மனைவியின் குடும்பம் – 1 (Manaiviyin Kudumbam)

வணக்கம். எனது பெயர் அருண். நான் ஒரு அரசாங்க அதிகாரி. எனக்கு 25 வயதில் திருமணம் நடைபெற்றது. வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
எனது குடும்பம் எனபது நான் என் அம்மா அப்பா.

எனது மனைவி பெயர் பிரியா. அவள் ஒரு ஆசிரியை. அவளது குடும்பத்தில் அவள், அவளது தங்கை, அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா, பெரியப்பா வீட்டு அக்கா.

எனது வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினேன். அம்மா என்னை எங்கோ போக வேண்டும் என்று கூறியது நினைவுக்கு வந்தது. நான் ஞாபகம் வந்து அம்மா விடம் கேட்க அவர்கள் ஒன்றும் கூறவில்லை. பிறகு நான் அம்மா அப்பா காரில் சென்றோம். அப்பா தான் காரை செலுத்தினார்.

கார் கடைசியில் ஒரு வீட்டின் முன் நின்றது. அம்மா விடம் நான் என்ன வென்று கேட்க அவர்கள் உனக்காக தான் என்று கூற நான் அறிந்துகொண்டேன் பெண் பார்க்க தான் வந்து உள்ளோம் என்று. நான் அம்மாவை நிறுத்தி நான் upsc தேர்வுக்கு படிக்கும் வரை வேண்டாம் என்று கூறினேன். நீங்கள் எதற்கு இப்படி செய்றீங்க என்றேன்

அம்மா : நீ உள்ள வா, அப்பா நா சொல்றத கேக்கல டா தம்பி.

நான் : போ மா நா வரமாட்டேன்.

அம்மா : எனக்காக வாடா, அப்பா என்கிட்ட உன்னால ரொம்ப நாள் பேசவில்லை.

நான் : ok வரன். போ.

அம்மா : என்னோட செல்லம் டா நீ வா டா பிளீஸ்.

நான் : செரி ok வா

அப்பா முதலில் உள்ளே சென்று பெண்ணின் அப்பா உடன் பேசிக்கொண்டு இருந்தார். நானும் அம்மாவும் உள்ளே சென்றோம். எங்களை வாங்க வாங்க என்று அழைத்தனர். பெண்ணின் அம்மா மற்றும் அப்பா இருந்தனர். நான் மவுனமாக இருந்தேன். அப்பா என்னை பற்றி கூறி கொண்டு இருந்தார். எங்களது பெற்றோர்களுக்கு இடையில் அனைத்தும் ஒத்துபோனது.

அம்மா பெண்ணை பார்க்க வேண்டும் என்று சொல்ல பெண்ணை அழைத்து வந்தனர். எனக்கு அவளை பார்த்த உடன் ஏதோ செய்தது. ( எனது அம்மா என்னை மிகவும் சரியாக வளர்த்தார். நான் எனது தோழிகள் உடன் கூட தவறாக பேச மாட்டேன். படிப்பில் புலி. IAS is my aim. அதனால் நான் பெண்களை பற்றி அந்த அளவு யோசிக்க வில்லை)
அவள் என் அம்மாவை பார்த்து புன்னகைத்தாள். அம்மா என்னிடம் உனக்கு ஏற்ற ஜோடி என்று கூறினார்.

நான் : உனக்கு பிடித்து இருக்கா?

அம்மா : ரொம்ப. உனக்கு

நான் : உனது விருப்பம்.

அம்மா : பொண்ணு கூட தனியா
பேசுறியா

நான் : ஒரு மாதிரி இருக்கு மா.

அம்மா உடனே அனைவரிடமும் பொண்ணு எங்களுக்கு ok. உங்களுக்கு என்று கேட்டார்.

அவர்கள் பேசி முடித்து ok சொன்னார்கள்.

நான் எனது வருங்கால மனைவியை பார்த்தேன். அவள் என்னை பார்த்து வெக்க பட்டால். எங்களை தனியே பேச சொன்னார்கள். நானும் அவளும் மாடியில் உள்ள அறைக்கு சென்றோம்.

அவள் : உங்கள் பெயர் என்ன ?

நான் : பெயர் கூட தெரியாமல் எப்படி ok சொன்னீங்க. அருண். உங்க பெயர்

அவள் : பிரியா. எல்லாம் சொன்னார்கள். பெயர் சொல்லல.

நான் : ஆனா உங்களை பத்தி ஒண்ணுமே தெரியாது. அம்மா ok சொண்ணிச்சி நானும் ok சொல்லிட்டேன்.

அவள் : நீங்க ரொம்ப handsome. (வெக்கம்)

நான் : நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களுக்கு ஏன் என்னைய பிடிச்சு இருக்கு.

அவள் : உங்க கேரக்டர். உங்க goal

நான்: எனது goal நெனச்சா தான் பயமா இருக்கு

அவள் : நான் உங்க கூடவே இருப்பேன். உங்க goal ku helpful ah irupan

நான் அவள் கண்களை பார்த்தேன். ஏதோ எனக்குள் ஒரு மாற்றம் காதல் அணுக்கள் எனது இதயத்தில் தோன்றின. அவளும் எனது கண்களை பார்த்தால்.

அவள் : உங்க numbe. r

(நாங்கள் number share pannikittom)

இதற்குள் அவள் பெரியப்பா வீட்டில் வந்தார்கள்.

யாரோ அவளை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். நான் சற்று தள்ளி சென்றேன். பின் ஒரு பெண் வந்தாள்

அவள் :இது எனது தங்கை(சுபாசீனி). இது எனது அக்கா (திவ்யா)

திவ்யா: இதுதான் உன் புருஷன் அஹ. Handsome guy தான்.

சுபா : ஹை மாமா. I’m சுபா

நான் : hi hi. what’s about you

திவ்யா: செரி நீங்க பேசுங்க. நாமா நாளைக்கு பேசலாம்.

(இருவரும் சென்றனர்)

அவள் : கீழ தெடுவாங்க. போகலாம்.

(அவள் மடியில் இருந்து இறங்கும் முன் அவள் தடுமாறினாள் நான் அவளை பிடித்தேன். சத்தம் அனைவருக்கும் கேட்டு மேலே வந்தார்கள். அவள் நான் தாங்கி பிடித்து இருந்தேன். அவள் கண்கள் என் கண்களுடன் யுத்தம் புரிந்தது. )

திவ்யா : அதுகுள்ள ரொமான்ஸ். ஹா ஹஆ

அவள் : கீழ விழ பாத்தன் அவங்க பிடி. (வெக்கம் )

அம்மா : என்ன மா எதுவும் இல்லை ல. பாத்து மா.

சுபா : அத்தை அதுக்குள்ள இவ மேல இவ்ளோ பாசமா.

அவள்: ஒனும் இல்லை அத்தை.

அனைவரும் கீழே சென்றார்கள்.

அவள் : THANKS GA

நான் இனிமே thanks சொல்லாதீங்க nu சொன்னேன்.

அவள்: ok.

இருவரும் கீழே சென்றோம்.

அம்மா : எல்லாம் சரி எப்போ கல்யாணம்.

(அவள் அப்பா எனது மாமா )

மாமா : அடுத்த மாதம் 31 ஆம் தேதி நிசியர்தர்தம். Sep 15 கல்யாணம்.

நான் அவளை பார்த்தேன் அவள் என்னை பார்த்து சிரித்தாள்.

தேனீர் குடித்து முடித்து விட்டு
நாங்கள் வீடு சென்றோம்.

அம்மா : பொண்ணு சென அழகு டா.

நான் : அம்மா என் goals.

அம்மா: நான் அந்த பொண்ணு கிட்ட பேசிடன். Don’t worry

நான்: ok ok na thoonga poran

படுக்க சென்றேன்.

அவளிடம் இருந்து ஒரு mag.

Saptingala. Enna panringa

நான்: சப்டன் நீங்க saptingala

அவள் : சாப்பிட்டு படுத்து இருக்கேன்

நான் : செரி. உங்க photo அனுபுங்க

அவள்: ஃபர்ஸ்ட் டி சொல்லகூப்டிங்க. அப்ரம் அன்னுபுரன்.

நான் : செரி சொல்றேன். அனுப்பி வை

அவள் : நீங்க சொல்லுங்க

நான் : நா யாரையும் சொன்னது இல்லை.

அவள் : சொல்லுங்க மாமா. பிளீஸ் என்னோட செல்லம் ல

( முதல் முறை நான் எனது காதலி அவள் என கண்டுகொண்டேன். அவளிடம் எனது மனதை மாலை தொலைத்தேன். எனக்கு அவள் அரவணைப்பு தேவைப்பட்டது)

நான் : ஒரு மாதிரி இருக்கு. Honestly நா உன் கிட்ட தான் ஃபர்ஸ்ட் பேசுறன். செரி டி கொண்டது போதுமா.

அவள் : மாமா. Love you 🙈🙈🙈

நான்: love you too pondati. enaku oru mari feel aguthu. அழுகை வர மரி இருக்கு

அவள் உடனே கால் செய்தால்.

நாளை சினிமா செல்வோம் bye endru vaiathal

What’s app la kooda bye.

நான் நாளை எதிர்பார்த்து நோக்கி இருந்தேன்.

அடுத்த நாள் காலை.

நான் : அம்மா டீ குடும்ம

அம்மா : உன் பொண்டாட்டி கிட்ட கால் பண்ணி கேளு

நான் : ammmmaaaaa

அம்மா : இரு . இந்த குடி

நான் : அம்மா நா வெளில போரன். நா வெளில சாப்டுகுரன்.

அம்மா : theatre தான. அவள் 10 மணிக்கு தான் வருவாள். நீ காலைல சாப்பாடு சப்டு போ.

நான் :உனக்கு எப்படி.

அம்மா : என் மருமக தான் சொன்னால்.

நான் : நான் போகவ வேணாமா. சொல்லு

அம்மா : பெய்டு வா

நான் : ok ok

அம்மா சமைத்த தை சாப்பிட்டு விட்டு கிளம்பினேன்.

அம்மா : டேய் லூசு. இந்தா பணம்

நான் : என் கிட்ட 1000 இருக்கு

அம்மா : இந்த 5k அவளுக்கு ஏதாச்சும் வாங்கி குடு. அவ மட்டும் இல்லை டா. அவள் அக்கா, தங்கை வருவாங்க.

நான் : உன் கிட்ட எல்லதியும்ம சொன்னா. என் கிட்ட சொல்லவே இல்ல.

அம்மா : என்னோட மறுமக டா

நான் : Ok bye ma

நான் thetrae சென்று அவளுக்கு கால் பண்ணினேன்

அவள் : திரும்புங்க

நான் திரும்பினேன் அவள் என் முன் நின்றாள்.

அவள் நீல நிற சுடி அணிந்து இருந்தாள். நான் அவளையே பார்த்தேன். அவள் என் அருகில் வந்தாள்.

அவள் : என்ன ஆசுங்க

நான் : nothing. சாப்டிய. உன் sisters எங்க

அவள் : saptan. நீங்க சாப்டீங்க நூ அத்தை சொன்னாங்க.

நான் : அத்தை கிட்டயே பேசிட்டு இரு. போ நா பொரான்.

அவள் :மாமா. நான் உங்களை பத்தி தான் பேசுவன்.

நான் : நான் முக்கியமாக எங்க அம்மா முக்கியமா.

அவள் : எங்க அத்தை.

( எனக்கு உள்ளுக்குள் சந்தோசம். )

நான் : சரி சரி. என்ன படம் பாக்க பொரோம். விக்ரம் தான.

அவள் : ஆமா. Online ல டிக்கெட் புக் பண்ணிட்டோம்.

நான் : ok

(அவ sister vanthanga)

சுபா அண்ட் திவ்யா: ஹை மாமா

நான் : திவ்யா நீங்க என் மாமா nu சொல்றீங்க

திவ்யா: சொல்ல கூடாது நா சொல்லல

அவள் : நீ சொல்லு டி நா பாதுகுரன்.

நான் : நான் சொல்ல வேணாம் nu சொள்ளல்ல. ஏன் கேட்டேன்.

திவ்யா : ஆசை தான்

சுபா : ஆமா மாமா

நான். அவள் : வாங்க உள்ள போகலாம்.

உள்ளே சென்றோம். நல்ல படம் ஏணோ கூட்டம் இல்லை.

ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து படம் பார்க்க தொடங்கினோம்

நான். அவள். தங்கை. அக்கா.

இவ்வாறு உக்காந்து இருந்தோம்

அவள் : மாமா நேத்து என் அழுத

நான் : அதெல்லாம் விடு

அவள் : சொல்லுங்க மாமா

நான் : சும்மா தான் என்னோட goals கு nee support பண்ணுவனு நெனச்சு அழுதன்.

அவள் : promise ah suport பண்ணுவன்

நான் அவள் கண்களை பார்த்தேன் அவள் என் அருகே வந்தாள். அவள் என் கைகளை பிடித்து கொண்டு நான் உங்க கூடவே இருப்பேன் என்றாள்.

நான் : செரி என்று கூறி கைகளை விடுவித்தேன். அவங்க இருக்காங்க இப்போ வேணாம் டி

அவள் : அவங்க உங்க பாக்க மாட்டங்க மாமா

நான் அவள் கைகளை பிடித்து கொண்டு படம் பார்க்க தொடர்ந்தேன்.

நான் : நான் இப்போது இது போதும் பிறகு எல்லாம் பார்க்கலாம் என்றேன்.

அவள் :ஏன் என்ன பண்ண போறீங்க.

நான் : நான் upsc முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டேன். Mains and interview அடுத்த மாதம் நான் அதை சரியாக எழுத வேண்டும். ஆனால் உன் நினைவில் நான் முழுகினால் எப்படி எழுத முடியும்.

அவள் : உங்க கனவு எனது கனவு புருஷா.

நான் : கொஞ்ச நாள் எனக்காக வெயிட் பண்ணு டி

அவள் : கண்டிப்பா மாமா

நான் :love you di pondati.

அவள்: தேர்வில் பாஸ் பண்ணிட்டு வா அப்பிரம் பாப்போம்.

நான் : அப்போ கல்யாணம்.

அவள் : அதெல்லாம் நடக்கும். ஆனா நீ தேர்வு எழுதும் வரை நம்க்குள் எதுவும் இல்லை.

நான் : நானே சொல்லலாம் என்று நினைத்தேன். எப்டி நீயே சொல்லிட்டே.

அவள் : அத்தை தான் சொன்னாங்க

நான்:அழுதேன்

அவள் : மாமா அழாதீங்க

அவள் அக்கா தங்கை என்னை பார்த்தனர். நான் கண்ணீரை துடைத்தேன். அவளும் அழுதாள்.

திவ்யா : ஏன் மாமா ரெண்டு பேரும் தேவை இல்லாம அழுறிங்க

அவள் : சரி நீ இங்க வா நா அங்க வரன் இவங்க இப்டி தான் அப்பிராம் அழுவாங்க

நான் : சரி அழுகல.

திவ்யா : மாமா நா உங்க பக்கத்துல உக்கர்லமா.

நான் : உங்க தங்கச்சி தான் சொள்ளிடாள ஆப்பிரம் என்ன

அவள் : ஆமா ரெண்டு பேரும் கொஞ்சிகொங்க

எனக்கு அப்போது தெரியவில்லை இவர்கள் அனைவரையும் நான் அனுபவிக்க போறேன் என்று.

திவ்யா : மாமா நீங்க handsome தான்

நான் : உங்க husband என்ன work பான்றாரு

திவ்யா: அவர் வெளிநாட்டில் ஒரு கம்பெனி manager. 50 k per month

நான் : ஹ்ம்ம் குட். நீங்க என்ன பண்றீங்க

அவள் : என்ன கடல பொடிரிங்களா

சுபா : romance பன்றங்க அக்கா. hey thivya மாமா வ coorect பன்றிய

நான் : அப்படிலம் இல்ல சும்மா தான் பேசிநேன்

திவ்யா : அவங்க சும்மா கிண்டல் பண்றாங்க.

நான் : ok ok i know

திவ்யா : நா அம்மா விட்டுல தான் இருக்கேன். அவருக்கு அம்மா அப்பா இல்லை.

நான் : ok don’t worry நாங்க எல்லாம் இருக்கோம் ல

திவ்யா : ரொம்ப தேங்க்ஸ் மாமா என என் கைகளை பிடித்தாள்.

அவள் : என்னடி என் புருஷன் கைய பிடிக்கிற

சுபா : நா தான் சொன்னேன் ல அவ coorect பண்ணிட்டுவா

நான்: அவங்க தான் நா இல்லை.

அவள் : அவங்க இவங்க வேணாம் டி சொல்லியே கூப்டு புறுஷா.

திவ்யா அண்ட் சுபா: ஆமா மாமா

நான் : i will try

படம் பார்த்து முடித்து கிளம்பினோம்.

நான் :bye paathu ponga

All : ok bye maama

நான் அவளை தனியே அழைத்து இனி பேச முடியுமா என்று தெரியவில்லை. எனக்காக காத்திரு.

அவள் : கண்கள் கலங்கினாள்.

நான் : அழுகாத.

அவள் : சரி நீ படி மாமா 5 months த்தான நா பாத்துகுரன்

நான் : செரி bye see you pondati

பிறகு நான் பேச வில்லை.

வாரம் ஒரு முறை பேசுவேன் அதுவும் 1 மணி நேரம் மட்டுமே

நிச்சியதத்தம். வந்தது. முந்தைய நாள் நான் அறையில் படித்து கொண்டு இருந்தேன்

தொடரும்.

இது எனது முதல் கதை.
பிழை இருந்தால் மன்னிக்கவும்.
நான் இதை தொடராக எழுத உள்ளேன். 15 தொடர் வரை எழுத திட்டம். காமம் 5 வது தொடரில் இருந்தே அரமிக்கும்.

விமர்சனங்களை வரவேற்கிறேன்.

Leave a Comment