பேட்சுளர் ரூம் புதுமண ஜோடி – 3 (Bachelor Room Puthumana Jodi 3)

This story is part of the பேட்சுளர் ரூம் புதுமண ஜோடி series

    பல்லவி கிஷோர் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த சுந்தர் மனதில் ஒரு ஆறுதல் ஏற்ப்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலையில் தன் மனைவியுடன் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். அவள் இதை எப்படி எடுத்துக்கொள்ள போகிறாள் என்று நினைத்து இருந்த சுந்தருக்கு ஒரு நிம்மதி.

    சுந்தர் மதிய சாப்பாட்டுக்கு தேவையான பொருள் அனைத்தையும் வாங்கி வந்திருந்தான். பல்லவி சென்று அவனிடம் பொருட்களை வாங்கி கிச்சனில் வைத்தாள். பாலா அருண் இருவரும் கீழே வந்தனர். அருண் மனதில் கிஷோர் நேற்று இருவு சொன்ன விஷயம் ஓடிக்கொண்டு இருந்தது. வரும்போதே கதவு இடுக்கில் பார்த்து எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தான்.

    பாலா : என்னடா பாக்கிற? ஒன்னு இல்லடா என்று வந்து அமர்ந்தான். பல்லவி : என்ன எல்லாருக்கும் டீ தான? பாலா : எப்படிங்க டீ நு கரெக்ட் ஆ சொல்றிங்க. அது ஒண்ணும் இல்ல பாலா. என்று கிஷோரை பார்த்து சிரித்தாள். பாலா தன்னை பேர் சொல்லி அழைத்ததை கேட்டு ஆட்சரியத்தில் இருக்க, அருண் தான் வருவதற்குள் கிஷோருக்கும் பால்லவிக்கும் எதோ நடந்து இருக்கிறது என்று யோசித்தான். டீ சாப்பிட்டு,

    பாலா: என்னங்க இன்னிக்கு ரொம்ப ஹேப்பி ஆன் இருக்கிங்க, ஆமா பாலா இன்னிக்கு ஹேப்பி ஆ இருக்கேன். எல்லாருக்கும் என்ன வேணும் சொல்லுங்க மதியம் அசத்திர்லாம். கிஷோர் : நாட்டுக்கோழி பிரியாணி வேணும். இன்னைக்கு வெள்ளி கிழமை. அதெல்லாம் செய்ய மாட்டேன்.

    உங்களுக்கு வேணும் நா சண்டே செய்யலாம். செய்யலாமே என்று இரட்டை அர்த்தத்தில் கிஷோர் கூறினான். அருண் : எனக்கு கால் வேணும். எல்லாரும் அருணை பார்த்தனர். லெக் பீஸ் நா எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் சொன்னேன். என்று சொல்ல பல்லவி சரி என்றாள்.

    மதியம் சமையலுக்கு பள்ளவிக்கு கிஷோர் உடன் இருந்து உதவி செய்தான். சமையல் அறை சின்னதாக இருந்ததால், அங்கும் இங்கும் செல்ல கிஷோர் பல்லவியை நல்லா உரசி விளையாடினான். ஒரு 2 3 முறை சாரி கேட்க. அவளும் கிச்சன் சின்னதாக இருப்பதால் எதும் சொல்லாமல் விட்டாள்.

    அவர்கள் இருவரும் சமையல் அறையில் சிரித்து பேசிக்கொண்டு இருக்க, அருண் அப்போ அப்போ எட்டிப்பார்த்து கொண்டான். இப்படியே இருவரும் நன்றாக க்ளோஸ் ஆகினர். நல்ல நண்பர்களாய் பேசி சிரித்தனர்.

    அடுத்த நாள், எல்லோரும் டீ குடிக்க வெளியே சென்றனர். பல்லவி வீட்டிலே டீ போடும்போது ஏன் வெளியே செல்கிறீர்கள் என்று கேட்டாள்.

    அருண் : எப்போதும் சனிக்கிழமை சாயங்காலம் வெளியே சென்று சாப்பிட்டு வருவது பழக்கம். நான் வரல. ஏன் வரல சுந்தர் கேட்டான். நீங்க எதாச்சும் டீ கடைக்கு போவிங்க. அங்கு ஒரே ஆம்பலைகளா இருப்பாங்க. நீங்க போய்ட்டு வாங்க நான் வரல. சுந்தர் சரி என்றான்.

    பாலா : கிஷோர் எங்க? சுந்தர்: அவன் எங்கயோ வெளிய போனான். சரி போகும் வழியில் அவனையும் சேர்த்து கூட்டிகொண்டு போலாம் என்று எல்லாரும் கிளம்பினர். அவர்கள் போய் கொஞ்ச நேரத்தில் கிஷோர் வீட்டிற்கு வந்தான்.

    கிஷோர் : எங்க பல்லவி எல்லாரும்? அவங்க எல்லாம் எங்கயோ டீ சாப்பிட போய் இருக்காங்க . நீ போகல? நான் பக்கத்துல பேன்சி கடைக்கு போய் இருந்தேன். இப்போ தான் போனாங்க. நீயும் போ. இல்லை வேண்டாம். சரி நான் குளிக்க போகிறேன்.

    கிஷோருக்கு குஷியாக இருந்தது. கிஷோர் மனதில் பல எண்ணங்கள் ஓடியது. பல்லவி என் மேல் ஒரு மோகம் இருக்கிறது. இல்லையென்றால், என்னை நான் இருக்கும் போது ஏன் குளிக்க போகனும். நான் எதிர்பார்த்தது சரி என்றால், பல்லவி என்னை சீண்ட கதவை தாளிடாமல் குளிப்பாள். அப்போது கண்டிப்பாக அவள் என் மேல் ஆசை இருக்கிறது என்பது உறுதி.

    பல்லவி ஒரு துண்டை எடுத்துக்கொண்டு உள்ளே போய் கதவை தாழிட்டு கொண்டாள். கிஷொருக்கு ஏமாற்றம். சரி என்று டிவி போட்டு பார்த்துக்கொண்டு இருந்தான். கொஞ்ச நேரத்தில் பாத்ரூமு்குள் இருந்து கிஷோர் என்று அழைத்தாள் பல்லவி. கிஷோர் மீண்டும் குஷி ஆக, கிஷோர் நீ வெளிய போ நான் ட்ரெஸ் மாத்தணும் நு சொன்னாள். கிஷோர் மீண்டும் ஏமாந்து போனான்.

    அவள் கூறியதற்கு பதில் சொல்லாமல் ஒரு யோசனை செய்தான். வேண்டுமென்றே டிவி சவுண்ட் அதிகம் பண்ணினான். அவள் மீண்டும் மீண்டும் கூப்பிட இவன் எதும் சொல்லாமல் இருந்தான். பல்லவி கடுப்பானாள். கதவை திறந்து வெளியே வந்து கிஷோர் என்று கத்தினாள். கிஷோர் திரும்பி பார்க்க வாயை பிளந்தான். அவள் வெறும் ஒரு துண்டுடன் ஈரம் சொட்ட நின்றாள்.

    கால்கள் இரண்டும் பளிங்கு போல் மின்னியது. கிஷோர் அவள் கால்களை பார்த்து கொண்டு இருந்தான். கிஷோர் என்று கத்தினாள். சொல்லு பல்லவி என்னாச்சு ஏன் கத்துற? உன்ன எவளவு தடம் கூப்பிட்டேன். உனக்கு என்ன காது சேவுடா? ஹே சாரி பா. டிவி சவுண்ட் ல கேக்கல. பல்லவி டிவியை பார்த்தாள்.

    சவுண்ட் அதிகமாக இருந்ததால், கிஷோர் மீது தவறில்லை என்று அமைதி ஆனாள். சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட? நான் ட்ரெஸ் மாத்தணும் நீ வெளிய போறியா. கிஷோர் பல்லவியை சீண்ட நினைத்தான். போகணுமா? என்று சிரிப்புடன் கேட்டான். பல்லவி ஒரு நொடி எதும் சொல்லவில்லை.

    பல்லவி : போகாம பின்ன? என்னை என்ன உண்ணைய மாறி நினைச்சியா? ஆள் இருக்கும்போது அப்படியே ட்ரெஸ் மாத்துறதுக்கு? என்று சொல்லிக்கொண்டே அவனை எழுப்பி வெளியே தள்ளி கதவை தாளிட்டாள். வெளியே தல்லும்போது அவள் முகத்தில் சிரிப்பு இருந்ததை கவனித்தான்.

    அவன் செய்யும் சில்மிஷங்கள் அவளுக்கு பிடித்திருக்கிறது என்று அவனுக்கு தெரிந்தது. அதை நினைத்து புன்னகைத்தான். அப்படியே வெளியே சென்று ஒரு சிகரெட்டை வாங்கி புகைத்துவிட்டு எதேதோ யோசித்து சிரித்துக்கொண்டு நின்றான்.

    புகைத்து விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டினான். பல்லவி கதவை திறந்தாள். எங்க போன? பக்கத்துல கடைக்கு போனேன். சரி சரி. உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்து டிவி போட்டான். பல்லவி அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

    கிஷோர் ஜோராக சிரித்துக்கொண்டு இருக்க, அவள் குளித்து வந்த மனம் அவனை சூடக்கியது. பல்லவி என்ன சோப் போடுற? பல்லவி முகம் மாறியது. அவனிடம் இருந்து தள்ளி உக்காந்தாள். அவன் கேட்டது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கிஷோர் நினைத்தான்.

    ஹே சாரி பல்லவி. சும்மா தான் கேட்டேன். தப்பா கேட்டிருந்தால் சாரி. எங்கு அவள் சுந்தரிடம் சொல்லி விடுவாளோ என்று பயந்தான். கையெல்லாம் விறைத்துவிட்டது. அவள் எதும் பதில் சொல்லாமல் இருந்தது இன்னும் பயத்தை உண்டாக்கியது. பல்லவி பேசு பிளீஸ்.

    பல்லவி : எங்க போய்ட்டு வந்த? கிஷோர் என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தான். பல்லவி : சிகரெட் புடிச்சியா? கிஷோர் க்கு இப்போ தான் எல்லாம் புரிந்தது. எனக்கு சிகரெட் வாசம் சுத்தமா பிடிக்காது. நான் போய் நைட் சமைக்கிறேன். என்று கோபமாய் எழுந்து சென்றாள். கிஷோர் க்கு அவள் செய்தது வருத்தம் அளித்தாலும், பயம் குறைந்தது. அவன் பாத்ரூம் சென்று பல் விளக்கி வந்தான்.

    அவள் கிச்சன் சென்று அடுப்பு முன் நிற்க அவள் பின்னே சென்று, சாரி பல்லவி இனிமே சிகரெட் குடிக்க மாட்டேன். சரியா? அவள் எதும் கூறவில்லை. பேசு பிளீஸ். நான் உங்களை ஒரு நல்ல நண்பராக நினைக்கிறேன். அந்த அக்கரையில் தான் கூறினேன்.

    கிஷோர்: சரி இனி நோ சிகரெட் ஓகே வா ப்ரெண்ட்? சரி ப்ரெண்ட். அப்படியே அவள் முதுகில் மேல் சாய்ந்து அவள் கூந்தலில் வரும் மனத்தை மொந்தான் கிஷோர். பல்லவி: என்ன ப்ரெண்ட் பண்றீங்க? என் ப்ரெண்ட் கோவமா இருக்காங்க.

    அதான் சமாதானம் படுத்துகிறேன். ஓ அப்படியா? இந்த ஊரில் இப்படி தான் சமாதானம் படுத்துவாங்களோ? ஆமா. ச்சீ தள்ளி போடா, என்று விளையாட்டாக உதறிவிட்டாள். அவனும் மாட்டேன், என்று அவளையே ஒட்டி நின்றான். அதற்குள் வெளியே டீ சாப்பிட சென்ற எல்லாரும் வர திடீரென்று கதவை திறந்து விட்டனர்.

    கதவை திறந்த அருண் இவர்கள் இருவரும் கிட்சனில் நெருக்கமாக நிற்பதை பார்த்துவிட்டான். டக்கென்று இருவரும் விழகினர். பாலாவும் சுந்தரும் எதோ பேசிக்கொண்டு வந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை. பல்லவி முகம் முழுவதும் வேர்த்துவிட்டது.

    எங்கு அருண் இவர்கள் இருவரையும் தப்பாக எண்ணி விடுவரோ என்று. ஆனால் கிஷோர் செய்யும் லீலைகள் அருணுக்கு தெரியும் என்பது பல்லவிக்கு தெரியாது. அனைவரும் சோஃபாவில் அமர, பாலா கிஷொரை எங்க டா போன? பக்கத்துல கடைக்கு போய் இருந்தேன் டா,என்றான். அருண் எதும் பேசாமல் நாம் இல்லாத நேரத்தில் கிஷோர் என்ன செய்திருப்பான் என்று சிந்தனையில் இருந்தான். பல்லவி பயந்தது போல் அன்று எதும் நடக்கவில்லை.

    அடுத்த நாள் ஞாயிறு. சுந்தரும் பள்ளவியும் முன்பு சொல்லி இருந்ததை போலவே ஒரு விருந்து செய்ய தயாராகின்றனர். அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளை கேட்டு அனைத்தையும் வாங்க பாலா மற்றும் சுந்தர் சென்றனர்.

    கிஷோர் பல்லவிக்கு சமைக்க உதவுவதாகவும் அருண் தூங்கு மூஞ்சி நல்லா தூங்குவதாலும் அவர்கள் செல்ல முடிவெடுத்தனர். அவர்கள் சென்றதும் கிஷோர் அவன் லீலைகளை ஆரம்பித்தான். அவள் சமையலுக்கு ஆயத்தம் ஆக, அவள் மேலே சாய்ந்து தொந்தரவு செய்தான்.

    மெல்லிய குரலில் பல்லவி : கிஷோர் என்ன கொஞ்சம் சமையல் பண்ண விடு. அருண் நம்மள பாத்தா என்ன நினைப்பார்? அவன் நல்லா தூங்கிட்டு இருக்கான் ல. உன்ன ப்ரெண்ட் ஆக தான் நினைக்கிறேன். ஆனா நீ என்னை தப்பா நினைக்கிற என்று கோவமாக பல்லவி கூற, கிஷோர் தன் தவறை உணர்ந்தான்.

    விலகி நின்றான். சாரி பல்லவி. கிஷோர் முகம் வாடியது. பல்லவி அவனை பார்த்து வருத்தம் அடைந்தாள். ஏன் கிஷோர் உனக்கு காதலி யாரும் இல்லையா? கிஷோர் தலை குனிந்து நின்றான். என்னாச்சு ஐயாவுக்கு முகம் சுருங்கி போச்சு? கோவமா? இல்லை பல்லவி. சரி சரி. சாய்ஞ்சிக்கோ ஆப்போவாச்சும் முகத்தில் சிரிப்பு வரட்டும். கிஷோர் அப்படியே நின்றான்.

    பல்லவி அவன் கைகளை அவள் இடுப்பை சுற்றி வைத்து அவனை தன் முதுகில் சாய்ந்து கொள்ள அனுமதித்தால். கிஷோர் முகத்தில் கொஞ்சம் வருத்தம் குறைந்தது. சரி இப்போ சொல்லு, உனக்கு காதலி இல்லையா? கிஷோர் இல்லை என்றான்.

    கவலை படாத டா. உனக்கு ஒருத்தி வருவா. ஆமா அருண் காதலி இருக்கா? இருக்கு அவன் காதலியை வீட்டிற்கு கூட்டி வருவான். அன்று கூட சொன்னேனே. பாலாவுக்கு? அவன் பத்தி அதிகம் தெரியாது கேட்டதும் இல்லை. ஆனால் அவனுக்கு ஆள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    கிஷோர் அவள் மேல் சாய்ந்து அவன் கவலைகளை சொல்லிக்கொண்டு இருக்க, அருண் எழுந்து இவர்களை பார்த்தான். கிஷோர் அந்த பக்கம் திரும்பி சாய்ந்து கொண்டு இருக்க, அவன் அருணை பார்க்கவில்லை. பல்லவி அருண் எழுந்ததை கண்டு கிசோரை உதறினாள். கிஷோர் மெதுவாக விலகி சோஃபாவில் போய் அமர்ந்தான். அருணும் சோஃபாவில் வந்து அமர்ந்தான்.

    பல்லவி மனதில் பயம் கிளம்பி என்ன பண்ணுவது என்று தெரியாமல் நின்றாள். வேறு வழி இல்லாமல் அருணுக்கு இவர்கள் இருவரும் வெறும் நண்பர்கள் தான் என்று சொல்லி புரியவைக்க முடிவெடுத்தாள். சோபா அருகில் சென்று, பல்லவி : அருண் கிஷோர் என்னிடம் நெருக்கமாக பழவுதை நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நானும் அவனும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான்.

    பிளீஸ் அருண் என்ன நம்புங்க. அருண்: ஐயோ பல்லவி நான் எதும் தப்பாக நினைக்கவில்லை. அதும் இல்லாமல் உங்களை பார்த்தால் எனக்கு என் காதலி ஞாபகம் தான் வருகிறது. அவளும் உங்களை போல தான். நல்லா சோஷியல் ஆக பழகுவாள்.

    அவள் நண்பர்கள் மீது கை குலுக்கி ஒட்டி பழகுவது என்றும் என்னை அவள் மேல் சந்தேக பட வைத்தது இல்லை. கிஷோர் உங்களிடம் பழகுவதும் எனக்கு அப்படி தான் தோன்றுகிறது. முதலில் நான் உங்களை பார்த்து வேறு மாறி நினைத்தேன். ஆனால் நீங்க அப்படி இல்லை.

    அது தான் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். அதனால் நீங்கள் எதும் கவலை பட தேவையே இல்லை. அருண் சொன்னதை கேட்ட பல்லவிக்கு மனதில் இருந்த சுமை இறங்கியது. அவள் முகத்தில் இருந்த பயம் குறைந்தது. சிரிப்பு மலர்ந்தது.

    பல்லவி: ரொம்ப தேங்க்ஸ் அருண். கைகோர்க்க கை நீட்டனாள். அருண் கை குடுக்க ப்ரெண்ட்ஸ் என்றான். பல்லவி : ப்ரெண்ட்ஸ் என்று சிரித்தாள். இருவரும் கிஷோர் நோக்கி திரும்பினர். கிஷோர் சிரித்தான். மூவரும் கைகோர்த்து சிரித்தனர்.

    அருண் : சரி நாம் தான் நண்பர்கள் ஆய்விட்டோமே. நான் உன்னிடம் ரொம்ப நாளாக ஒன்னு சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். பல்லவி: சொல்லு அருண். அருண் :ஒரு நாள் நைட்டு பாலாவும் கிஷோர் தூங்கிய பின் நான் என் ஆளிடம் ஃபோனில் பேசிக்கொண்டே வராண்டாவில் சென்றேன்.

    அப்போது தான் கேட்டேன். நீ இரவில் ரொம்ப சத்தம் போடுற. வெளிய வரை கேட்குது. பல்லவி வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள். அருண்: இப்படியே போச்சு அப்புறம் பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வந்துவிடுவான். பல்லவி : ச்சீ போடா பொறுக்கி! என்று அருண் முதுகில் செல்லமாக தட்டினாள்.

    ( – தொடரும் -)