ஆனந்தி ஆகிய நான் 2 (Ananthi Aagiya Naan 2)

This story is part of the ஆனந்தி ஆகிய நான் series

    அதற்கு பின் internal test வர, நான் சுமாராய் படிப்பவள் ஆனால் நதியா topper என்பதால் அவளை தொல்லை செய்ய நான் விரும்ப வில்லை. தேர்வு முடிய நான் அவளை பார்க்க சென்றேன். அவளை பார்த்து hi babe என்றேன் அவளிடம் பதில் இல்லை நான் உடனே hi my darling, my sweet pappy ma, my heart என்று அடுத்த வார்த்தை கூற சென்ற பொது போதும் போதும் நிறுத்து என்றாள். அப்பாடி என் கூட பேசிட்டியே என்றேன்.

    ஆமாம் அந்த கருத்த வாட்ட சாட்டமான ஆள் தான் உன் மாமாவா என்றேன், யாரு? உனக்கு எப்படி தெரியும் என்றாள் பதட்டத்துடன். hei hei ரிலாக்ஸ் babe. 2 months முன்னாடி sunday அன்னைக்கு collegela கேம்ப் நடந்த போது வந்தேன், அப்ப நீ ஒருத்தர் கூட பேசி கிட்டு இருந்த அவரா இருக்குமா என்று சந்தேகத்தில் கேட்டேன் என்றேன். பதில் சொல் நதியா என்றேன். ஆமாம் ஆனந்தி என்றாள்.

    You both are made for each other என்றேன். அப்பொழுது தான் அவள் முகம் சற்று சாந்தமாய் மாறி என்னை பார்த்து thanks ஆனந்தி என்றாள். நான் சிரிக்க அவளும் சிரித்தாள். பின்னர் பழைய நிலைக்கு இருவரும் திரும்பினோம். இடையில் சில sex jokes மாறி மாறி சொல்லி கொண்டோம். பின்னர் கிளம்புகையில் நான் அவள் கையில் ஒரு invitation கொடுத்தேன் .அது எங்கள் கிராமம் மாரியம்மன் கோவில் திருவிழா அழைப்பிதழ்.

    அவள் இல்லை நான் வரலை என்றாள். நான் உடனே இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது, திருமண jodikalal நல்ல வாழ்கை அமைத்து கொடுக்கும். அவள் அமைதியையை இருந்தாள். சனிக்கிழமை இரவு விசேஷம் அன்று காலையே வந்து விடு என்றேன். இல்ல நான் வந்து.. என்று அவள் இழுக்க. வரலாம்ல ஒன்னும் பிரெச்சனை இல்லையே என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு நடந்தேன்.

    சனிக்கிழமை வந்தது நான் நொடிக்கு ஒரு முறை வாசலையும் கடிகாரத்தையும் பார்த்தேன். நடுவில் ஒரு நாள் எனது அம்மா மூலமாக அவளிடம் கட்டாயம் வர வேண்டும் என்று பேச வைத்தேன். கள்ளி வந்துருடி என்ன ஏமாத்ததே என்று மனதில் வேண்டி கொண்டேன். அவள் வர வேண்டுமானால் பகல் பேருந்து மூலமமாக தான் வர முடியும். அது தெரிந்து காலையில் இருந்தே negathai கடித்த படியே இருந்தேன்.

    ஹாஸ்டல் warden அவளை அனுப்ப முதலில் மறுத்தாள் பின்னர் 300 ரூபாய் கொடுத்த உடன் சரி என்றாள். பேருந்து வந்தது அனைவரும் இறங்கி விட்டனர், பேருந்து மீண்டும் சென்று விட்டது. பேருந்து நிலையம் அருகில் எனது வீடு இருப்பதால் horn அடித்த உடன் நான் வந்து விட்டேன். அவள் வர வில்லை என்ற உடன் எனது முகம் சுருங்கி விட்டது. நான் அழுகின்ற நிலைமைக்கு சென்று விட்டேன்.

    சிறிது நேரம் பேருந்து நிலையத்திலேயே நின்று கொண்டு இருந்தேன். என்னை ஒரு மாறீ அருகில் இருப்பவர்கள் பார்க்க வீட்டிற்கு சோகமாய் சென்றேன் ஆனால் உள் இருந்து பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது. எனக்கு செம்ம கோவம் வேகமாய் உள்ளெ.சென்றேன். எவளோ ஊரு காரி திருவிழாக்கு வந்தவள் இருக்காள் போல் என்று கோவமாய் வந்தேன். ஆனால் உள் இருந்தது என் நதியா.

    தேவதையாய் சேலையில் இருந்தாள். எனக்கு ஆனந்தம், அதிர்ச்சி, எல்லாம் ஒன்று சேர்ந்து வந்தது. என்னை பார்த்ததும், நதியாவும், ஏன் தம்பியும் விழுந்து விழுந்து சிரித்தனர்]. நான் அவளிடம் எப்படி இங்க வந்த என்றேன். அவள் வானத்தில் இருந்து குதித்து வந்தேன் என்று சொல்லி சிரிக்க என் தம்பியும் உடன் சிரிக்க அவன் வாயில் நான் நதியாகா செய்த sweet இருந்தது. அதை பார்த்ததும் அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தேன். அவன் ஆஆஆஆ என்று கத்தி கொன்டே தலையை தடவினான்.

    நதியா உடனே அவன் தலையை தடவி கொடுத்தாள். ஏண்டி இப்படி கொற்ற மூளைக்கு ஏதாவது பாதிப்பு வந்தாள் என்ன செய்வ என்றாள். மூளை இருந்தா தானே பாதிப்பு வரும் என்று நான் கூறி விட்டு kitchen பக்கம் சென்றேன். சிறிது நேரத்தில் அவள் பின் தொடர்ந்து வந்தாள். என் மீது கோவமா என்றாள்.நீ எப்படி எனக்கு தெரியாமல் இங்க வந்த என்றேன். பக்கத்தில் இருந்த என் அம்மா என்னடி வா வா கூப்பிட, இப்ப வந்தால் எப்படி வந்தனு கேக்குற என்றாள்.

    நதியா உடனே ரிலாக்ஸ் babe நானே சொல்றேன் என்று சொல்லி விட்டு, உன் அம்மா numberku கால் பண்ணிட்டு உன் தம்பிய உங்கள் ஊர் ஸ்டாப்பிற்கு முதல் stopil நான் இறங்க அவன் வந்து என்னை pickup செய்றமாரி plan. என்ன 3 நாள் தூங்க விடாம செய்ஞ்சதுக்கு பழிக்கு பழி என்று பெருமையாக கூறினால். 3 நாள் தூங்க விடலயா அப்படி என்ன பண்ணினாள் என்று என் அம்மா கேட்க, என் ID card எனக்கு தெரியாம கொண்டு வந்து விட்டாள். அது எங்கே போனது என்று தெரியாமல் தூங்கவே இல்லை என்று என் அம்மாவிடம் பொய் கூறி விட்டு திரும்ப, நான் அவள் வாயில் கேசரி ஊட்டி விட்டேன்.

    பதிலுக்கு அவள் எனக்கு கேசரி ஊட்டி விட்டால். பின்னர் நாங்கள், அம்மா சாப்பிட அமர என் தம்பி கோவமாய் சாப்பாடு வேண்டாம் என்று அந்த பக்கம் திரும்பி கொண்டான். நதியா எழுந்து என் தம்பியை சமாதானம் செய்து சாப்பிட கூடி வந்தாள். பாரானு சொல்லிட்டு நாலு பேறும் சாப்பிட்டோம். சிறிது நேரம் ஓய்வு எடுத்து பின்பு வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். கோலம் போட்டு, மாலை கோவிலுக்கு செல்ல தேவையான பொருட்களை எடுத்து வைத்தேன்.

    வீடு அருகில் speaker கட்டப்பட்டதால் யாரும் யாரிடம் பேசுவதே கேட்க வில்லை. இரவு தான் விசேஷம் என்பதால் மாலையே நாங்கள் கோவிலுக்கு சென்று வந்து விட்டோம். அவள் மனம் உருகி சாமியிடம் வேண்டி கொண்டாள். இரவு ஹாஸ்டல் போக வேண்டும் என்றாள், இப்பொழுது யார் நினைத்தாலும் போக முடியாது ஏன்நா பஸ் கிடையாது கவலை படாதே நதியா நான் வார்டன் கிட்ட சொல்லிட்டேன் என்றேன்.

    இரவு வந்தது என் அம்மா கோவில் வேளைக்கு சென்றாள், தம்பி அவன் நட்புகளுடன் அரட்டை அடிக்க சென்று விட்டான். நான் அவளும் தனியாக, ஆனந்தியும் நதியாவும் தனியாக. கதவை தாள் போட்டு வந்தேன். ஸ்பீக்கர் 10 மணி மேல் ஆனதால் volume கம்மி செய்தார்கள்.உனக்கு ஒரு surprise என்று என் அறைக்கு கூட்டி வந்தேன். bed அடியில் இருந்து ஒரு bag எடுத்தேன், அதனுள் இருந்த பொருளை பார்த்து அவள் மிரட்சியானாள். அது இரண்டு kingfisher பீர் பாட்டில். 1 for u and 1 for me என்றேன்.

    நதியா பயந்து விட்டால். இதல்லாம் தப்பு உங்க அம்மாக்கு தெரிந்தாள் பிரச்னை ஆகிடும் ஆனந்தி என்றாள் bottle பாத்து கொன்டே. அம்மா காலையில் தான் வருவாங்க so நோ problem என்றேன். அவளை சமாதானம் படுத்தி ஒரு bootle open செய்து கொடுத்தேன். நானும் அவளும் cheers சொல்லி விட்டு kudithoom. அவள் குமட்டது என்றாள், நான் kitchen சென்று ஸ்வீட் எடுத்து கொடுத்தேன்.

    2 மடக்கு குடித்து விட்டு ஸ்வீட் சாப்பிட்டோம். நதியா குடிக்க பாட்டில் தூக்கிய போது நான் வேண்டும் yendrae அவள் மீது sweetai போட்டேன். அவள் saari முழுவதும் ஸ்வீட் வழிந்தது. sorridi போதையில் தெரியாமல் போடு விட்டேன் என்றேன். எங்கள் விட்டு கீழ் flooril தான் துணி சுத்தம் செய்யும் வசதி உள்ளது. அவளை எப்படி நிர்வாணம் ஆக்கலாம் என்று நான் யோசித்தபோது என் உடை பிசு பிசுத்து, ஆம் நதியா என் மீது sweet போட்டாள். வா இப்ப நீயும் டிரஸ் கழட்டு என்று சொன்னாள்.

    இருவரும் தடுமாறி கீலே சென்றோம் இருவரும் saari கழட்டி தண்ணீரால் கழுவி காய வைக்க கோடியில் போட்டோம். ஆனால் நதியாவுக்கு தெரியாமலே நான் ஏன் உடைகள் அவிழ்த்து நிர்வாணமாய் நின்றேன். அவள் பாவாடை ஜாக்கெட்டுடன் திரும்ப நான் நிற்கும் கோலத்தை பார்த்து கண்ணை மூடி கொண்டாள். ஏய் என்னடி இப்படி நிக்குற என்றாள். என்ன ஆச்சு நதியா நான் நல்லா தான நிக்குறேன் என்றேன். அவள் மீண்டும் ஒரு கண்ணை திறந்த்து பார்த்து மீண்டும் மூடி கொண்டாள்.

    நான் அவள் அருகில் சென்றேன். என் சூடான மூச்சு காற்று அவள் மீது பட, அவளை நான் கட்டி பிடிக்க, சிறிது நேரம் அவள் அசைவற்று நின்றாள். உன்னை பார்த்த முதல் நாளில் இருந்தே உன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் நதியா, என்ன காரணம் என்று தெரியவில்லை ஆனால் உன்னை பார்க்கும்போது எல்லாம் ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது போல இருக்கிறது, எனக்கு நீ வேணும் உனக்காக நான் என்ன வேணாலும் செய்ய தாயார், ஐ லவ் யு. என்று அவள் காதில் நான் காம வசனம் பேச.

    நதியா என்னை காமத்துடன் பார்க்க எனக்கு புரிந்து விட்டது. அவள் சரி சொல்லி விட்டாள். நான் அவளை முத்தம் இட அவளும் பதிலுக்கு அவள் நாக்கை வாய்க்குள் செலுத்த இந்த இடை பட்ட நேரத்தில் நான் நதியாவை நிர்வாணம் ஆக்கினேன். நாங்கள் இருவரும் தற்போழுது பிறந்த மேனியாய் ஒருவருக்கொருவர் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கொண்டு இருந்தோம். தொடரும் ……

    Leave a Comment