என்றும் துர்கா – 2 (Endrum Durga 2)

This story is part of the என்றும் துர்கா series

    ஹாய் வாசகர்களே….

    துர்கா என் மடியில் படுத்துக்கொண்டே அந்த சண்டைக்கு பின் வங்கியில் பணிக்கு சென்றேன். அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். என் மாமாவும் அம்மாவும் அடுத்த ஆறுமதித்தில் எனக்கு ஒரு பையனை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். நானும் முதல்ராவு அன்று ரொம்ப நாட்கள் கழித்து ஓல் வாங்க போகிறேன் என்று சந்தோசத்தில் ரூம்குள் சென்றேன்.

    அவன் பெயர் தினேஷ் அன்று என்னிடம் இன்று வேண்டாம் களைப்பாக இருக்கிறது என்று சொல்லி தூங்கினான். நான் ஏமாற்றத்துடன் அன்றைய இரவை கடந்தேன். அடுத்த ஒரு மாதம் என்னை அவன் தொடக்கூட இல்லை.

    நானும் அவன் முன் நிர்வாணாமாக நின்றுகூட பார்த்தேன் அவன் என்னை சீண்ட கூட இல்லை. ஒரு நாள் நான் அவனிடம் என்னை பிடிக்கவில்லையா பிடிக்காமல் எதற்கு திருமணம் செய்தாய் என்றேன்.

    எனக்கு பெண்கள்மேல் விருப்பம் இல்லை எங்கள் வீட்டில் கட்டாயப்படுத்தி உன்னை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். நானும் என் நண்பனும் ஓரினபால் விருப்பம் உடையவர்கள் என்றும் நீ உன்விருப்பம் போல் இரு நான் எதுவும் சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு சென்றான்.

    நான் முகுந்த மனவேதனையில் தவித்தேன். வீட்டில் வேறு குழந்தை குழந்தை என்று என்னை மேலும் கொடுமை படுத்தினார்கள். நானும் வேறு வலி இல்லாமல் செயற்கை முறையில் கருத்தரித்தேன்.

    தினேஷ் அவன் நண்பனுடன் வீட்டிலேயே உறவு கொண்டார்கள். நானும் இவனை சொல்லி குற்றம் இல்லை எல்லாம் என் விதி என்று வாழ்க்கையை வாழ பழகினேன். அப்போ தான் எனக்கு குழந்தை பிறந்தது. என் அம்மாவிடம் அவனை விட்டுவிட்டு ஒரு மீட்டிங் பெங்களூரு வந்தேன்.

    இப்போ கூட தினேஷ் அவ நண்பனுடன் தான் இருக்கிறான் என்று சொல்லும்போது அவள் போன் சினிகியது. துர்கா சொல்லு தினேஷ் ஹ்ம்ம் நான் வர லேட் ஆகும். காலை சரியாக ஐந்து மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்.

    நான் அவளை அப்படியே கட்டிப்பிடித்து சாரி துர்கா என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே அவளை இழுத்து என் மடியில் உக்கார வைத்தேன். அவளும் என் நெற்றியில் முத்தமிட்டு உன் பொண்டாட்டி என்ன பண்ற என்றால். நான் ஒரு நமட்டு சிரிப்புடன் நேரம் வரும்போது சொல்கிறேன் என்றேன்.

    அவள் உடனே டேய் டேய் செண்பா தான உன் பொண்டாட்டி என்று சுண்ணிமேல் புண்டையை வைத்து சிரித்துக்கொண்டே தேய்த்தால். நான் ஆமாம்டி தேவிடியா என்று அவளை இருக்க கட்டி பிடித்து கொண்டேன். துர்கா என் கழுத்தில் முத்தமிட்டு சூப்பர்டா டேய் நீங்களாவது நன்றாக இருங்கள் என்று அப்படியே என் உதட்டை சப்பினாள்.

    என் சுன்னி மீண்டும் எழுந்து அவள் புண்டையில் முட்டியது டேய் என்னடா மறுபடியும் என்று மெதுவாக சுண்ணியை பிடித்து புண்டைக்குள் செருகி டேய் இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பி உன்கூட பேசியபின் என் மனசு ரொம்ப பீல் குட் என்று அப்படியே மெதுவாக மாட்டையூரிக ஆரம்பித்தாள். நான் குண்டியில் அடித்து சூத்துக்குள் இருவிரலை சொருகினேன்.

    ஹம்ம்ம்ம்ம் ஆஆஆஆ என்று கத்தி டேய் என்னை என்ன வேணுமானாலும் பண்ணு இனி இந்த தேவிடியா துர்கா உனக்கு மட்டும் தான். தேவிடியா துர்கா இஸ் back என்று என்று கத்தினாள். நான் அவளை அப்படியே தூக்கி வெறிகொண்டு சுண்ணியை எம்பி எம்பி அவள் புண்டைக்குள் விட்டேன்.

    ஐந்து நிமிடத்திற்கு பிறகு அவளை அப்படியே பெட்டில் போட்டு அவள் முலைகளை அடித்து காம்பை கிள்ளி இழுத்து தேவிடியா உன் ஸ்டைல் என்றேன். அவள் உடனே திரும்பி நாய் மாரி மண்டியிட்டு சுதை தூக்கி காட்டினாள். அவள் ஓங்கி அடித்தேன் ஹ்ம்ம் என்று படுத்தாள் நான் அவள் முடியை சுருட்டி பிடித்து இழுத்தேன்.

    டே சாரி என்றால் உன் சாரி எனக்கு வேண்டாம் என்று மீண்டும் இரண்டு டைம் அடித்து புண்டையை வேகமாக தேய்த்தேன் இரண்டு நிமிடத்தில் சுறுநீரை பிசினால். நான் உடனே சுண்ணியை புண்டைக்குள் சொருகி ஓக்க ஆரம்பித்தேன். ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஆஆ பக் மீ பக் மீ என்று கத்திகொண்டே இருந்தால்.

    நான் அவ்வப்பொழுது சூத்தை அடித்து சிவக்கவைத்து கொண்டே இராபதுநிமிடம் புண்டையில் தூர் வாரி அப்படியே அவள் மேல் சாய்ந்து முலைகளை இருக்க பிடித்து அமுக்கி பிசைந்து கொண்டே கஞ்சியை அவள் புண்டைக்குள் பிச்சி அடித்து அப்படியே அவள்மேல் சரிந்து அப்படியே திரும்பி படுத்தேன்.

    துர்கா வலதுபக்கம் படுத்து புண்டையை வழியும் கஞ்சியை விரலால் எடுத்து நக்கி சாப்பிட்டு என் சுண்ணியை ஊம்பி சுத்தம் செய்தால்.

    துர்கா விடாமல் சுண்ணியை பத்து நிமிடம் ஊம்பி மீண்டும் அடித்த ரௌண்ட்க்கு ரெடி பண்ணி பீர் எடுத்து கொஞ்சம் குடித்துவிட்டு எனக்கு கொடுத்து மீண்டும் புண்டைக்குள் செருகி ஓக்க ஆரம்பித்தாள். நானும் அவள் குண்டியை அடித்து மொலையை கிள்ளியும் கடித்தும் அவளை மேலும் சூடேற்றினேன்.

    அவளும் நன்றாக காம போதையில் நான் புண்டையில் ஓக்க ஓக்க ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று முனகிக்கொண்டே டேய் மாமா இந்த தேவிடியா சூத்தையும் கொஞ்சம் கவனி என்றால்.

    அடியே தேவிடியா முண்ட எனக்கு எப்ப தோணுதோ அப்போ தான் இந்த குண்டி ஓட்டை கிலியும் என்று சுண்ணியை சூத்தில் வைத்து புண்டையை மீண்டும் தூர்வாரி அப்படியே அவள் மேல் சாய்ந்தேன் மணி நள்ளிரவு இரண்டு ஆனது.

    இருவரும் அப்படியே தூங்கினோம். காலை ஐந்து மணிக்கு துர்கா எழுந்து குளித்துவிட்டு விட்டு ஜட்டி மட்டும் ப்ரா போட்டுவிட்டு டிரஸ் பண்ணிக்கொண்டிருந்தால் நான் எழுந்து சென்று அவள் ப்ரா ஜட்டியை கிழித்து இனிமேல் நான் சொல்லும் வரை ஜட்டி ப்ரா போடக்கூடாது என்று அவள் குண்டியை இருமுறை அடித்து சொன்னேன்.

    அவளும் சரி மாமா நான் கிளம்புகிறேன் என்று என் உதட்டில் முத்தமிட்டு பை பை மாமா. செக் வாட்ஸாப்ப் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

    அவள் நடக்க முடியாமல் மெதுவாக நடந்து சென்றால். துர்கா எனக்கு அவள் அட்ரஸ் சென்ட் பண்ணி வீட்டுக்கு வா என்று அனுப்பி இருந்தால். வரும்போது மறக்காமல் கால் பண்ணவிட்டு வா என்றால். நண்ணும் ஒரு கிஸ் எமோஜி சென்ட் பண்ணிவிட்டு தூங்க ஆரம்பித்தேன்.

    அப்படியே பதினோரு மணிக்கு என் மனைவி எனக்கு கால் பண்ணி எழுப்பி என்னடா வீட்டுக்கு வர ஐடியா இல்லையா என்றால். நான் இல்லடி நாளைக்கு தான் வருவேன் அண்ட் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் என்று துர்காவை பார்த்தது அவள் வாழ்க்கை என் அனைத்தையும் என் மனைவி செண்பாவிடம் சொன்னேன்.

    அவளும் துர்காவிடம் பேசவேண்டும் நம்பர் சென்ட் பண்ணு என்றால். நான் கொஞ்சம் வெயிட் பண்ணு அவளுக்கு ஒரு சர்பிரைஸ் கொடுப்போம் என்றேன்.

    அவளும் ஓகே என்று இணைப்பை துண்டித்தாள். குளித்துவிட்டு ரூம் செக் அவுட் பண்ணிவிட்டு கார் எடுத்து கிளம்பினேன். பெங்களூரு சிட்டி தாண்டியவுடன் ஒரு தம் பற்றவைத்து அப்படியே காலேஜ் நினைவுகளை அசைபோட தொடங்கினேன்.

    எங்கள் கல்லூரி பயணங்களை சொல்ல வேண்டும் என்றால் என் மனைவி சென்பா பற்றியும் சொல்லவேண்டும். நானும் செண்பாவும் சிறுவயது முதல் நண்பர்கள். எங்கள் குடும்பமும் அவள் குடும்பமும் நல்ல பழக்கம். நாங்கள் இருவரும் பள்ளிகூடத்தில் இருந்து ஒரே வகுப்பு.

    அவள் ஏஜ் அட்டன் பண்ணியவுடன் எங்கள் வீட்டில் என்னடம் கொஞ்சம் கண்டிப்பா காட்டினார்கள் அந்த வயதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் நானும் அவளும் ஸ்கூலில் ஒன்றாக தான் சுற்றுவோம் சாப்பிடுவோம். விடுமுறை நாட்களில் நான் அவள் வீட்டுக்கு செல்வேன்.

    இல்லையென்றால் அவள் என் வீட்டுக்கு வந்துவிடுவாள். என் தங்கச்சியும் அவளும் ரொம்ப கிளோஸ். நாங்கள் பத்தாவது படிக்கும்போது தான் எனக்கு பெண்களை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொண்டு நானும் செண்பாவிடம் கொஞ்சம் விலகி நிற்க ஆரம்பித்தேன்.

    அதுவரை சண்டை வந்தால் அவளை அடிப்பது கிள்ளுவது அவளை தூக்கி சுற்றுவது என்று இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தேன். ஒரு நாள் செண்பா என்னிடம் நீ நிறைய மாறிவிட்டாய் எப்பவும் போல் என்னோடு இரு என்று புலம்பினாள்.

    ஸ்கூல் முடிந்தபின் இருவரும் ஒரே கல்லூரி ஒரே கோர்ஸ் ஜாயின் பண்ணினோம். கல்லூரி செல்லும்போது ரெண்டுபேரும் ஒரே வண்டியில் தான் செல்வோம். நான் முகத்தை பார்த்தே எனக்கு என்ன என்று கண்டுபிடித்து விடுவாள். நானும் அவளிடம் எதையும் மறைத்தது கிடையாது அவளும் அப்படிதான்.

    எப்பொழுதும் மற்றவர்களை விட எனக்கு முக்கியத்துவம் கொடுப்பாள் என்னையும் அறியாமல் அவள் மேல் ஒரு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது. அவளை என் தோழி என்பதை தாண்டி veru கோணத்தில் அவளை பார்க்க ஆரம்பித்தேன். அவளும் என் மாற்றத்தை கவனிப்பதை உணர்ந்தேன்.

    அன்று அவள் பர்த்டே நானும் அவளும் கல்லூரி சென்றோம். மதியம் வரை நான் அவளுக்கு விஷ் பண்ணவில்லை. மதியம் கிளாசில் அனைவரும் சாப்பிட சென்றார்கள். நான் அவளை இருக்க சொல்லி அனைவரும் சென்றபின் ஹாப்பி பர்த்டே செண்பா என்று அவளுக்கு நான் வாங்கி வைத்திருந்த கிபிட் கொடுத்தேன் அவளும் என் மண்டையில் கொட்டினாள்.

    அண்ட் ஐ லவ் யு என்றேன். அவள் கண்களில் நீர் வழிய லவ் சொல்வதற்கு இவ்ளோ நாள் என்று என்னை கட்டிபிடித்துக்கொண்டாள். நான் அப்படியே அவள் நெற்றியில் முத்தமிட்டு சாரி சென்பா நான் லவ் சொல்லி நீ என் கூட பேசமா இருந்துட்டா என்ற பயத்தில் தான் சொல்லவில்லை என்றேன்.

    அவள் என் கையை பிடித்து முத்தமிட்டு அவள் அருகில் அமரவைத்து டேய் உன்னை ரொம்ப பிடிக்கும்டா நீ இப்போ சொல்லவில்லை என்றால் அடுத்த மாதம் உன் பர்த்டே அப்போ நான் சொல்லிருப்பேன் என்று என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

    அடி சிறுக்கி இவ்ளோ நான் லவ் சொல்லவேண்டும் என்று வெயிட் பண்ணிருக்க என்று அவளை செல்லமாக அடித்துவிட்டு கிபிட் பிடிச்சிருக்கா? டேய் மாமா நீயே எனக்கு கிபிட் தான் என்று கிபிட் பிரித்தால்.

    அவள் மாமா என்று சொன்னதும் எனக்கு ஆனந்தத்தின் எல்லையை அடைந்தேன். செண்பா சூப்பர்டா மாமா என்று நான் வாங்கி கொடுத்த இரண்டு கொலுசையும் பார்த்துக்கொண்டே சொன்னால். ஏய் பொண்டாட்டி கொலுசை போட்டுவிடவா என்றேன்.

    மாமா உனக்கு இல்லாததா போட்டுவிடு என்று சொல்லி இரண்டு கால்களையும் தூக்கி பெஞ்சில் வைத்தால். நான் அவள் பேண்டை கொஞ்சம் மேலே தூக்கி இரண்டுகொலுசையும் போட்டுவிட்டு பொண்டாட்டி புடுச்சுருக்க என்றேன்?

    மாமா உனக்கும் ரொமான்ஸ் வருது என்று சொல்லி என் கையை இறக்கமாக பிடித்து என் தோளில் சாய்ந்துகொண்டு என்னை எப்படி நான் பார்க்காத பொழுது சைட் அடித்தால் என்பதை சொல்லிக்கொண்டிருந்தாள். கிளாஸ் ரூம்க்கு ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள்.

    நண்பர்கள் யாரும் எங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எப்பொழுதும் நாங்கள் இப்படி தான் பிரீ டைமில் பேசிக்கொண்டிருப்போம். அன்று மதியத்திற்குமேல் நான் அவளை பார்ப்பதும் அவள் என்னை பார்ப்பதும் என்றே சென்றது.

    கல்லூரி முடிந்தபின் நானும் அவளும் பைக்கில் கிளம்பினும் செண்பா என்னை பின்னாடி கட்டிபிடித்துகொண்டே இருவரும் பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்தோம்.

    நான் அவளை வீட்டில் விட்டுவிட்டு நானும் பிரெஷ் ஆகி கடைக்கு சென்று அவளுக்கு பிடித்த எல்லோ கலர் ஒரு சுடி (W Brand) எடுத்துக்கொண்டு கேக் வாங்கி அவள் வீட்டுக்கு சென்றேன். என் தங்கச்சியும் வந்து இருந்தால். கேக் வெட்டி சாப்பிட்டுவிட்டு நான் வாங்கி வந்த ட்ரெஸ்ஸை கிபிட் பண்ணி கொடுத்தேன்.

    அவள் என்ன என்று கண்ணசைவில் கேட்டாள்? தனியாக பிரித்துப்பார் என்று மெதுவாக சொன்னேன். அவளும் ஹ்ம்ம் என்று தலை ஆட்டினாள். வாங்க சாப்பிடலாம் என்று செண்பா அம்மா அளைத்தார்கள் செண்பா ரூம்குள் சென்றால் இரண்டு நிமிடம் கழித்து எனக்கு தோசை வைத்துவிட்டு சூப்பர் டிரஸ் மாமா என் காதருகில் சொல்லிவிட்டு சென்றால்.

    யாரும் பார்காதபோது என் பிளாட்டில் இருந்து தோசை எடுத்து சாப்பிட்டாள். எத்தனையோ முறை என்னிடம் இருந்து புடுங்கி சாப்பிட்டுருக்கிறாள் ஆனால் ஒன்று அவள் சாப்பிட்டது எனக்கு ஒரு போதையை ஏற்படுத்தியது. நான் மெதுவாக அவளிடம் டிரீட் எப்ப தர என்றேன்.

    அவள் இரு உதடுகளையும் குவித்து முத்தமிட்டு காண்பித்து சென்றுவிட்டாள். நானும் வீட்டிற்கு வந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் செண்பா கால் பண்ணி டிரஸ் சூப்பர் மாமா என்று சொன்னால். எப்ப இந்த டிரஸ் போட்டுக்கமிக்கப்போற என்றேன்?

    நம்ம முதலிரவு அப்போ போட்டு காமிக்கிறேன் என்றால். முதலிரவிற்கு டிரஸ் எதற்கு என்று சொல்லி சிரித்தேன். அவளும் எதற்கு சிரிக்கிற என்றால்? நீயே திங்க் பண்ணு என்றேன்? பத்து வினாடிகள் கழித்து எரும எரும என்று திட்டிவிட்டு அன்று இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தோம்.

    Leave a Comment