வச்சுக்கவா ஒன்ன மட்டும் குண்டிக்குள்ளே- 2 (Vachikava Onna Matum Kundikulle 2)

This story is part of the வச்சுக்கவா ஒன்ன மட்டும் குண்டிக்குள்ளே series

    வச்சிக்கவா ஒன்ன மட்டும் குண்டிக்குள்ளே..
    – கார்த்திகா.

    கல்லூரி ஹாஸ்டல் கலகலத்தது.

    இன்றைக்கு புதிய மாணவர்கள் ஹாஸ்டலுக்கு வருகிறார்கள். பழைய மாண வர்கள் கொஞ்சம் கலாட்டா.. கொஞ்சம் விளையாட்டு என்று ஜுனியர்களை வரவேற்பார்கள். இந்த வருடமும் அதேதான், ஒன்றும் புதிதாக இல்லை. ஜென்ட்ஸ் ஹாஸ்டலில் என்ன புதுமை இருந்து விடமுடியும்.

    சில சமயங்களில் யாராவது கொஞ்சம் பெண்மை கலந்த பசங்கள் வருவார்கள். அன்றைக்கு அவர்களுக்குத் தாவணி கட்டி ஆடவிட்டு, கட்டியணைத்து பாட்டுப் பாடுவதோடு சரி. அதுவும் ஒருநாள் தான். மற்றபடி இந்த ஹாஸ்டல் ரொம்பவும் ஸ்டிரிக்ட். கொஞ்சம் மீறினாலும் அடுத்த நிமிடமே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

    சிவராமனுக்கு ஹைதராபாத்தில் இந்த கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. அதுவும் ரொம்பச் செலவழித்துக் கிடைத்தது. சிவராமன் மூன்றாவது வருடம் படிக்கிறான். வருடந்தோறும் ஹாஸ்டலில் ரூம் மாறும். சிவராமனுக்கு இந்த வருடம் கிடைத்தது டி பிளாக்கில் கடைசி ரூம். இவன் ரூமை ஒட்டி பின்புறம் இருக்கும் பகுதிக்குப் போகும் பாதையிருக்கிறது.

    பாதையில் ஒரு ஐம்பதடி நடந்து இடதாக திரும்பினால் இ பிளாக் வந்துவிடும். அதுதான் புதுவருட மாணவர்களுக்கான ஹாஸ்டல். சிவராமனின் அறையிலிருக்கும் பின்புற ஜன்னல் வழியாகப் பார்த்தால் இ பிளாக் அறைகளின் பின்புறம் தெரியும்.

    இந்த வருடம் ஹாஸ்டலுக்கு வரவேண்டிய மாணவர்களில் நாற்பது சதவீதம் இன்னும் வரவில்லை. மாணவர்கள் முழுசாக வர எப்போதும் பத்திருபது நாட்கள் ஆகிவிடும். சிவராமனுக்கு இந்த வருடமும் காளிதாசுடன் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மூன்று வருடமாக இவன்தான் ரூம் மேட்டாக இருக்கி றான்.

    இவனும் தமிழ்தான் என்பதால் சிவராமனுக்கு பிரச்சனையில்லை. இங்கே அதிபட்சம் ஆந்திரா மாணவர்கள்தான். கொஞ்சம் மலையாளிகள் மற்றும் வட இந்திய மாணவர்கள் இருந்தார்கள். காம்பஸில் தெலுங்கு வாடைதான் தூக்கலாக இருக்கும். சிவராமனுக்கு தத்தித் தத்தி தெலுங்கு பேச வரும்.

    வறட்..வறட்டென்று மூன்று வருடமும் ஆண்களின் முகங்களையே பார்த்து போரடித்தது. பெண்களை சைட் அடிக்க வெளியேதான் போகவேண்டும். இங்கே கட்டுப்பாடுகள் அதிகம். வாரத்தில் ஒருநாள் மாத்திரம்தான் அவுட்டிங் போகலாம்.

    அதிலும் ஏதாவது சினிமா அரைகுறையாகப் பார்த்துவிட்டு, இரவு அறையில் தமன்னாவின் மார்பைப் பற்றியும், டாப்சியின் சூத்தைப் பற்றியும், சார்மியின் கன்னங்கள் பற்றியும் பேசிவிட்டு விளக்கை அணைத்தவுடன் கையடித்து விட்டுத் தூங்க வேண்டியதுதான்.

    கல்லூரி ஆரம்பித்து ஹாஸ்டலும் திறக்கப்பட்டு, ஏழாவது நாள்தான் சிவ ராமனுக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்தது. சிவராமனுக்கு மாத்திரமல்ல. ஒட்டு மொத்த ஹாஸ்டலுக்குமே அது இன்ப அதிர்ச்சிதான். ஆனால் சிவராமனுக்கு மூன்று இன்ப அதிர்ச்சிகள்.

    அதிர்ச்சியின் பெயர்: வினோத். முதலாண்டில் சேர்ந்திருக்கிறான். ஒரு பெண் கூட இவ்வளவு அழகாயிருப்பாளா என்பது சந்தேகமே. அத்தனை அழகாக இருந்தான். அவன் அழகை நீங்கள் கற்பனை பண்ண அவனை நடிகை பாவ னாவோடு ஒப்பிட்டால்தான் சரியாக இருக்கும்.

    தொண்ணூத்தெட்டு சதவீதம் பாவனாவை ஒத்திருந்தான். அகன்ற விழிகள்.. தங்கத்தில் சூடேற்றின மாதிரி அப்படியொரு நிறம். மாசுமருவில்லாத மாம்பழக் கன்னங்கள். குவிந்த உதடு கள். அதில் பாவனா மாதிரியே கொஞ்சம் வரிசை தப்பின பற்கள். அவளைப் போலவே எள்ளுப் பூ நாசி. நடையில் ஒரு நளினம்.. பேச்சில் ஒரு இனிமை..

    வினோத்தை பெண்மை அளவில்லாமல் நிரப்பியிருந்தது. மார்பு துருத்திக் கொண்டு சட்டையை முட்டிக்கொண்டிருந்தது. அதை அடக்க ரொம்ப முயற் சித்திருந்தான். கன்னங்கள் திரும்பும் போதெல்லாம் டாலடித்தது. கைகள், கால்களில் கொஞ்சமும் மயிரில்லாமல் பளிங்காய் மின்னியது. முகத்தில் மருந்துக்கும் முடியில்லை. கவனித்துப் பார்த்தால் முட்டிக்கொண்டு இருக்கும் முலையில் முனையில் காம்பு துருத்தியிருப்பது தெரிந்தது.

    சற்றே மேலே உயர்ந்து பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கும் கொழுத்த குண்டி கள் அவன் நடக்கும்போது தளக் தளக் என்று ஒரு நாட்டிய நிகழ்ச்சியே நடத் தியது. இடுப்பு அழகிய வளைவுகளோடு குறுகலாக இருந்தது. அதனால் அவன் கொழுத்த குண்டிக்காய்கள் அதிகம் தள்ளியிருந்த மாதிரி தெரிந்தது.

    ஹாஸ்டலில் ஒரே நாளில் கனவுக்கன்னியாக மாறிவிட்டான் வினோத்.

    ” என்ன அழகாயிருக்காண்டா.. தாயிலி மடக்க முடிஞ்சா..மஜாதான்..”

    ” நெஞ்சில மொசக்குட்டி துள்ளுதேடா..”

    ” எனக்கு அவன் வாய்தாண்டா ரொம்ப கவர்ச்சியாயிருக்கு.. எப்படியாவது கவ்விறணும்..”

    ” நான் இவனைத்தான் காதலிக்கலாம்னு நெனைக்கிறேன்..”

    ” எப்படியாவது ஒருவாட்டி இவன் கிட்ட தேன் குடிச்சிறணும்டா..”

    “நோத்தா நா இவன் குண்டில வாய் வச்சி துழாவிச் சுவைக்கணும்டா..”

    மாணவர்கள் தெலுங்கில் இன்னும் காட்டமான கமெண்டுகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் அவன் பேரில் காமமாய் கவிதைகள் எழுதினார்கள்.

    ஆனால் சிவராமனுக்கு அவனிடம் பிடித்தது.. அந்த வாயும், அதில் தெரியும் பற்களும்தான். அதுதான் அவனுடைய அதிகபட்சக் கவர்ச்சி என்றெண்ணி னான்.

    பாவனாவின் பற்களைப் போலவே கொஞ்சம் வரிசை தப்பியிருந்தாலும்.. அதுதான் ஒரு அதீதக் கவர்ச்சியை உண்டாக்கியிருந்தது. பற்களில் மெல்லி தாக படிந்திருக்கும் மஞ்சள் நிறமும், வழவழப்பான எச்சலில் ஊறி மின்னும் அழகும் சிவராமனைக் கொன்றது.

    எப்படியாவது அவன் வாயைச் சுவைத்து மதுவைப் பருகி விடத் துடித்தான். அவன் வாயின் சுவாசத்தை நுகர்ந்திட ஏங்கினான். கன்னத்தோடு கன்னம் இழைத்து கட்டிலறைப் பாடம் படிக்க விரும்பினான். அவள் அக்குள் வாசனையை நுகர விழைந்தான். அவள் சூத்தின் எச்சங்களை, வழித்தல்களைச் சுவைக்க ஏங்கினான்.

    சிவராமனுக்கு கிடைத்த இரண்டாவது அதிர்ஷ்டம் அவளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். அவனுக்கும் சென்னைதான் என்று கேள்விப்பட்டான். மூன்றாவது அதிர்ஷ்டம் சிவராமன் தங்கியிருக்கும் அறைக்கு நேர்பின்னால் இருக்கும் இ பிளாக் அறையில்தான் வினோத் தங்கியிருந்தான்.

    அறையில் சிவராமனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. விட்டத்தையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தான். மனம் அந்தக் காமக்கிளியையே நினைத்துக் கொண்டிருந்தது. கை அனிச்சையாக சுன்னியை வருடிக்கொண்டிருந்தது. காளிதாஸ் அவனைக் கவனித்தான்.

    ” மச்சான் .. தூங்கலையாடா?”

    ” அவ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றாடா..”

    “யார்றா?”

    ” அதான் நம்ம ஹாஸ்டலுக்கு வந்திருக்காளே என் கனவுக்கன்னி..”

    ” யாரு அந்த வினோத்தைச் சொல்றியா? தாயிலி.. என்னடா இப்படி ஒரு அழகு? அவனவன் அவளைக் கொத்த அலையறாண்டா.. ஒரு விஷயம் தெரியுமா? முதல்ல அவனை அட்மிஷன் பண்ணக்கூடாதுன்னு காலேஜ் போர்ட் கமிட்டில சொன்னாங்களாம்.. பாக்கப் பொண்ணு மாதிரியிருக்கான்.. பசங்க நடுவில எதுனா பிரச்சனை வந்துரும்னு..”

    ” அப்பறம்..”

    “அப்பறம் சேர்மன்தான்.. அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது நம்ம காலேஜ் பத்திதான் தெரியுமில்ல.. எதாவது நடந்தா நாம என்ன பாத்துகிட்டா இருப்பம்.. பண்றவனைத் தூக்கிறமாட்டமா என்றாராம்..”

    ” இவனுக தொல்லை பெருந்தொல்லைடா மச்சான்.. காலேஜா நடத்துறானுக.. ஜெயிலே தேவலைடா. நின்னாக் குத்தம், நடந்தாக் குத்தம்.. ஆனாலும் அவளை எப்படியாவது கிஸ்ஸாவது அடிச்சு சாறு குடிச்சிறணும்டா.. அவ பல்வரிசையைப் பாத்தியா.. எனக்கு அவளை பாத்தா பாவனா மாதிரியே தோணுதுடா..”

    ” யாரு பொதருக்குள்ள போட்டு ஓத்தானுகளே அந்த பாவனாதான.. இங்க ஒனக்கு மாத்திரமில்ல.. எல்லாப் பசங்களுக்கும் அதேதான் தோணுது.. மேக்கப் இல்லாத பாவனா எப்படியிருப்பாளோ தெரியாது. ஆனா இவன் மேக்கப் போட்ட பாவனா மாதிரியே இருக்கான்டா..

    இவன் வந்ததிலயிருந்து அவனவன் சுன்னியைக் கையில் பிடிச்சுகிட்டு அலையறான்.. இந்நேரம் எத்தனை பேர் அவனை நினைச்சுக் கையடிச்சானுகளோ.. எத்தனை லிட்டர் விந்து வடிச்சானுகளோ.. அப்பனே கணேசா.. எங்க ஹாஸ்டலக் காப்பாத்தப்பா.. வெள்ளம் கிள்ளம் வந்திறாம..”

    ” நா அப்படியில்லடா.. நா அவளைக் காதலிக்க விரும்புறேன்.. அவளோட வாழ விரும்பறேன்.. நீ தாண்டா ஒதவி செய்யணும்..”

    ” அப்பா சாமி.. ஆள விடு. பிரண்டுனாலே காதலுக்கு உதவணுமா.. தெரிஞ்சா மவனே என் ஜட்டியை உருவிருவானுக கமிட்டில.. சும்மாவே தமிழ்நாட்டுப் பசங்கன்னா காண்டு.. இதுல காதலுக்கு வேற சப்போர்ட் பண்ணா அவ்ளோ தான். என் டங்குவார் அறுந்திரும்..”

    ” அவளும் தமிழ் மகள்தானடா.. அழகிய தமிழ்மகள்.. காளி.. இந்நேரம் என்னடா பண்ணிட்டிருப்பா.. அவளும் யாராவது பசங்கள நினைச்சு படுக்கையில புரண்டுட்டிருப்பா இல்ல.. மார்புக்கனிகள் புரளும்போது குலுங்கும் இல்ல..”

    ” அய்யா தொரை ..பேசாம தூங்குடா.. வேணா ஒம் பாவனாவை நெனச்சு நாலு ஷாட் அடிச்சிட்டு தூங்கு.. அவ என்ன செய்றா.. பாத்ரூம்ல குத்த வச்சாளா குசு விட்டாளான்னு பாக்கறதாடா எனக்கு வேலை..”

    ” கோச்சுக்காதடா.. அவ ரூம்ல வேற யார் யார் தங்கியிருக்காங்க..”

    ” பர்ஸ்ட் இயர்ல நாலு பேர் தங்கற ரூம்தான .. ஆனா இப்ப அவன் தங்கியி ருக்கற ரூம்க்கு வேற யாரும் இன்னம் வரலை..”

    ” கூடத் தங்கறவன் குடுத்து வச்சவன் இல்ல.. அவளை விதவிதமா சைட் அடிப்பான் இல்ல.. தாயிலி.. அவ மாம்பழக் கன்னத்தைக் கடிச்சு.. அவ வாயோட வாய் வச்சு அவ எச்சியை உறிஞ்சி.. நினைச்சாலே பரவசமாயிருக்குடா..”

    ” எனக்கு தாங்காதுடா.. ஆளவிடு..” காளிதாஸ் குப்புற அடித்துப் படுத்துக் கொண்டான்.

    மறுநாள் காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து விட்டு புறப்பட்டு விட் டான் காளிதாஸ்.

    ” எங்கடா மச்சான்? இந்நேரம்..”

    ” கொஞ்சம் பணம் டிரா பண்ணனும்டா.. வார்டன்ட்ட ஏற்கனவே சொல்லிட் டேன். வர லேட்டாகும்.. நீ வெயிட் பண்ணாத.. மெஸ்க்கு போய்ட்டு கிளாஸ்க்கு வந்துரு.. நா நேரா அங்க வந்திர்றேன்..” என்றபடி போய்விட்டான்.

    சிவராமனுக்கு பரபரப்பாயிருந்தது. அறைக்கு உள்ளே ஓடிப்போய் பின்பக் கத்து ஜன்னல் வழியாகத் தெரியும் அவள் அறையைப் பாக்கலாம். அதிர்ஷ்டம் இருந்தா அவளை தரிசிக்கலாம் என்று நினைத்தபடி அறைக்குப் போக திரும்பும்போது,

    ” குட்மார்னிங் சீனியர்..” என்ற சத்தம் கேட்டு திரும்பினான்.

    ஒரு கணம் மயக்கமே வந்துவிட்டது. அவனுடைய கனவுக்கன்னி அங்கே நின்று கொண்டிருந்தாள். அறையை ஒட்டியிருந்த பாதையின் வழியே வந்து இவன் அறை வாசல் வராண்டாவில் நின்றாள். நல்லவேளை வராண்டாவில் யாரும் இல்லை. அவன் கண்ணை அவனாலேயே நம்ப முடியவில்லை.

    ” குட்..குட்..மா..மார்னிங்க.. ” என்று குழறினான்.

    ” என் பேர் வினோத்.. பர்ஸ்ட் இயர்ல ஜாயின் பண்ணிருக்கேன் சீனியர்..” அவன் குரல் கூட பெண்மையைக் கொண்டிருந்தது. குயில்கள் போல அப்படி ஒரு இனிமை என்று நினைத்துக் கொண்டான். வயலினில் கடைசிக் கம்பி போல நாதமெழுப்பினான் வினோ.

    ” அப்..படியா..ங்க.. ரொம்ப சந்தோஷம்..”- பரவசத்தில் திக்கினான்.

    ” ஒரு ஹெல்ப் வேணும் சீனியர்.. செய்வீங்களா..ப்ளீஸ்..” என்று கொஞ்சினான். சொல்லி முடிக்கும் முன் எத்தனை பாவனைகள், எத்தனை நளினங்கள்.. சிவராமன் பிரமை பிடித்தவன் போல நின்றான்.அந்த நேரத்தில் தன் உயிரைக் கூடக் கொடுத்துவிடக் காத்திருந்தான் சிவராமன்.

    ” ஒண்ணுமில்ல.. நீங்க தமிழ்தான..”

    ” ஆமாங்க.. சுத்தத் தமிழ்ங்க.. திருக்குறள் வேணா சொல்லட்டா..”

    மென்மையாக நகத்தைக் கடித்துக் கொண்டு சிரித்தவன்,” அதெல்லாம் வேணாங்க.. ஒங்க பாத்ரூமை பயன்படுத்திக்கலாமா? எங்க ஹாஸ்டல்ல.. எல்லாம் காமன் பாத்ரூம்ஸ். எனக்கு கொஞ்சம் ஷையா இருக்கு அதான்..”

    ” அதனால் என்னங்க.. தாராளமா வாங்க.. நிதானமா யூஸ் பண்ணிக்கோங்க.. பேஸ்ட் ..சோப் எது வேணாலும் எடுத்துக்குங்க..” அவனுக்கு மனம் குதி போட்டது. அவன் கண்கள் அவள் பற்களையும், உதடுகளையுமே கவனித்துக் கொண்டிருந்தது.. செர்ரிப் பழம் மாதிரி என்னவொரு சிவப்பு.. பனித்துளிகள் மாதிரி அதில் மின்னும் தேன்துளிகள்.. இந்நேரம் அவள் வாசனை எப்படி யிருக்கும் என்று முகர்ந்துவிடத் துடித்தான்.

    ” அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சீனியர்..கையிலேயே கொண்டு வந்திருக் கேன்..டவல் கூட இருக்கு..”

    ” தாராளமா பயன்படுத்திக்கங்க.. முதல்ல உள்ள வாங்க..”

    ” நா ஒங்க ஜுனியர் தான.. என்னைய நீ..வா,.போன்னே கூப்பிடுங்க சீனியர்..”

    ” சரிங்க..” என்று வழிந்தான். ” அங்க ஒங்களுக்கு குளிக்க கஷ்டமாயிருக்கும் இல்ல.. ஒரே கூட்டமா க்யூல நின்னு..”

    ” ஆமாங்க.. என்னையப் பாத்திங்கள்ல.. கொஞ்சம் பெமினைனா இருப்பேன்.. அதான் சங்கடம்.. பிரச்சனை புரியும்னு நினைக்கிறேன்.. பாக்கற பசங்க எல் லாம் என் மாரைத்தான் பாக்கறாங்க.. காலேஜ் ஆபீஸ்ல.. சக மாணவர்கள்ல.. ஏன் இங்க இன்டர்வியூ பண்ண ஸ்டாப்ஸ் கூட..”

    ” புரியுதுங்க.. நீங்க உண்மையிலயே ரொம்ப அழகாயிருக்கீங்க.. பொண்ணுங் களை விட அழகாயிருக்கீங்க.. அழகானவங்கள பசங்க பாக்கறது.. சைட் அடிக்கறது இயல்புதான..”

    ” மறுபடியும் போங்க வாங்கன்னு ஆரம்பிச்சிட்டீங்க..” என்று நகம் கடித்து சிரித்தவள், ” உண்மைதான்.. யாரையும் தப்புச் சொல்ல முடியாது.. பசங்க எனக்கு பட்டப்பெயர் கூட வச்சிட்டாங்க.. தெரியுமா?”- இமைகள் பட்டாம் பூச்சியாய் படபடத்தது.

    ” என்ன பாவனா தான?” என்றவன் சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டான்.
    சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்,” ஒங்களுக்கு எப்படித் தெரியும்..” என்றாள்.

    ” இதில என்னங்க ஆச்சரியம்.. நீங்க அப்படியே பாவனாவை உறிச்சு வச்சி ருக்கீங்க.. அவங்க கூட மேக்கப் பண்ணப்புறம்தான் ஒங்க அழகுக்கு சரியா வருவாங்க.. நீங்க மேக்கப் எதும் போடாமலேயே மேக்கப் போட்ட பாவனா மாதிரியிருக்கீங்க..”

    ” நீங்களும் ரசிக்கிறீங்க போலிருக்கே..” என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.

    ” பசங்க ரசிக்கலைன்னா ஏதோ அவன்கிட்ட தப்பிருக்கிறதா தான அர்த்தம்? நீங்க மட்டும் பொண்ணாயிருந்திருந்தா நான் அப்பவே ப்ரபோஸ் பண்ணியி ருப்பேன்..”

    கலகலவென்று சிரித்தவன்,” ஏன் சீனியர். நீங்க பொண்ணுங்களைத்தான் பிரபோஸ் பண்ணுவீங்களா.. நாங்க எல்லாம் ஜஸ்ட் லைக் தட் தானா?”

    ” அப்படியில்லை.. நீங்க சரின்னு சொன்னா இப்பவே லவ் பண்ணுவேன்..”

    ” அப்படியா?” என்று ஒயிலாக இடுப்பை ஒடித்து நின்று இடது கையை மாரின் குறுக்கே கட்டிக்கொண்டு வலது கையில் சோப் பாக்ஸை உயர்த்திக் கொண்டே, ” ஒங்க மாதிரி அழகான ஆளை காதலிக்க குடுத்து வச்சிருக்கணும்.” என்றான்.

    ” ஐயோ.. என்னை டீஸ் பண்றீங்க.. ஒங்க முன்னாடி நா என்ன அழகா?”

    ” அப்படியில்லங்க.. என்னோடது பெண்மை அழகுன்னா ஒங்களோடது ஆண்மையின் அழகு.. என்னோடது நளினம்னா.. ஒங்களோடது கம்பீரம்.. நான் வந்தப்பவே கவனிச்சேன். நல்ல நிறம். ஜிம் போய் உடம்பை பிட்டா வச்சிருக்கீங்க.. நல்ல உயரம். காதலிச்சா உங்க மாதிரி ஆளைக் காதலிக்கணும்.. எந்தப் பொண்ணுக்கும் உங்க மார்ல சாய்ஞ்சிக்கத் தோணும்..”

    ” உண்மையாவா சொல்றீங்க? அப்படின்னா இப்பவே காதலிங்களேன்..”

    ” ஐயோ..நா பொண்ணுங்களைச் சொன்னேன். நா எப்படி காதலிக்க முடியும்.”

    ” சும்மா விளையாடாதீங்க.. நீங்க பொண்ணுதான்.. நான் உங்களைக் காதலிக் கிறேன்.. நீங்க என்ன சொல்றீங்க?”

    வினோத் சட்டென்று அவனருகில் வந்து அவன் மார்பில் கையை வைத்து தடவிப் பார்த்து, ” என்னமா இருக்கு.. தேக்கு மரம் மாதிரி..” என்றபடி அதில் முகத்தை தேய்த்தான். சிவராமனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

    அப்படியே தன் குதிங்காலை உயர்த்தி சிவராமனின் வாயருகில் தன் வாயைக் கொண்டு வந்து இதழ்களை மெல்லியதாக பிளந்து ” ஹ்ஹ்ஹ்ஹா..” என்று தன் இனிமையான சுவாசத்தை ஊதினான்.

    க்ளோசப்பில் அந்த மின்னும் முகம்.. கொவ்வையாய் சிவந்த அந்த வாய்.. மெல்லிய மஞ்சள்நிறம் தழுவிய வரிசை விலகிய பற்கள்.. மெல்லிய அந்த வாயின் நறுமணம்.. பாவனாவின் சுவையும்.. மணமும் தன் முகத்தருகே..

    அவ்வளவுதான் சிவராமனுக்கு மயக்கமே வந்து விட்டது. அவனுடைய சுவாச மணம் அவனைக் கிறுகிறுக்க வைத்தது. அது ஒரு புதுவித மன்மத வாசனை யாக தோன்றியது. சர் என்று அவன் சுன்னியில் இரத்தம் பாய்வது தெரிந்தது.

    சட்டென்று விலகிய வினோத், ” இன்னம் பிரஷ் கூடப் பண்ணல.. இப்போதிக்கு இது போதும்.. இன்னொரு நாள் டீப்பா குடுக்கறேன்.. சரிதான சீனியர்?” என்றபடி சிவராமனின் கன்னத்தில் தட்டிவிட்டு பாத்ரூமுக்குள் போய்விட்டான்.

    சிவராமன் மந்திரித்து விட்டமாதிரி ஆகிவிட்டான். அவன் கன்னக்கோல் கதகதவென்று ததும்பியது.

    (தொடரும்)

    Leave a Comment