அடங்காத காளைகளும் அடக்கிய கண்ணிகளும்-10 (Adangaatha Kaalaium Adangiya Kannigalum 10)

This story is part of the அடங்காத காளையும், அடக்கிய கன்னிகளும் -1 series

    ஹாய் நண்பர்களே.

    விபத்தில் என் கால் எலும்பு முறிந்ததில், ஆறு மாதங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். நானும் வைஷுவின் நினைவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வர ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் ப்ரியாவும் கார்த்தியும் ஒரு முறை என் வீட்டுக்கு வந்து பார்த்தார்கள். அப்போ கார்த்தி ஏன் எங்களை வெறுக்கிறாய் என்றான். நான் உங்களுடன் பேசும்போது பழைய நினைவுகளும் வைஷுவின் நினைவுகளும் வருகிறது அதான் கொஞ்ச காலம் விலகி இருக்கலாம் என்று சொன்னேன். கார்த்தியும் சரி என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள். நானும் கொஞ்சம் கொஞ்சமாக என் நினைவுகளை வேறு பக்கம் செலுத்தி பழைய நினைவுகளிருந்து வெளியில் வர ஆரம்பித்தேன்.

    நான் முழுவதும் குணமடைந்த பிறகு வீட்டில் படிப்பை தொடர சொன்னார்கள். நான் வேண்டும் என்று மறுத்துவிட்டு என் பெரியம்மா பையன் சொந்தமாக நடத்தும் தொழிலுக்கு ஆள் தேவை என்று சொன்னான். நானும் சரி என்று அவனிடம் வேலைக்கு சேர்ந்தேன். அவன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான துணிகளை ஆர்டரின் பேரில் கஸ்டமர்க்கு தயார் செய்து கொடுத்துக்கொண்டு இருந்தான். நானும் அவனிடம் இருந்து தொழில் கற்றுக்கொண்டு இருந்தேன். கஸ்டமர்கள் அனைவரும் அவனிடம் டீல் பண்ணுவதை விட என்னிடம் தான் அதிகம் டீல் பண்ணினார்கள்.

    இதனால் எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் மனக்கசப்பு வர ஆரம்பித்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு நான் அவனிடம் இருந்து வெளியில் வந்து தனியாக தொழில் தொடங்கினேன். அந்தசமயம் என் சொந்த அண்ணனுக்கு கல்யாணம் நடத்தினோம். நான் தொழில் தொடங்கி ஆறு மாதங்களுக்கு பிறகு என் நண்பன் மூலமாக ஒரு பெரிய கம்பனியின் டீல் கிடைத்தது. அந்த கம்பனியின் முதலாளி என்னை சந்திக்கவேண்டும் என்று சொன்னார்கள். சரி என்று நானும் என் நண்பனும் சென்றோம். அந்த கம்பனியின் முதலாளி ஒரு பெண். அவள் பெயர் துர்கா. நானும் அவனும் அவள் வருவதற்க்காக காத்திருந்தோம். அவள் ஜீன்ஸ்ம் பனியனும் மிகவும் டயிட்டாக அணிந்துகொண்டு நடந்துவந்தால். நான் அவளை பார்த்து செம கட்டை என்று என் நண்பனிடம் சொன்னேன்.

    அவன் சும்மா இருடா இந்த அம்மா கொஞ்சம் திமிரு பிடித்தது ஆண்களை பார்த்தால் கொஞ்சம் பிடிக்காது. இவள் புருஷன் இறந்த பின்பு இவள் தான் இந்த முழு கம்பெனியும் நடத்துகிறாள். வாயை வைத்துக்கொண்டு சும்மா இரு என்றான். நானும் சரி என்று சொன்னேன் ஒரு பத்துநிமிடங்களுக்கு பிறகு எங்களை அழைத்து தொழில் சம்பந்தமாக முழு விவரங்களையும் கேட்டு விட்டு எங்கள் டீலை ஓகே என்று சொல்லி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால். நானும் கையெழுத்து போட்டுகொண்டு கிளம்பினேன். (துர்காவை பற்றி சொல்லவேண்டுமானால் ஐந்து அடி இருப்பாள். முப்பத்தைந்து வயது இருக்கும். அவள் மொலைகள் இரண்டும் செங்குத்தாக இருக்கும். வசதிப்படைத்தவள் என்பதால் எல்லோரிடமும் கொஞ்சம் திமிர்கா தான் பேசுவாள். பேசவேண்டிய விசயங்களை மட்டும் தான் பேசுவாள்.

    நான் வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் அவர்கள் கம்பெனிக்கு செல்வது போல் இருந்தது. அங்கே இருக்கும் ஒரு பெண் எண்னிடம் கொஞ்சம் வலிந்து பேசிக்கொண்டு என்னை அடிக்கடி ஒரசுவால். ஒரு நாள் நான் கொஞ்சம் டென்சன் ஆகி அவள் கன்னத்தில் படார் என்று அடித்து அவளை விலக்கி விட்டேன். அதிலிருந்து அவள் என்னிடம் கொஞ்சம் விலகி நின்றாள். ஒரு மாதங்களுக்கு பிறகு எனக்கு ஒரு வீடியோ வந்தது அதில் நான் முதல் முறை துர்காவை பார்க்கும் சிசிடிவி பதிவு இருந்தது,அதில் நான் பேசியது எதுவும் பதிவாகாமல் வீடியோ மட்டும் இருந்தது. நானும் இதை அஜாக்கிரதையாக விட்டுவிட்டேன்.

    இரண்டுநாட்கள் கழித்து நான் அவள் கம்பனியில் இருக்கும்போது துர்கா மிகவும் செக்ஸியாக உடை அணிந்து இருந்தால்,அப்போ அங்கே வேலை செய்யும் ஒரு பையன் அவளை ஒருவித பார்வை பார்த்தான். அப்போ துர்கா அவன் கன்னத்தில் படார் படார் என்று அறைந்து வேலையை விட்டு தூக்கினாள். நான் அப்போ என் பக்கத்தில் இருந்த நண்பனிடம் இவளை குனியவைத்து சூத்தைக்கிழித்து திமிரை அடக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு மீண்டும் என் வேலையை தொடர்ந்தேன்.

    இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வீடியோ எனக்கு வந்தது. அதில் நான் ஒரு பெண்ணை அறைவது போல் இருந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மீண்டும் ஒரு வீடியோ வந்தது. அதில் நான் முதல் தடவை துர்காவை பார்க்கும் வீடியோ மீண்டும் வந்தது. ஆனால் இந்த முறை நான் பேசியது பதிவாகி இருந்தது. நான் கொஞ்சம் ஷாக் ஆகி இதை பத்தி கம்பெனியில் எனக்கு தெரிந்தவரிடம் விசாரித்தேன். அவர் இந்த கம்பெனியில் முழு கட்டுப்பாடும் துர்காவிடம் தான் இருக்கிறது அவளுக்கு தெரியாமல் ஒரு குண்டூசி கூட வெளியில் போகாது என்றார். நான் சரி என்று விட்டுவிட்டேன். ஒரு வாரம் கழித்து மீண்டும் வீடியோ வந்தது இந்தமுறையும் நான் துர்காவை காமத்துடன் விமர்சித்துபோசுவது இருந்தது.

    இதற்கு மேலும் மௌனமாக இருந்தால் பெரிய பிரச்னையாகிவிடும் என்று. நான் நேராக துர்காவிடம் சென்று எனக்கு வந்த விடியோவை காண்பித்து உங்களக்கு தெரியாமல் யாரோ சிசிடிவி பார்கிறார்கள் என்றேன். அவளும் பார்த்துவிட்டு நான் பார்த்துக்கொள்ளுகிறேன் என்றாள். (நான் காண்பித்த வீடியோவில் ஆடியோ இல்லாமல் காண்பித்தேன். )நான் என் ஆபீஸ் வந்ததும் மீண்டும் ஒரு வீடியோ வந்தது அதில் நானும் துர்காவும் சற்றுமுன் பேசிய விசயங்கள் அனைத்தும் ஆடியோவுடன் இருந்தது. அந்த வீடியோ கடைசியில் துர்கா என்னை ஒரு ஏக்கப்பார்வை பார்ப்பதுபோல் இருந்தது. எனக்கு கொஞ்சம் சந்தேகம்.

    அடுத்தநாள் மீண்டும் அவளிடம் செல்லும்போது என் ஒரு மொபைலில் கேமரா ஆன் பண்ணி என் ஷர்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன். அவளிடம் மறுபடியும் வீடியோ வந்திருக்கிறது என்று சொல்லி வீடியோவை காட்டினேன். அவளும் பார்த்துவிட்டு ஷாக் ஆனால். அவளுக்கு அவள் போனில் கால் வந்தது நான் என் மொபைலை வாங்கி அதில் நோண்டிக்கொண்டிருப்பதுபோல் அவளை பாக்காமல் இருந்தேன். அவளும் போனில் பேசிவிட்டு என்னிடம் சரி நான் பார்த்துகொள்ள்கிறேன் என்று சொன்னால். நானும் ஓகே மேடம் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். வெளியில் வந்து என் காரில் அமர்ந்து வீடியோவை பார்த்தேன். அதில் அவள் போனில் பேசிக்கொண்டு என்னை காமத்துடன் ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்தாள். இரண்டு தடவை அவள் இரண்டு உதடுகளையும் குவித்து எனக்கு முத்தம் குடுத்தாள். சரி இவள் தான் நமக்கு வீடியோ அனுப்பி விளையாடுகிறாள்,நாமும் கொஞ்சம் விளையாடுவுவோம் என்று முடிவு பண்ணினேன்.

    அடுத்த சில நாட்களுக்கு நான் அவளை பற்றி பேசுவதும் அவள் அதை எனக்கு வீடியோவாக அனுப்புவதுமாக இருந்தது. பின்பு அவளும் நானும் மெசேஜ் பண்ணி பேசிக்கொண்டு கொஞ்சம் நெருக்கம் ஆனோம். ஆனால் அவள் பெயர் மட்டும் சொல்லவில்லை. நானும் சரி என்று விட்டுவிட்டேன். அவள் என்னை தாண்டி போகும்போது ஒருமாரி பார்த்துவிட்டு என்னை கடந்து செல்வாள். நானும் பாக்கதமாரி இருப்பேன். ஒரு நாள் கம்பெனியில் அவளுக்கும் அவள் buyer க்கும் ஒரு பிரச்சனை என்று சொன்னார்கள். மேடம் ரொம்ப டென்ஷனாக இருக்கிறார்கள் என்று அங்கே வேலை செய்பவர்கள் சொன்னார்கள். நானும் கொஞ்சம் டென்ஷன் ஏத்துவோம் என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஹாய் என்று மெசேஜ் வந்தது. நான் உன்னை கண்டுபிடித்து விட்டேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் உன்னை பார்க்க வருகிறேன் என்றேன். அதற்கு அவள் நானும் ஆவலுடன் இருக்கிறேன் என்றாள். ஐந்து நிமிடம் கழித்து துர்காவின் ரூம்க்கு சென்றேன்,அவள் என்னை ஒரு ஏக்க பார்வை பாத்துவிட்டு வாருங்கள் என்றாள். நானும் அவளிடம் சென்று இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு நான் சொல்லுகிறேன் என்றேன்,அவள் புரியாமல் முழித்தால்,நான் அவளிடம் காமம் தான் ஒரு சில இடங்களில் அனைத்தையும் முடிவு பண்ணும் என்றேன். அவள் திரு திருவென முழித்தாள். நான் காமத்துடன் ஒரு பார்வை பார்த்து சிரித்துவிட்டு உங்கள் buyer லேடீஸ் விசயத்தில் கொஞ்சம் வீக் அதை பயன்படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு நான் வெளியில் வந்து மீண்டும் கதவை நீக்கி தலையை மட்டும் உள்ளே விட்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு பை பை என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

    ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து ஏன் என்னை பார்க்க வரவில்லை என்றாள். நான் கொஞ்சம் வேலை இருக்கிறது இரண்டு நாட்களுக்கு வரமாட்டேன் பை பை என்று நான் மெசேஜ் அனுப்பிவிட்டு கிளம்பி தொழில் விசயமாக பெங்களூரு கிளம்பிச்சென்றுவிட்டேன். அவளும் ஓகே என்று மெசேஜ் அனுப்பினாள். இந்த அணைத்து மெசேஜ் மட்டும் வீடியோ அவள் வேறுஒரு நம்பரில் இருந்து எனக்கு அனுப்பிக்கொண்டிருந்தாள். முதல் நாள் அவள் எனக்கு எந்த மெசேஜ்ம் அனுப்பவில்லை. இரண்டாவதுநாள் அவளது கம்பெனி நம்பரில் இருந்து எனக்கு நீங்கள் குடுத்து ஐடியாவால் Buyer டீலை ஓகே பண்ணிவிட்டான் என்று சொல்லி நன்றி என்று மெசேஜ் பண்ணினாள். நான் எந்த ஒரு பதிலும் அவளுக்கு அனுப்பவில்லை. அவளது வீடியோ நம்பற்கு நான் ஒரு வீடியோ எடுத்து அதில் உனக்கு இன்று மாலை ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று ஒரு வீடியோ அவளுக்கு அனுப்பினேன். அவள் என்ன என்று கேட்டால். நான் எதுவும் ரிப்ளை பண்ணவில்லை.

    சனிக்கிழமை என்பதால் துர்கா மதியம் வீட்டுக்கு சென்றால் திங்கள்கிழமை தான் கம்பெனிக்கு வருவாள். நானும் பெண்களூவில் இருந்து நேராக அவள் வீட்டுக்கு சென்றேன். அவள் வீடு மிகவும் பிரமாண்டமாக அரண்மனைபோல் இருந்தது. நான் பிரமிப்புடன் வீட்டை பார்த்துவிட்டு கால்லிங்பெல்லை அமுக்கினேன். வீட்டின் கதவு மிகவும் அட்வான்ஸ் தொழில்நுப்பத்துடன் சென்சார் செய்யப்பட்டிருந்தது. நான் பெல் அடித்தபின்பு இரண்டுநிமிடம் கழித்து வீட்டின் வேலைக்காரி வந்து கதவை நீக்கி யார் வேண்டும் என்றாள். நான் துர்கா மேடமை பார்க்க வந்திருக்கிறேன் என்றேன். மேடம் வரச்சொன்னார்களா என்றாள் ஆமாம் என்றேன்.

    அவளும் சரி அங்கே அமருங்கள் என்று சொல்லிவிட்டு துர்காவுக்கு கால் பண்ணி சொன்னாள். வீடு முழுவதும் விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நான் அதை முழுவதையும் பார்த்துவிட்டு சோபாவில் அமர்ந்தேன். வீடு முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்தது. அவள் மாடியில் இருந்து இறங்கி வந்தாள். சாரீ அணிந்து தலைநெறைய மல்லிகை பூ வைத்து எப்போதும் போல் இல்லாமல் இன்று டிஃபரெண்ட்டாக இருந்தாள். அவள் என் எதிரில் அமர்ந்து பெங்களூர் ட்ரிப் எப்படி போச்சு?ரொம்ப பிஸி மாரி இருக்கு!!! மெசேஜ் ரிப்ளை பண்ணல??என்றாள். கொஞ்சம் பிஸி அதான் சாரி மேடம் என்றேன்.

    ஓகே நீங்கள் குடுத்த ஐடியாவில் அந்த Buyer ஓகே சொல்லிட்டான் ரொம்ப தேங்க்ஸ் என்றாள். பரவலா மேடம் என்றேன். அப்போ வேலைக்காரி வந்து மேடம் நான் கிளம்புகிறேன் என்றாள். இவளும் சரி என்றாள். இந்த வீட்டில் நீங்கள் மட்டும் தான் இருக்கீங்களா என்றேன். ஆமாம் நானும் வேலைக்காரியும் மட்டும் தான். என் பொண்ணு மும்பையில் உள்ளாள். மாதம் ஒரு முறை மட்டும் தான்வருவாள், என்று சொல்லி டீ காபி சாப்பிடறய என்றாள்,எனக்கு பால் தான் வேண்டும் என்றேன். அவள் ஓகே என்று எந்திரிக்கும்போது எனக்கு அந்த பால் வேண்டாம் ஸ்பெஷல் பால் தான் வேண்டும் என்று சொல்லி அவள் மேல் பாய்ந்து அவள் உதட்டை ஒரு நிமிடம் சப்பினேன்,துர்கா ரொம்ப திமிறினாள் நான் விடுவித்தவுடன் என் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். நான் அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்து என்ன டி ரொம்ப நடிக்கற என்றேன்.

    அவள் பளிங்கு போன்ற கன்னம் சிவந்து அவளது கண்ணிலிருந்து நீர்த்துளிகள் வழிந்தது. நான் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு சாரி மேடம் என்றேன். அவள் என் சட்டையை பிடித்து இழுத்து என் உதட்டை கவ்வி சப்ப ஆரம்பித்தாள். ஒரு மூன்று நிமிடங்களுக்கு பிறகு இருவரும் பிரிந்து மூச்சுவிட்டு கொண்டோம். அவள் என் கையை பிடித்து என் கணவர் இறந்தபின்பு என்னை எந்த ஒரு ஆணும் அடித்தது கிடையாது என்னை யாரும் டி போட்டு அழைத்தது கிடையாது. கடந்த பத்து வருடங்களில் நீ தான் முதல்முறையாக என்னை தொட்டு அடித்திருக்கிறாய் என்று கண்ணீர் விட்டாள். அவள் கண்ணீரை துடைத்துவிட்டு அவளுக்கு ஆறுதல் அளிக்கும்விதமாக அவளை இதமாக கட்டிப்பிடித்து கொண்டேன்.

    பின் அவளை பிரிந்து அவள் தலையை என் மடியில் வைத்து படுக்கச்சொல்லி இதமாக அவள் தலையை வருடிவிட்டேன். அவள் கணவர் இறந்த பின் எப்படி தன் மகளை வளர்த்தேன்,அவளது உறவினர்கள் சொத்துக்காக எப்படி அவளை ஏமாற்றினார்கள் எப்படி கம்பெனியை நடத்தி இந்த அளவுக்கு உயர்ந்தேன் என அணைத்தையும் என்னிடம் கண்ணீர் மல்க சொன்னாள். நான் அவளிடம் கவலைப்படாதே இனி நான் இருக்கிறேன் என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டு தலையை வருடினேன். கொஞ்ச நேரத்தில் அவள் தூங்கினால் நானும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு எழுந்தேன். மணி ஏழு ஆனது துர்கா என் மடியில் குழந்தைபோல தூங்கி கொண்டிருந்தாள்.

    நான் அவளை எழுப்பாமல் கொஞ்ச நேரம் அவள் முகத்தை பார்த்துவிட்டு இவளுக்குள் இவ்ளோ சோகமா என்று நினைத்து அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டு அவள் தலைக்கு ஒரு தலையணை கொடுத்து அவளை எழுப்பாமல் நான் எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு கிட்சேன்க்குள் சென்று என்ன இருக்கிறது என்று பார்த்தேன். ப்ரிட்ஜ்ல் தோசை மாவு இருந்தது. சரி என்று இரவு சாப்பிட கொஞ்சம் சட்னி செய்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்து என் மொபைலில் கேம் விளையாடி கொண்டிர்ந்தேன். அவள் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். முதலில் காமத்துடன் பார்த்த அவளை இப்பொழுது அவளை பார்க்கும் போது அவளின் சோகங்களும் வேதனையும் தான் என் நினைவில் வந்தது. இப்போ இவளுக்கு ஒரு ஆறுதலாக நான் இருக்கவேண்டும் என்று முடிவு பண்ணினேன்.

    இரவு ஒன்பது மணிக்கு அவள் எழுந்து ரொம்ப நேரம் தூங்கி விட்டனோ என்று கேட்டாள். நான் இல்லை என்றேன். சரி சாப்பிட சாப்பாடு வாங்கி வர சொல்லட்டுமா என்று போன் எடுத்தால். வேண்டாம் மேடம் நீங்க பிரெஷ் ஆயிட்டு வாங்க நான் சமையல் பண்ணி வைத்திருக்கிறேன் என்றேன். அவள் புன்முறுவலுடன் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு பாத்ரூம் போனாள். நானும் எழுந்து கிட்சேன்க்கு சென்று தோசை சுட ஆரம்பித்தேன். அவளும் ஒரு தோசை சுட்ட உடன் அடுப்பு பக்கத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

    எனக்கு சாப்பிட தோசை என் வாயின் அருகில் ஊட்டிவிட கொண்டுவந்தால். நான் வேண்டாம் மேடம் நீங்கள் சாப்பிடுங்கள் என்றேன். அவள் உடனே கோவமாக முத்தம் மட்டும் குடுக்க தெரியும் ஆனால் ஊட்டிவிட்டால் சாப்பிட மாட்ட?? மேடம் மேடம்னு கூப்புடற எனக்கு தோசை வேண்டாம் என்று எழுந்து சென்றாள். நான் உடனே அடியே துர்கா இப்போ சாப்பிட முடியுமா முடியாதா என்று கேட்டேன். அவள் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு இது தான் வேண்டும் டா என்று சொல்லி என் தலை முடியை தடவிகொடுத்து மீண்டும் அடுப்பு பக்கத்தில் அமர்ந்து தோசையை எனக்கு நீட்டினாள்.

    நான் அவள் கையை மடக்கி அவளுக்கு ஊட்டிவிட்டு அவள் வாயோடு என் வாயை வைத்து முத்தம்கூடுத்து தோசையை நான் எடுத்து சாப்பிட்டு இப்படித்தான் ஊட்டிவிடவேண்டும் என்றேன். அவள் என் காதை பிடித்து திருகி நீ சரியான கேடிடா என்று என் கன்னத்தில் முத்தம் குடுத்து சிரித்தாள். நானும் அவள் நெற்றியில் முத்தம் குடுத்து நீயும் கேடிடி என்று சொன்னேன். அவள் நான் எங்கே கேடி நீ தான் என்றாள். நான் என் மொபைலில் இருந்து அவள் வீடியோ நம்பர்க்கு கால் பண்ணினேன். வீட்டின் மடியில் அந்த போன் அடித்தது. உனக்கு எப்படி தெரியும் என்றாள். நான் நடந்த விசயங்கள் அனைத்தையும் நான் அவளை சந்தேகபட்டது,வீடியோ எடுத்தது, விமர்ச்சித்தது என அனைத்தையும் சொல்லிக்கொண்டு இருவரும் சாப்பிட்டு முடித்தோம்.

    இருவரும் வந்து சோபாவில் அமர்ந்தோம். அவள் என் மடியில் அமர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் நிம்மதியாக கொஞ்ச நேரம் தூங்கினேன். உன் மடியில் தூங்கும் போது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறதுடா. என்று சொல்லி என் இரு கண்களிலும் முத்தம் குடுத்தாள். நான் மூக்கின் நுனியில் முத்தம் குடுத்து எந்த ஆணுயும் பார்க்காதவள் நீ எப்படி முத்தம் கொடுத்தாய் என்னிடம் ஏன் அனைத்து விசியங்களையும் சொல்லி என் மடியில் அமர்ந்திருக்கிறாய்?என்னை பற்றி உனக்கு என்ன தெரியும் என்றேன்!

    அவள் என் முகத்தை சிறிதுநேரம் பார்த்துவிட்டு நீ என்னை முதல்தடவை பேசியதை ஒருவாரம் கழித்துதான் பார்த்தேன். அப்பொழுது உன்மேல் பயங்கர கோவம் வந்தது. சரி இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம் மீண்டும் ஏதாவது பேசினால் அப்பவே உன் டீலை கேன்சல் பண்ணலாம் என்று நினைத்தேன். நீ அந்த பெண்ணை அடித்ததை பார்க்கும்போது உன்னை வேறொரு கண்ணோட்டத்தில் என் மனம் சென்றது. எதையும் முகத்துக்கு நேராக நீ பேசியது எனக்கு பிடித்திருந்தது. வீடியோ பற்றி என்னிடமே பேசியது ரொம்ப பிடித்திருந்தது. கடைசியாக அந்த Buyer ஐடியாவை என்னிடமே தைரியமாக பேசியது ரொம்ப பிடித்திருந்தது.

    பணத்துக்கு ஆசைப்படாமல் நீ செய்த ஒரு சில காரியங்கள் மிகவும் பிடித்திருந்தது என்று சொல்லி உதட்டை கவ்வி சப்பினாள். நானும் அவளுக்கு ஈடுகொடுத்து அவள் உதட்டை சப்பி அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்து அவளை என் மார்போடு கட்டிப்பிடித்து அவள் பின்கழுத்தில் முத்தமிட்டு காதை சப்பினேன். அவளும் என் கழுத்தில் முத்தமிட்டு என் காதை செல்லமாக கடித்தால். நான் அவள் இடுப்பை இதமாக அமுக்கி கிள்ளினேன். பின் இருவரும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசிக்கொண்டு போட்டோவை இருவரும் மாற்றி மாற்றி காட்டிக்கொண்டோம். துர்கா மகளின் போட்டோவை என்னிடம் காட்டினாள்,அவள் பெயர் சந்தியா என்றாள். நீங்கள் இருவரும் அக்கா தங்கச்சி போல இருக்கீறீர்கள் என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். அவள் என் காதை பிடித்து திருகி என் புள்ள டா அவ. என்றாள். நானும் சரி என்றேன்.

    நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததில் டைம் ஆனது தெரியவில்லை மணி ஒன்று ஆனது. அவள் தூங்கலாம் என்றாள் நானும் சரி என்றேன். நாளை என்ன பிளான் என்றாள் நான் அவள் இடுப்பை இறுக பிடித்து நீ தான் என்றேன். அவள் என் கன்னத்தில் முத்தமிட்டு கெட்ட பையன் டா நீ என்று சொல்லி வேலைக்காரிக்கு நாளை வரவேண்டாம் என்று மெசேஜ் அனுப்பினாள். நான் அவளை அப்படியே குழந்தையை தூக்குவது போல் தூக்கி என் இடுப்பில் உக்காரவைத்து பெட்ரூம்க்கு அலைத்து சென்றேன்.

    அவள் என் கன்னத்தில் முத்தமிட்டுகொண்டே வந்தாள். அவளை பெட்டில் படுக்கவைத்து அவள் பக்கத்தில் நானும் படுத்து அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்து அவள் இடுப்பை பிடித்து அமுக்கி என்னோடு இறுக கட்டிக்கொண்டு அவள் முதுகை தடவி அவள் குண்டியை தடவினேன். அவள் கொஞ்சம் நெளிந்து அவளும் என் முதுகை தடவினால். என் உதட்டை பிடித்து இழுத்து என் நாவை சப்பினாள். நான் மெதுவாக என் கையால் முதலில் அவள் இடுப்பை தடவி பின் மெதுவாக வயிற்றை தடவி அவள் தொப்புள் குழிக்குள் என் விரலை விட்டேன். அவள் உடம்பை இருமுறை வெட்டி என் உதட்டை மீண்டும் கவ்வி சப்பிகொண்டே இருந்தாள். நான் மெதுவாக அவள் ஒரு முலையின் மேல் என் கையை வைத்தேன்.

    அவள் கண்ணிலிருந்து மீண்டும் கண்ணீர் வந்தது. நான் கண்ணீரை துடைத்துவிட்டு ஏன் புடிக்கலையாடி என்றேன். அவள் என் கன்னத்தில் முத்தமிட்டு எனக்கு ஒரு பெண் இருக்கிறாள் இப்போ எனக்கு இது தேவையா என்று கேட்டால். நான் அவள் இரு கண்களிலும் முத்தமிட்டு உனக்கு என்ன தோனுகிறதோ அதை உன் மனசாட்சிக்கு உட்பட்டு செய் அது தான் உன் வாழக்கை முழுவதும் உதவும் என்று சொன்னேன். அவள் என்னை இருக்ககட்டிப்பிடித்து என் முகம் முழுவதும் முத்தம்கொடுத்து எதுவும் பேசாமல் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்,நான் அவள் நெற்றியில் முத்தமிட்டு நானும் அவள் முகத்தை பார்த்தேன். அவள் அப்படியே தூங்கிபோனால். நானும் அப்படியே தூங்கிபோனேன்.

    தொடரும்.

    தொடர்புக்கு.

    [email protected].

    Leave a Comment