இளமை காலமும் உல்லாச நேரமும் – 3 (Ilamai Kalamum Ullasa Neramum 3)

This story is part of the இளமை காலமும் உல்லாச நேரமும் series

    ஹாய் காய்ஸ்
    என் பெயர் அருண் என் சொந்த ஊர் சத்தியமங்கலம். என் நண்பர்களும் நானும் எங்கள் ஊரில் உள்ள பெண்களை எப்படி ரசித்து ருசித்தோம் என்பதை ஒரு தொடர் கதையாக கூறுகிறேன்..

    இது ஒரு கற்பனை கலந்த உண்மையான கதை.

    நான் அருண் கோவையில் காலேஜ் படிக்கிறேன். என் வையாது 21. என் சொந்த ஊர் சத்தியமங்கலம். இக்கதையில் அதிகபட்சம் உண்மையையே எழுதி உள்ளேன். படித்து மகிழுங்கள்..

    போன பகுதியை படிக்காதவர்கள் படித்து விட்டு இதை படியுங்கள்.

    ஹரி: வேற ஏதாது பண்ணனும் னு உங்களுக்கு தோணுதா?

    ஹர்ஷினி: அத நீதா சொல்லணும் எனக்கு எது இருந்தாலும் ஓகே தா..

    ஹரி: எனக்கு டைம் இருக்கும் எந்த
    பிரச்னையும் இல்ல.. உங்களுக்கு டைம் கெடச்ச கொடிவேரி இல்லனா கடம்பூர் போகலாம்..

    ஹர்ஷினி: டைம் லா பிரச்னை இல்லடா நான் வீட்ல சொல்லிக்குறேன்.. எங்க வேணாலும் போலாம் என்ஜாய் பண்ணலாம்..

    ஹரி: ஓகே ங்க.. கெளம்பிட்டீங்களா ரூம் கு??

    ஹர்ஷினி: நான் சாப்பிட்டு கை கழுவாம உன்கிட்ட தா பேசிட்டு இருக்கன்.. இனிமேல் தா கெளம்பனும்..

    ஹரி: ரூம்க்கு போயிட்டு சொல்லுங்க பேசுவோம்… டைம் ஆயிருச்சுல!!!

    ஹர்ஷினி: ஓகே டா நான் போயி ட்டு பேசுறன் பை டா..

    ஆனால் அவன் அதிகமான போதைல இருந்தால் மட்டையாகிவிட்டான்.. ஹர்ஷினி கால் செய்தும் ஹரி அட்டன் செய்யவில்லை அதனால் அவளும் உறங்க சென்றால்..

    _____________________________________

    நான் இரவு தூக்கமில்லாமல் காலை 6 மணிக்கே எழுந்துவிட்டேன்..
    சரக்கு நேற்று அதிகமாக போனதால் ஹாங்கோவேர் ஆகிவிட்டத.. அதனால் என் தந்தைக்கு தெரியாமல் மோர் குடித்து விட்டு.. காலை கடன்களை முடித்து விட்டு… என் ஆள் காவியாவிற்கு கால் செய்தேன்..

    நான்: ஹலோ!

    காவியா: சொல்லுடா? (தூக்க கலகத்தில்)

    நான்: இன்னும் எந்திருக்கிலையாடி?? டைம் 6.30 ஆயிருச்சு..

    காவியா: 6.30 தாண்ட ஆச்சு..

    நான்: மூடிட்டு எந்திரி அப்போ 9 மணிக்கு வருவ.. இல்லனா லேட்ட பன்னிருவ நீ?

    காவியா: ரொம்ப அவசர படாதடா ஒன்னும் நடக்காம போயிர போகுது..

    நான்: மூடிட்டு எந்திருச்சு ரெடி ஆகு பஸ்ட்டு..

    காவியா: சரிடா சரிடா திட்டாத.. எந்திருக்கிறேன்..

    நான்: கரெக்ட் ஆஹ் 9 மணிக்கு பஸ் ஸ்டாப் வந்துர்ரன்.. சரியா..

    காவியா: சரி சரி நீ போயி குளி நானும் குளிக்க போறான்..

    நான்: ஹ்ம்ம் சரி போறான்.. கரெக்ட் ஆஹ் வந்துருடி…

    காவியா: சரிடா போ நான் வரன்..

    நான்: ஹ்ம்ம் ஓகே வைக்கிறேன்..

    காவியா: ஹ்ம்ம் சரிடா..

    பின்பு நானும் ஹீட்டர் ஐ ஆன் செய்து விட்டு பல்த்துவக்க ஆரம்பித்தேன்..
    இன்றும் பார்த்து என் நண்பன் கவின் கால் செய்து இருந்தான்..

    கவின்: ஹலோ!!

    நான்: என்னடா அதிசயமா காலைல கால் பண்ணிருக்க??

    கவின்: சென்னை ல இருந்து வந்துட்டு இருக்கன் பிக்கப் பண்ணிக்குரியா?

    நான்: நான் இப்போ கோவை கெளம்புறன் ஆகாஷ் ஆஹ் கூப்டுக்கோ டா..

    கவின்: சரி டா.. இன்னிக்கு நைட்டு சரக்கு அடிக்க போலாமா?

    நான்: 2 நாலா அடிச்சுட்டு இருக்கன் டா நாளைக்கி போலாம்..

    கவின்: நீ டெயிலியும் தாண்ட குடுக்குற!!

    நான்: அட ஏன்டா நீவேற.. பாப்போம் சொல்றன்..

    கவின்: சரி கட் பன்றேன், என்று கால் கட் செய்து விட்டான்..

    நான் குளித்து முடித்துவிட்டு என் பைக் எடுத்து கொண்டு விரைவாக கே.வி. பாளையம் பஸ்ஸ்டாப் கு சென்றேன்.. அங்கு என் காதலி நீல கலர் சுடி உடுத்தி கொண்டு.. காதில் எனக்கு பிடித்த ஜிமிக்கி கம்மல் அணிந்து கொண்டு தேவதை போல நின்று கொண்டிருந்தாள்..

    அவளை பார்த்து கொண்டே மெய்மறந்து போனேன் அவள் என் அருகே வந்து, மாமா போலாமா என்று சொல்லிக்கொண்டே பின் இருக்கையில் அமர்ந்தாள்…

    எனக்கு புல்லரித்து போனது.. அந்த நிலையில் நான் எதுவும் பேசாமல் பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டி சென்றேன்..

    காவியா: டேய் என்னடா பொண்ணவே பாக்காத மாறி என்ன அப்பிடி பாக்குற..

    நான் அப்பொழுது தான் சுய நினைவுக்கே வந்தேன்..

    நான்: உன்ன மாறி ஒரு அழகிய அதுவும் நீ போட்றுக்க டிரஸ் ல அவ்ளோ செமையா இருக்கடி செல்லம்..

    காவியா: அப்படியா? அவ்ளோ அழகா இருக்கனா?

    நான்: நேத்து நைட்டே செம செக்ஸி ஆஹ் இருந்த அப்பிடியே மாடி ஏறிவந்து கட்டி பிடிச்சு கிஸ் அடிக்கலாம்னு தோணுச்சு… இன்னிக்கி நேத்த வீட சூப்பர் ஆஹ் இருக்க…

    காவியா: ச்சீ நாயே உனக்கு நெனப்பு அங்கேயே தா இருக்கும்டா?

    நான்: அப்பிடிலாம் இல்ல ஆனா உன்ன பாத்தா மட்டும் வந்துருது..

    காவியா: எல்லாம் வரும் வரும் உனக்கு..

    நான்: புருஷனுக்கு தான பிரஸ்ட் பிரெபெரென்ஸு… அப்போ எனக்கு வராம யாருக்கு வரணும் னு நெனைக்குற??

    காவியா: நான் என்னிக்கும் உனக்கு தாண்ட அதுல எந்த மாற்றமும் இல்ல.. பிரஸ்ட் பிரெபெரென்ஸும் நீதா கடைசியும் நீதா…

    நான்: என் பொண்டாட்டி கு இவ்ளோ ஆசை இருக்க என்ன??

    காவியா: அப்றம் புருஷன் கூட இருக்கும் போது வேற யாரு மேல ஆசை பாட்ராதாமா??

    நான்: வேற ஒருத்தன் மேல ஆசை படர அளவுக்கு நான் உன்ன விற்றுவனா என்ன??

    காவியா: ச்சீ போடா…

    நாங்கள் இப்பிடியே பேசிக்கொண்டு ஊட்டி செக்போஸ்ட வந்தடைந்தோம்..
    அப்பிடியே என்ன பைக்கை மெதுவாக மெல்லமாக என் வருங்கால பொண்டாட்டி உடன் ஓட்டி சென்றேன்..

    மேலே போக போக குளிர் காத்து வீச தொடங்கியது.. காவியாவும் என்னை கட்டி அணைத்து கொண்டு பேசி கொண்டே வந்தால்..

    மேலே பர்லியார் சென்றவுடன் காபி வாங்கி ரசித்து ருசித்து கொண்டு கணங்களால் பேசிக்கொண்டு இருந்தோம்..

    காபி குடித்து விட்டு பைக்கை நகற்றினேன்.. அப்பொழுதுதான் எங்களூடைய பேச்சு காமத்தை நோக்கி சென்றது..

    நான்: இந்த குளூருல உன்ன அப்பிடியே இறுக்கி கட்டி பிடிச்சு கிச் அடிக்கணும்னு தோணுது டி..

    காவியா: எனக்கும் அதே பீலிங் தாண்டா…

    நான்: ராட்சசி எனக்கு மட்டும் அதே நெனப்புனு சொல்லிட்டு இப்ப நீயும் நெனைக்குற பாத்தியா.. இதுத கர்மா னு சொல்லுவாங்க..

    காவியா: இங்க அப்பிடியே பைக் ஆஹ் நிறுத்துடா வியூபாயிண்ட் நல்லா இருக்கு போட்டோ எடுப்போம்..

    நான் பைக்கை நிறுத்தி சில போட்டோ எடுத்துக்கொண்டு அப்பிடியே அவள் தோல் மேல் கை போட்டு மெதுவாக மெண்மையாக அவள் மார்பு கலசங்கள் மேல் கை பதித்தேன்..

    அவளும் என்னை காம நிறைந்த கணங்களோட அவளுடைய உதட்டை கவ்வி கொண்டே என்னை பார்த்தால்..

    அங்கு இன்னும் சில பேர் இருந்ததால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் மெளனமாக அவளை மூடேத்தி கொண்டே இயற்கையை ரசித்து கொண்டு இருந்தேன்.. மெல்ல மெல்ல அங்கு கூட்டம் குறைய தொடங்கியது.. நாங்களும் டைம் ஆனது என்று கிளம்பினோம்..

    நேரம் 12 மணி ஆனது நாங்கள் ஊட்டி வந்தடைந்தோம் நேராக நான் பொட்டணிக்கள் கார்டன் கு சென்றேன்.. ஏன் என்றல் வார நாட்களில் அங்கு கூட்டம் இருக்காது அதே சமையம் மறைவாக இருக்க பல இடங்கள் இருக்கிறது..

    நான் பைக்கை பார்க் செய்து விட்டு கொஞ்சோம் வேகமாக அவளை கூடி கொண்டு பார்க்கிற்குள் சென்றேன்..
    அவளும் நான் செய்ததை புரிந்து கொண்டு எனக்கு ஒத்துழைத்தாள்..

    நாங்கள இருவரும் சிறிது உள் சென்று ஒதுக்கு புறமாக இருந்த இடத்தில அமர்ந்தோம்..

    காவியா: ஏன்டா இவ்ளோ அவசர படர?

    நான்: அங்க இருக்கும் போதே சரியான மூட் ஆய்யுருச்சு டி உனக்கும் தான?

    காவியா: நீ கைய வெச்சுட்டு கம்முனு இருந்திருந்தா ஒன்னும் ஆயிருக்காது இப்ப நீ என்னையும் மூட் ஆகிட நீயும் சீரான மூட் ஆகிட.. ஆனா இங்க ஒன்னும் பண்ண முடியாதே..

    நான்: அதுக்குதான் இவ்ளோ ஓரமா வந்திருக்கோம்..

    காவியா: இருந்தாலும் பிரைவசி இல்லையே டா??

    நான்: ௨ ஹௌர்ஸ் இங்க தா இருக்க போறோம் எல்லாம் பாத்துக்கலாம் விடு பேபி…

    நான் சுற்றி முற்றும் பார்த்து கொண்டு அவள் ஆப்பிள் போல இருக்கும் கன்னத்தை மெதுவாக பற்றினேன்…
    அவளுக்கு ஷாக் அடித்தது போல் மூச்சு வாங்க தொடங்கியது…
    எனக்கும் இது முதல் தடவை என்பதால் பதட்டம் ஏற்பட்டது..

    பதட்டத்தை புரிந்து கொண்ட அவளும் அவளது கண்களை மூடி என் இதழை சுவைக்க முன் வந்தால்.. நானும் பெரு மூச்சு விட்டு கொண்டே அவளுடைய இதழை..

    ஐஸ் கிரீம் சப்புவது போலவே மெதுவாக மேல் இதழையும் கீழ் இதழையும் சப்பி உறிஞ்ச தொடங்கினேன்..

    அவளும் எனக்கு ஈடு கொடுத்து என் நாவோடு அவளூடூய நாவை என் வாயில் விட்டு உரிய தொடங்கினாள்..

    எங்கள் உடும்பின் சூட்டிற்கு ஊட்டியில் உள்ள குளிருக்கும் இதமாகவும் சுகமாகவும் இருந்தது..

    நான் மெல்ல மெல்ல அவளுடைய மூக்கினை என்ன நாவல் வருடி கொண்டே அவளுடைய ஆப்பிள் கன்னங்களை பண்ணு போல கடிச்சு சுவைக்க ஆரம்பித்தேன்..

    என் இரு கைகளும் அவளுடைய ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பந்துகளை வருட ஆரம்பித்தது.. அதை உணர்ந்த அவளும் என் இடுப்பை சுற்றி காய் போடு கொண்டு அவளுடைய சூடான மூச்சு காற்றை என் முகத்தின் மேல் மோத செய்தால்..

    திடிரென்று அங்கு மழை பெய்ய தொடங்கியது.. அனால் நாங்கள் இருக்கும் மூடுக்கு எங்கனால் நாங்கள் செய்யும் சிலுமிசத்தை நிறுத்த முடிய வில்லை… ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஆஆ

    ஆனால் மழை அதிகம் ஆனவுடன் என்ன செய்யவது என்று தெரியாமல் எங்கள் ஆட்டத்தை நிறுத்தி விட்டு மழையில் நினையாமல் இருக்க காபி கடைக்கு சென்றோம்…

    எங்கள் இரு வருக்கும் செரியான கடுப்பு ஆனது… அதனால்

    நான்: அவளிடம் ரிசார்ட் புக் பண்ணி ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு மார்னிங் போலாமா என்று கேட்டேன்..

    காவியா: நான் வீட்ல என்னனு சொல்றது பிரச்னை ஆயிரும் டா..

    நான்: வந்த எடத்துல மழை அதிகம் ஆயிருச்சு நிக்கற மாறி தெர்ல சோ நான் யாழினி வீட்டில் தாங்கிக்குறன்னு சொல்லி பாரு பேபி..

    காவியா: வீட்ல என்ன அப்பிடிலா விடமாட்டங்க டா…

    நான்: எதுக்கும் பேசி பாருடி.. நிம்மதியா இருக்கலாம் என்றேன்..

    காவியா பயத்தோடு அவளுடைய அம்மாவிற்கு கால் செய்தால்… மழை அதிகமாக இருக்கு என்று கூறினால் நீண்ட நேரம் தன் பெற்றோர்களிடம் வாதாடி கொண்டிருந்தாள்..

    கடைசியாக பேசி முடித்து விட்டு என்னிடம் சோகமாக வந்து அமர்ந்தாள்…

    நான்: என்ன சொன்னாங்க பேபி?

    அவள் எதுவும் சொல்லாமல் சோகமாக காபி வாங்கி குடித்தால்..
    மழையும் ஓய்ந்த பாடு இல்லை.. இவளும் எதுவும் கூறாமல் இருக்கிறாள்..

    நான் வீட்டில் விடவில்லை என்று நினைத்துக்கொண்டு காபி வாங்கி குடிக்க தொடங்கினேன்..

    காவிய: வீட்ல……
    தொடரும்…

    என்னை பெண்கள் தொடர்புக் கொள்ள வேண்டும் எனில் [email protected] கு மெயில் அனுப்பவும்..

    Leave a Comment