சென்றதும் பாதி சுண்ணி வெளியே எடுத்து மெதுவாக உள்ளே தள்ளினார்.

    அவர் குனிந்து என் புண்டை பருப்பை விரலால் தேய்த்தார். அவர் சுண்ணி உள்ளே ஆட்டம் போடா, அவரின் புண்டை பருப்பு விளையாட்டு எனக்கு அதிக கிளர்ச்சியை கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் கூட்டி அவர் புண்டை நீரை என் பருப்பில் தேய்க்க, நான் முகத்தை தலையணையில் புதைத்துக்கொண்டு அந்த சுகத்தை அனுபவித்தேன்.

    கொஞ்சம் வேகமாக இடித்தார், பின் வேகத்தை குறைத்தார். இது போல அவர் ஏற்றி இறக்கி செய்ய, எனக்கு உச்சம் வந்து அவர் சுண்ணியை வெளியே எடுத்து சுருண்டுவிட்டேன்.

    இரண்டாம் உச்சம், இம்முறை கொஞ்சம் குறைவாக துடித்தேன். அவர் சுண்ணி மீது ஆணுறையை அவர் அணிந்தார். அணிந்துகொண்டு, என் கால்களை விரிக்க நான் வழிகொடுத்தேன். எனக்கு நடுவே வந்து என் இடுப்பை தூக்கி சூத்தின் அடியில் ஒரு தலையணையை வைத்தார்.

    அவர் சுண்ணியை ஓட்டையில் வைத்து அழுத்த அது சுலபமாக உள்ளே சென்றது. மெதுவாக இயங்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டி என்னை இடி இடியென இடிக்க அந்த கட்டில் அதிர நான் அவரிடம் குத்து வாங்கினேன், அவர் கீழே நின்றுகொண்டு இயங்குவதால் அவரால் இப்படி வேகமாக இடிக்க முடிந்தது.

    இது போல தான் மாமா செய்வார், ஆனால் இவர் இன்னும் பலமாக அழுத்தி குத்தினார். அவர் குத்த குத்த கட்டிலும் அதிர்ந்தது. நான் ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ் ம்ம்ம் ஆஅஹ்ஹ்ஹ என்று முனகிக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர் என் கால்களை கொண்டு சுற்றி வளைத்து பிடிக்க முயன்றேன், ஆனால் என்னால் அது முடியவில்லை.

    அவர் பலம் கொண்டு வேகமாக இடிக்க, நான் வலியோடு சுகத்தை அனுபவித்தேன். கண்ணை முடி இன்னும் வேகமாக பண்ணுங்க என்று கூறினேன். அவர் சிறிது நேரம் இன்னும் பலமாக இடித்துவிட்டு, உச்சம் அடைந்து அவர் சுண்ணி துடிக்க, அவரின் விந்து அவர் ஆணுறையை நிறைத்தது.

    சுண்ணியை உருவி என் அருகில் அமர்ந்தார். நான் அவரை இடிக்க, அவர் என் அருகில் படுத்தார், நான் அவரின் கையினுள் சென்று படுத்தேன்.

    “ஐ லவ் யு” என்றேன்….

    தொடரும்…..

    Leave a Comment