தீபாவுடன் காம விளையாட்டு 4 (Deepavudan Kaama Vilayatu 4)

This story is part of the தீபாவுடன் காம விளையாட்டு series

    வணக்கம் நண்பர்களே, இக்கதை நான் இடத்தொடரில் எழுதிய “என் நண்பனின் குடும்பம்” தொடர் கதையின் ஒரு பாகம்.

    அக்கதையை படிக்க – https://www.tamilkamaveri.com/kudumbasex/en-nanbanin-kudumbam-kamakathai/

    இதில் நான் கூறிய என் நண்பன் அருணின் கள்ளக்காதலி தீபாவுடன் நானும் என் மற்றொரு நண்பன் சேர்ந்து நடத்திய விளையாட்டின் கதை. சில காரணத்தினால் இக்கதையை அதோடு சேர்த்து எழுதாமல் தனி தொடராக வெளியிடுகிறேன்.

    படித்து தங்களின் கருத்துக்களை [email protected] என்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது hangoutஇல் பகிருங்கள்.

    உங்களை பற்றிய தகவல் வேறு யாருக்கும் பகிர மாட்டேன், ஆண் நண்பர்களே, தயவுசெய்து என்னிடம் வேறு பெண்களின் தொடர்பு கேட்டு வற்புறுத்தாதீர்கள். கண்டிப்பாக கொடுக்க மாட்டேன்.

    இது வரை…

    அவன் என்னை அழைக்க நான் எழுந்து சென்றேன். அங்கே எங்களுக்கு தரையில் சாப்பாடு பரிமாறினாள். சட்டை மேல் பட்டன் அவிழ்ந்து அவள் மார்பு எங்களுக்கு நன்றாக காட்டிக்கொண்டு பரிமாறினாள். பாவாடையை தூக்கி சொருகிக்கொண்டு பரிமாற அவளின் பளிங்கு தொடை கண்களுக்கு விருந்தாகியது .

    “குட்டி எப்படி ?” என்று கேட்டு கொண்டே குமார் கையில் சரக்கோடு வந்து அமர்ந்து அவள் மார்பை பற்றினான்.

    இனி …

    நான் அதிர்ச்சியானேன், அவளோ சற்றும் அலட்டிக்கொள்ளாமல், “போங்க அண்ணா” என்றாலே தவிர கையை தட்டிவிடவில்லை.

    இவனும் கையை சட்டைக்கு உள் விட்டு நன்றாக மார்பை கசக்கினான்.

    “என்னடி பண்ற அவ?” என்று கேட்க

    அவள் – “இப்போது தான் குளிச்சிட்டு வந்தாங்க, பசங்க சாப்டாங்க, இவங்க வீடியோ கால் பேசிட்டு அரைமணி நேரத்துல வரேன்னு சொல்லுன்னு என்னை அனுப்புனாங்க “ என்றாள் .

    சாப்பாடு வைத்து விட்டு அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அவன் பிசைந்து கொண்டே சாப்பிட்டான் நான் ரசித்துக்கொண்டே சாப்பிடு முடித்தேன்.

    அவள் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு மெமரி கார்டு அடங்கிய சிறு பெட்டியை எடுத்து தந்தால், அங்கே இருக்கு என்றதும், அவள் எழுந்து சென்று கையில் தப்பவை வைத்து விட்டு இன்னொன்றை எடுத்து காட்டினாள். இவன் ஆமாம் என்றதும் எடுத்து பாக்கெட்டில் வைத்து விட்டு வந்து பரிமாறினாள். நாங்கள் சாப்பிட்டு முடித்து எழுந்ததும் அவள் அனைத்தையும் எடுத்து வைத்தாள்.

    நாங்கள் இருவரும் மெத்தை மீது அமர்ந்தோம்.

    “எப்படிடா ?” அவளை காட்டி கேட்டேன்.

    “இவ என் பழைய ஆபீஸ்ல வேலை பாத்தவ, இவ அக்கா தான் எனக்கு பழக்கம், அவளை வர சொன்னேன் இவ வீடு வேளைக்கு,உள்ளே இருந்து வேவு பார்க்க, அவ அவ தங்கையை அனுப்பினா, எனக்கும் புது ஆள் நல்ல கம்பனி கொடுப்பா, எல்லா விசயமும் வந்து சொல்லுவா” என்றான்.

    அவள் வந்து இவன் கால்களுக்கு நடுவில் அமர்ந்தாள். இவன் குனிந்து அவள் மார்பை கசக்கினான். அவள் கண்ணை முடி ரசித்துக்கொண்டே
    “எப்போ நான் கெளம்பனும் ?” என்று கேட்டாள் .

    குமார் – “சீக்கிரம், நாள் வந்துருச்சி இன்னும் ரெண்டு நாள் “ என்றான்.

    “ஊருக்கு போகணுமா?”

    “இல்லை இங்கே என் கூட என் வீட்டுக்கு வந்துரு “ என்றான்.

    அவள் எழுந்து ஆடையை சரி செய்து என் எதிரில் அவனை அணைத்து முத்தமிட்டு சென்றாள்.

    அவனும் நானும் எழுச்சியோடு அவளை பார்த்துக்கொண்டிருந்தோம்.

    “இன்னும் என்ன இருக்கு ?” என்று கேட்டேன்.

    அவன் – “அவ சில வீடியோ ஆடியோ எல்லாம் எடுத்து வச்சிருக்கா, தீபா வந்ததும் அவளோடு போன் இவ கொண்டு வந்து கொடுப்ப, நீ எல்லாத்தையும் ஒரு காப்பி எடு, அப்புறம் அவ வீட்டுக்கு போய் அவ கணினியை எடுத்து எல்லாத்தையும் அழிச்சிடு, முடிந்ததா ஒரு நகல் எடு. பாப்போம்” என்று எழுந்து சென்று ஒரு கையளவு ஹார்ட்டிஸ்க் கொடுத்தான். ஒரு மடி கணினியும் கொடுத்தான். நான் அனைத்தையும் ஹாலில் மேஜை மீது வைத்து வர, சரியாக தீபா வந்தாள்.

    என்னை பார்த்து சிரித்துவிட்டு நேராக அவன் இருந்த அறைக்கு சென்றாள். அப்போது போட்டு வந்தது போல ஒரு கருப்பு நிறத்தில் பாவாடை மற்றும் ஒரு கருப்பு டீ ஷர்ட் அணிந்து வந்திருக்கிறாள்.

    பின்னாடியே அவள் வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து அழைக்க, நான் தீபா வீட்டிற்கு சென்றேன். அவள் கட்டிலறை அடுத்து இருந்த ஒரு அறையில் குமார் கூறியது போல ஒரு கணினியும் அந்த வீட்டை வேவு பார்க்க அவள் வைத்திருந்த சிசிடிவி யும் இருந்தது. நான் அதை அணைத்துவிட்டு அதில் இருந்து நகல் எடுத்தேன்.

    மற்றும் அங்கிருந்த கணினியில் உள்ளே இருந்த படங்கள் பார்க்க, அவள் யார்யாரோடு இருந்தாள் அவர்களோடு பேசியது புகைப்படம், மற்றும் வீடியோ அனைத்தையும் ஒரு நகல் எடுத்தேன். அந்த பெண் கொண்டு வந்து கொடுத்த போனில் கைரேகை சென்சார் இருந்தது.

    சரி அங்கு சென்று பார்ப்போம், என்று அவளிடம் இருந்த அணைத்து ஆதாரங்களை ஒரு நகல் எடுத்துக்கொண்டு அழித்துவிட்டேன். பின் அவள் அறையை சோதனையிட்டு மேலும் சில பெண்டிரைவ் ஹார்ட்டிஸ்க், எல்லாம் எடுத்துக்கொண்டேன். இது செய்து முடிக்க 3 மணி நேரம் ஆனது. அந்த வேலை செய்யும் பெண் தான் அனைத்தையும் எனக்கு காட்டினாள். ஒரு தகவலும் இல்லாமல் செய்து விட்டு கிளம்பும் முன் திடிரென்று தோன்றியது.

    அவள் மெயில் திறந்து பார்த்ததில் அவள் கணவனுக்கு அனுப்பிய மெயில் எல்லாம், சாதாரணமாக அவள் அவனை நினைத்து ஏங்குவதாகவும், இங்கு தனியாக இருப்பது பிடிக்கவில்லை. என்றும் எழுதியிருந்தது. அவள் கணவர் இவளை அவரோடு வந்து தங்க அணைத்து ஏற்பாடும் செய்துவிட்டதாக கூறி, வரும் படி பல மெயில் எழுதியிருந்தார். இவள் ஏதேதோ காரணம் காட்டி இங்கையே இருக்கிறாள் என்று புரிந்தது. இவள் இங்கே செய்யும் வேலை பற்றியோ வேலை ஆள் பற்றியோ வேற தகவலோ இல்லை.

    அந்த மெயில் அவள் கணவரும் திறந்து பார்ப்பார் போல. பிறகு வேறொரு ஐடி இருந்தது. அதில் இங்கே இருக்கும் அருண் அவினாஷ் மற்றும் பலரின் ஜாதகமே இருந்தது. அதன் ரகசிய குறியீடு மாற்ற முடியவில்லை அனைத்தையும் அழித்து விட்டு கிளம்ப குமார் உள்ளே வந்து.

    அவனும் ஒரு முறை அனைத்தையும் சோடித்துவிட்டு கெளம்பி சென்றோம்.

    அங்கே அவள் மயக்கத்தில் படுத்திருந்தாள். அவர்கள் இருமுறை செய்ததாகவும் பின் அவன் கொடுத்த மருந்து வேலை செய்து அப்படியே மயங்கிவிட்டதாக கூறினான். நான் அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்ததை அவன் தனி அறையில் வைத்து பூட்டினான்.

    இருவரும் சென்று படுத்து தூங்கினோம். அடுத்தநாள் நான் எழுந்து அவனை எழுப்பி விட்டு வீட்டிற்கு சென்றேன்.

    மாலை வருவதாக கூறினேன், அவனும் சரி என்று அனுப்பினான்.

    மாலை…

    அவன் வீட்டிற்கு சென்றேன். அவன் அவள் வைத்த சிசிடிவி மூலமாக அவள் வீட்டில் நடப்பதை பார்த்து கொண்டிருந்தான். அவள் எழுந்திருக்கும் முன் சென்று அவன் வீட்டு நெட்ஒர்க்கில் சேர்த்து விட்டதாக கூறினான். இது வரை அவளுக்கு சந்தேகம் வரவில்லை என்றும், கூறினான். அவள் வீடு வேலை ஆள் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்ததாக கூறினான்.

    அவள் இப்போது கெளம்பி வெளியே போயிருப்பதாக கூறினான்.

    அவன் அவளிடம் இருந்து எடுத்த அணைத்து விவரங்களை என்னிடம் கூறினான். அவர்களோடு செய்தது, மிரட்டியது முதல் கொண்டு பல விபரங்கள் அதில் இருந்தது. நாங்கள் அருணை அழைத்து பேச முடிவு செய்தோம். அவன் அவள் எங்கே இருக்கிறாள் என்று அவள் மொபைலில் ஒரு செயலி மூலமாக கண்காணித்தான்.

    அருண் வந்தான். அவனிடம் குமாரை எதற்காக இங்கே இருக்கிறான் என்று கூற அவன் நம்ப மறுத்தான். அவள் இவனுக்காக தான் வாழ்வதாகவும், நாங்கள் இவனை அவன் பிள்ளைகளிடம் இருந்து பிரிக்க நாடகம் நடத்துவதாக கூறி சண்டை போட்டான்.

    பிறகு அவள் இவனிடம் கூறியதை போட்டு காண்பித்தோம். அவன் உடைந்தே போனான். பிறகு மற்ற வீடியோ ஆடியோ மற்றும் சேட் அனைத்தையும் அவனிடம் காட்டினோம்.

    அவன் அவளை அழைத்து எங்கிருப்பதாக அவள் பள்ளிகூடத்தில் இருப்பதாக கூறினால். ஆனால் அவள் வேறு இடத்தில் வேறொருவனோடு இருப்பதை குமார் காட்டினான் (அவள் அப்போது ஒரு செல்பீ எடுத்திருந்தாள், மற்றும் குமார் அவள் போன் கேமராவை ஆன் செய்ய அவள் அவனோடு நெருங்கி அமர்ந்து பேசுவது தெரிந்தது)

    சிறிது நேரம் அருண் தனியாக அமர்ந்து யோசித்தான். பின் அவளிடம் அவன் கொடுத்த பொருட்கள், நகை பணம் முதலியவற்றை பற்றி பேசினான். அது மட்டும் அவளிடம் இருந்து வாங்குவது என்று முடிவு செய்தோம்.

    பிறகு…

    அவினாஷ் இருக்கும் போது நாங்கள் அனைவரும் (நான், குமார், மற்றும் அருண், கூட ஒரு வக்கீல், மற்றும் முதலில் எங்களுக்கு உதவிய பிரைவேட் டிடெக்ட்டிவ்)

    எங்களை பார்த்ததும் அதிர்ச்சியானால், எங்களை மிரட்டி வீட்டை விட்டு விரட்ட பார்த்தாள், குமார் அவள் கணவனுக்கு போன் செய்து அனைத்தையும் கூறிவிடுவேன் என்றதும், அப்படியே அடங்கிப்போனால்.

    நாங்கள் அவினாஷ்கு அனைத்தையும் கூறினோம், அவன் அதிர்ச்சியானான். குழந்தைகள் இருவரை பார்த்ததும் யாரிடம் செல்வது என்று புரியாமல் பின் ஒருவர் அவனிடம் இன்னொருவர் அருண் அருகில் சென்று அணைத்துக்கொண்டு நின்றார்கள். இதை பார்த்து எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

    அவள் செய்த தவறு அனைத்தையும் ஒத்துக்கொண்டாள். இருவரிடம் வாங்கிய நகை பணம் ஆகியவற்றை கொடுத்துவிடுவதாக கூறினாள். நாங்கள் அவள் கணவருக்கு ஒரு சில விஷயங்களை மட்டும் கூறியிருந்தோம்.

    இவளிடம் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு, அவளையும் அவள் பிள்ளைகளையும் அவள் கணவரோடு அனுப்பிவைத்தோம்.

    அப்போது தான் அருண் தந்தையானதை சந்தோசமாக வந்து கூறினார்கள்.

    பிறகு நாங்கள் அனைவரும் குமார் வீட்டிற்கு நன்றி சொல்ல சென்றோம், அங்கே குமார் அவன் வீட்டு வேலை கார பெண் (தீபா வீட்டில் அவன் வைத்த பெண்) இருந்தாள்.

    நாங்கள் சிறிது நேரம் பேசிவிட்டு எல்லாம் நல்லபடியாக முடிந்த சந்தோசத்தில் கெளம்பி சென்றோம்.

    முற்றும்.

    நண்பர்களே இக்கதையை என் நண்பன் (நந்து ) என்னிடம் கூறி உதவி கேட்டான், நான் அவனுக்கு உதவி செய்து, பின் அதை கதையாய் எழுத கேட்க, அவன் சம்மதத்தின் பெயரில், நான் அவன் சொல்வது போல கதையை எழுதினேன்.

    அவன் அப்போது தான் அவன் நண்பன் அம்மா மற்றும் மனைவியை கதையையும், அவர்களோடு சம்மதத்தை பெற்று எழுதினேன்.

    இது பல மாதங்களாக நடந்தது, கிட்டத்தட்ட ஒரு வருடம். முதலில் அம்மாவோடு செய்தவன், பல மாதங்கள் கழித்து தான் அவன் நண்பன் மனைவியை அடைந்தான். அதே போல, அவள் 9ஆவது மாதம் தொடங்கி அம்மா வீட்டிற்கு செல்லும்போது தான் தீபாவை நாங்கள் பேசி கணவரோடு அனுப்பினோம். சுவாரிஸ்யமாக இருக்க வேண்டும் என்று நான் அதை சுருக்கி எழுதினேன்.

    இதில் கூறப்பட்டிருக்கும் பெயர் போலி. அவர்களை பற்றிய விபரங்கள் என்னால் தர இயலாது.

    இக்கதை பற்றிய விமர்சனம் தெரிவிக்க என்னை தொடர்பு கொள்ளுங்கள். என்னை தொடர்பு கொண்டு உன் அம்மாவை பிடிக்குமா, சித்தியை பிடிக்குமா என்று எல்லாம் கேட்க வேண்டாம்.

    இன்னும் பல கதைகளுடன் உங்களை மீண்டும் சந்திப்பேன்.

    நான், நந்தகுமார்.

    [email protected].