ரகசிய துணைவன் – 1 (Ragasiya Thunaivan)

வணக்கம் நண்பர்களே!

இது என்னுடைய முதல் கதை. கதை என்று கூறி விட முடியாது. என் வாழ்வில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளை இங்கு சுவையாக பரிமாற விழைகிறேன்.

நான் தான் ஹரிஷ். தற்பொழுது என் வயது 30. திருமணம் ஆகிவிட்டது. நான் திருச்சியில் ஒரு கம்பெனியில்
பணியாற்றுகிறேன்.

எட்டு வருடங்களுக்கு முன்பு…

நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். நல்ல பெற்றோர். நல்ல நண்பர்கள் என வாழ்க்கை நன்றாகத் தான் போனது. ஆனாலும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வித இன்பமும் இல்லை.

என் கல்லூரி வாழ்க்கையில் காமம் என்பது வெறும் கை விளையாட்டாக மட்டும் இருந்தது. நானும் மனிதன் தானே? எனக்கும் ஆசைகள் இருக்காதா? எனக்கும் என் ஆணுறுப்பை இன்னொரு மனிதப்பிறவி நாவால் வருட வேண்டுமெனத் தோன்றாதா?

என் மார்புக்காம்புகளை இன்னொருவரின் விரல்கள் தீண்ட வேண்டுமெனத் தோன்றாதா? இன்னொரு மனித உடலுடன் என் உடலை உரசி உறவில் இணைய ஆசை இருக்காதா? அதனால் எனக்குள் இருந்த காம உணர்வு தூங்காமல் எனனையும் தூங்க விடாமல் செய்தது.

அதற்கான கனவு கோட்டைகள் கட்டிய நிலையில் பாழடைந்து கிடந்தன. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் பொழுது என் கனவு கோட்டைகளுக்கு புத்துயிர் கிடைத்தது‌. ஆம். அவன் தான் என் நண்பன் கோபி‌.

கோபி நன்கு உயரமானவன். சரியான அளவுள்ள மாநிற தேகம். கனத்த குரல். நான் அவனுக்கு எதிரான உடலமைப்பு உடையவன். குறைவான உயரம். சற்று சதைப்பற்றுள்ள உடல்.

வேறு வேறு துறையை சார்ந்தவர்கள் என்றாலும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். விடுதியில் அவன் அறைக்கு அவ்வப்போது நான் உறங்க செல்வது உண்டு. அப்படி செல்லும்போது தான் எனக்கான வாய்ப்பு கிடைத்தது.

ஒரு நாள் சனிக்கிழமை இரவு 11 மணி இருக்கும். வெளியில் எந்த ஒரு இரைச்சலும் கேட்காத அளவிற்கு கனமழையின் சடசட ஓசை. நான் என் நண்பன் கோபியின் அறையில் உறங்கிக் கொண்டிருந்தேன். அங்கு என்னுடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர் உறங்கிக் கொண்டிருந்தோம்.

அறையின் இடது ஓரத்தில் நானும் எனக்கு அடுத்து என் நண்பன் கோபி மற்றும் அவனது நண்பர்கள் இருவர் உறங்கிக் கொண்டிருந்தனர். கட்டிலில் இடம் போதாது என்பதால் தரையில் பாய் விரித்து உறங்குவது வழக்கம்.

அவ்வாறு உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று கதவைத் தட்டும் சத்தம். கோபி விழித்துக்கொண்டான். நானும் தான்‌. ஆனால் கதவைத் தட்டியவன் கோபியின் பெயரை சொல்லித்தான் அழைத்தான். அதனால் நான் இடத்தை விட்டு அசையாமல் அப்படியே படுத்துக்கொண்டிருந்தேன்.

என் முகம் தரையை நோக்கி இருக்குமாறு குப்புறப் படுத்திருந்ததால் என் மெல்லிய ஆணுறுப்பு தரையில் அழுத்தி கடினமானது. இந்த நேரத்தில் யாராவது கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

உதவிக்கரம் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் காம எண்ணங்கள் நரம்பு வழியாக மின்சாரம் போல் பாய, எதுவும் செய்ய இயலாமல் கைகள் இரண்டையும் கவிழ்ந்து கிடந்த என் உடலின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு வைத்து படுத்திருந்தேன்.

தலைவலித் தைலம் வாங்கிவிட்டு செல்வதற்காக வந்த நண்பனை அனுப்பி விட்டு கதவைத் தாழிட்டு, தன் அலமாரியின் அருகே சென்ற கோபி படக்கென்று தனது கால்சட்டையை கழட்டினான். கண்ணிமைக்கும் நேரத்தில் தன் இறுக்கமான உள்ளாடையைக் கழட்டினான்.

அறையில் அனைவரும் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என நினைத்து, அவன் இடுப்பில் துண்டு கூட உடுத்தவில்லை. விளக்கில்லாமல் அறை முழுவதும் இருளாக இருந்ததால் வெளிப்படையாக தன் ஆணுறுப்பைக் காட்டிக்கொண்டு உடை மாற்றினான்‌.

அரிதான வாய்ப்பை நழுவ விடக்கூடாதென நானும் ஓரக்கண்ணால் அதை ரசித்துக் கொண்டு இருந்தேன். பருத்த, நீளமான அழகான மந்திரக்கோல் அவன் தொடைகளுக்கிடையில் ஆடிக்கொண்டு இருந்தது. இரண்டு வினாடி காட்சி இன்னும் நீடிக்காதா என்ற ஏக்கத்துடன் கனவில் அவனை சுவைக்கலாம் என கண்களை மூடினேன்.

வேகமாக வந்தவன் அசதியில் டபக்கென்று கோபுரம் சாய்வது போல் படுத்தான். அதில் தான் எனக்கான பரிசு விழுந்தது. ஆம்!!!

அவனும் என்னைப்பபோலவே முகங்குப்புற படுத்து தூங்குவதை விரும்புவான் போலும். இதில் என்ன பரிசு என நீங்கள் நினைக்கலாம். சொல்கிறேன். அவன் வேகமாக வந்து படுத்ததில் அவனையே அறியாமல் அவனது ஆறு அங்குல அனகோண்டா என் உள்ளங்கையில் விழுந்தது. நானும் அவன் நகர்ந்து படுப்பான் என பொறுமையாக காத்திருந்தேன்.அவன் நகரவே இல்லை.

அவனது உறுப்பை தொட்டுக்கொண்டிருந்த எனது கரத்தை அங்கிருந்து நகரத்த எனக்கும் மனமில்லை. மெல்லிய பஞ்சு போன்ற ஒரு உணர்வைத் தந்தது. எனக்குள் இருந்த காமப்பசி விஸ்வரூபம் எடுத்தது. வேண்டாம்! ஆபத்து என கட்டுப்படுத்திக் கொண்டு படுத்திருந்தேன்.

ஆனால் அவனோ எவ்வித அசைவும் இல்லாமல் உறங்கிவிட்டான். சில நிமிடங்கள் கழித்து மென்மையாக இருந்த அவனது ஆண்குறி கடினமாக மாறியது‌. என் கை படுவதால் வந்த இயற்கையான நிகழ்வு என நான் நினைத்தேன். சரி… லேசாக பிடித்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது என நினைத்து நானும் அவனது ஆணுறுப்பை என் கையால் லேசாக அழுத்தினேன். அவ்வளவுதான். படக்கென்று கண்ணைத் திறந்துவிட்டான்.

மின்னல் வேகத்தில் என் கையை அங்கிருந்து உருவினேன். கனவில் பேசுவது போல் பேசிக்கொண்டு மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டேன். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பயத்தில் உறைந்து போனது. மெதுவாக என் தோளில் தட்டினான்.

நான் அயர்ந்து தூங்குவதுபோல் அசையாமல் படுத்துக்கொண்டேன். சில வினாடிகளில் ஒரு கனத்த போர்வை என் மேனியை மூடியது. எனது பின்பறம் எனக்கு மிகவும் அருகில் வந்து படுத்தவன் தன் போர்வையால் என்னையும் சேர்த்து மூடினான்.

இவன் அக்கறையில் செய்கிறானா? இல்லை அடுத்த கட்ட இன்பத்திற்கு அனுமதி கொடுக்கிறானா எனத் தெரியாமல் அமைதியாக படுத்திருந்தேன். யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவனது கரம் என் இடுப்பின் மேல்வழியாக வந்து என் நெஞ்சருகில் அமர்ந்தது.

அவனது கை பட்ட வினாடியில் என்னவென்று தெரியாத ஒரு இன்ப உணர்வு என் தலையில் தோன்றி என் கால்களுக்கிடையில் சென்றது. உறங்கிக்கொண்டிருந்த என் சிறிய உறுப்பு பெரிதானது. உணர்வு நரம்புகள் கிளர்ந்தெழ என் மார்பு காம்புகள் விரைப்பானது. ஆண்களுக்கு காம்புகளில் உணர்வில்லை என யார் ஒப்புக்கொள்ளுவார்? ஒருவரும் இல்லை.

நெஞ்சின் அருகில் இருந்த அவன் கரம் என்னை அழுத்தியது. என்னைப் பற்றிப் பிடித்து என் அருகில் இன்னும் நெருக்கமாக படுத்தான். அப்போது கடினமான அவனது ஆண்குறி என் பின்புறத்தில் அழுத்திக் கொண்டு இருந்தது.

என்ன செய்வது என தெரியாமல் நானோ அசையாமல் படுத்திருந்தேன். இருந்தாலும் என் ஆசை என்னை விடவில்லை. மெதுவாக என் பின்புறத்தால் அவனது ஆண்குறியை அழுத்தினேன். சம்மதிக்கும் விதமாக அவனும் மீண்டும்‌ அழுத்தினான்.

பாதி தயக்கத்துடன் மெதுவாக என் இடது கையை என் முதுகின் பக்கம் கொண்டு சென்றேன். கையில் சாவியை கொடுப்பது போல் அவனும் தன் நீளமான ஆண்குறியை என் கையில் வைத்தான். மூடியிருந்த கால்சட்டையையும் தாண்டி அவனது ஆண் உறுப்பின் குமிழி போன்ற தலையையும் அதில் பரவி நின்ற முன்தோலையும் என்னால் உணர முடிந்தது.

நான் அவனது ஆணுறுப்பை தடவ ஆரம்பிக்கவும், என் நெஞ்சின் மீது இருந்த அவனது கரம் என் குஞ்சின் மேல் சென்றது. தொட்டால் வெடித்துவிடும் என்ற நிலையில் என் உறுப்பு தயாராக இருந்ததால் அவனது கரத்தை மெல்லப் பிடித்து நகர்த்தி என் சட்டையின் உள்ளே நுழைத்து கொண்டு சென்று என் வலப்பக்க மார்பு காம்பின் மேல் வைத்தேன். அந்த வட்டமான பகுதியில் தடவ வேண்டுமென அவனது விரலைப்பிடித்து தடவி காட்டினேன்.

நான் அவனது ஆண்குறியை தடவ, அவன் என் காம்பை தன் விரல்களால் வருட எனக்குள் மின்சாரம் பாய்ந்தது. ஆஆஆ என முனக முடியாது. அருகில் இரண்டு நண்பர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். அதனால் அமைதியாக இருவரும் இன்பத்தில் திளைத்தோம்.

அடுத்த கட்டம் போகலாமென அவனது கால்சட்டையை சற்று இறக்கி என் கையை உள்ளே விட்டேன் ‌‌… கடினமான அவனது உறுப்பின் மென்மையான தோலை என் கை வருடியது. எடுத்து சாப்பிட்டு விடலாம் என அப்படியொறு ஆசை எனக்கு. மென்மையாக‌ அதை முன்னும் பின்னும் நீவி விட்டேன். சுகத்தில் என் காம்புகளை சற்று இறுக்கமாக பிடித்து தடவினான் கோபி. எனக்கு சொர்க்கமே கண் முன் இருப்பது போல் அப்படி ஒரு சுகம்.

திடீரென்று பின்பக்கம் ஒரு குரல்.

” டேய்‌…நீங்க மட்டும் போர்வைக்குள்ள படுத்திருக்கீங்க..எனக்கும் கொஞ்சம் குடுங்கடா” என இன்னொரு நண்பன் கோபிக்கு பின்புறம் இருந்து போர்வையை இழுத்தான். நீவி விட்டுக்கொண்டு இருந்த என் கையை அங்கிருந்து வேகமாக எடுத்தேன்.

அவனும் வேகமாக என் மார்பிலிருந்து தன் கையை அகற்றி விட்டான். பார்த்திருப்பானோ? என்ற பயத்தில் இருவருக்கும் இதயம் பல மடங்கு வேகமாக துடித்தது. ஆனால் அந்த நண்பனோ இது எதுவுமே அறியாமல் போர்வைக்கு அடியில் கிடைத்த கொஞ்ச இடத்தில் அவனது உடலை பதுக்கி உறங்க ஆரம்பித்தான்.

அடடா! இப்படி கெடுத்துவிட்டானே என நினைத்துக்கொண்டு கவலையுடன் உறங்கிவிட்டோம். எல்லாம் முடிந்தது என நினைத்த எனக்கு அன்று தெரியாது அதுதான் எங்கள் ரகசிய உல்லாசத்தின் ஆரம்பம் என்று….

மறுநாள் எதுவும் நடக்காதவாறு அவன் இருந்தான். நானும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கம்போல பழகினோம்.

அந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை ஆனது. கோபியின் அறை நண்பர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றனர். இங்கு என் அறையிலும்‌ என் நண்பர்களும் ஊருக்கு சென்றனர். ஊருக்கு செல்லலாம் என இருந்த நான் கோபி ஊருக்கு செல்லவில்லை எனத் தெரிந்ததும்‌ நானும் ஊருக்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்தேன்.
ஏன்? நான்கு பேராக தூங்கும் போதே கிடைத்த வாய்ப்பு தனியாக இருக்கும் போது கிடைக்காதா? என்ற பேராசை தான்.

வெள்ளிக்கிழமை மாலை வேலை ஆனது. இரவு உணவு உண்டபின் எனது அறைக்கு ஏ4 காகிதம் வாங்க வந்த கோபியிடம் , ” இன்னைக்கு தான் உன் ரூம் மேட் ஊருக்கு போயிட்டாங்கல்ல…இங்க வேணா தூங்க வா” என்று அழைத்தேன். ” ஆமா…நானும் அதான் கேக்கலாம்னு நெனச்சேன்.. கொஞ்சம் எழுத வேண்டி‌இருக்கு.. முடிச்சிட்டு பத்து மணிக்கு வரேன். ஏதாவது மூவி ஏத்தி வை..பாக்கலாம்” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

இரவு 11 மணி ஆனது. ஆனாலும் அவன் வரவில்லை. மெதுவாக வெளியில் எட்டிப் பார்த்தேன். அவனது அறையில் விளக்குகள் எரியவில்லை‌. சரி..மறந்து உறங்கிவிட்டான் போல என நினைத்துக்கொண்டு நானும் உறங்குவதற்கு தயார் ஆனேன்.

மணி 11.10 ஆனது. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

தொடரும்…….