வாசகர்களின் அன்புக்கு நன்றி

வணக்கம் நான் இப்போ சொல்ல வரது எனக்கு ஆறுதல் தெரிவித்த நல்உள்ளங்களுக்கு நன்றி சொல்லி என்ன லாம் பேசுனாங்க என் கதை தனிமை என் விதி படிச்சுட்டு னு சொல்ரன்.

தனிமை என் விதி

இது என் வாழ்வில் நடக்ர கசப்பான உனர்வுகளா உங்க கிட்ட சொல்ரன் என் தினசரி வாழ்க்கை ய எழுதுரன் அவ்வளவு தான் வேற ஒன்னும் இல்ல நன்றி வாசகர்களுக்கு