இதயப் பூவும் இளமை வண்டும் – 34 (IDHAYAPOOVUM ILAMAIVANDUM 34)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil koothi kathaigal ” ஓ.. உங்களுக்கு மூடாச்சுன்னா..?” என அண்ணாச்சியம்மாவைச் சீண்டினான்.

    உதட்டைக் கடித்துக்கொண்டு அவனை முறைத்தாள்.
    ”காட்றேன்..” என்றாள்.

    ”எப்ப..?”

    Story : Mukilan

    ” அப்ப..” லேசாக சிரித்தாள்.

    ”ஆனா.. நான்.. ஒண்ணு சொல்லியே அகனும்…”

    ”என்ன..?”

    ”நீங்க சூப்பர்.. பொம்பள..! ஐ மிஸ் யூ… லாட்..!!”

    ”நா.. அதவிட.. உன்ன மிஸ் பண்றன்டா..” என மிகவும் மெல்லிய குரலில் சொன்னாள்.
    உடனே அவளிடமிருந்து ஒரு நெடுமூச்சு வெளியேறியது.
    அவள் புடவை முந்தானையின் இடப்பக்கம் விலகி.. அவளது பூரித்த மார்பின்.. வடிவழகு.. உருண்டை பநதுபோல தெரிந்தது. !

    அதைப்பார்த்து.. உள்ளுக்குள் கொதிப்படைந்த சசி.. மெதுவாக பாடினான்.
    ”அரே… ஓ ரங்கா.. ஸ்ரீரங்கா.. கொப்பர தேங்கா.. இங்க பார் ரங்கா.. நார்த்தஙகா.. முத்தின மாங்க..”

    சிரித்தாள் ”மயிரழகா..? எப்பெப்ப மாராப்பு வெலகும்னே பாத்துட்டிரு… பன்னாடை..”

    ”ஹா.. நான் அத.. மாராப்பு வெலகறப்பத்தான் பாக்கனுமா.. என்ன..?”

    ”சீ… சும்மார்றா..மயிரா..” என முந்தானையை இழுத்து.. மார்பை மூடிக்கொண்டாள்.

    ”அட.. சும்மா காட்டுங்க…”

    ” ஏய்.. ச்சீ.. உனக்கு காட்ட.. எனக்கென்னடா.. வெக்கம்..? தனியா இருக்கப்ப.. நீ என்னை எப்படி வேணா பாரு.. என்ன வேணா செய்..! ஆனா இப்படி நாலுபேர் இருக்கற எடத்துல வந்து நின்னுட்டு இப்படி எல்லாம் காட்ட சொல்லி கேக்காத.. எனக்கு கஷ்டமா இருக்கு..” என்றாள்.

    ”ஓகே.. ஸாரி..! கோவிச்சுக்காதிங்க.. நா வெளையாட்டாத்தான் கேட்டேன்..! பீ கூல்..!” என்றான்.

    சிரித்தாள் ”கோபமெல்லாம் இல்லடா..! இப்படி கேக்காத..! ம்..?”

    ” ம்.. ஓகே..! பேசவும் வேண்டாமா..?”

    ”ஜாலியா பேசு..நா ஒன்னும் சொல்லல..” பலகையில் கையூன்றி.. லேசாக முன்னால் குணிந்து நின்றிருந்தவள்.. விசுக்கென நிமிர்ந்தாள். அவசரமாக அவள் வயிற்றுப் பகுதியில்.. புடவையை விலக்கிப் பார்த்தாள்.
    ஒரு சிற்றெறும்பு அவள் வயிற்றுப் பகுதியில்.. தொப்புள் அருகே.. கடித்து படுத்திருந்தது.
    லேசாக தொப்பை போட்ட அவள் தொப்புளைப் பார்த்ததும் குப்பென வேர்த்தான் சசி.
    அண்ணாச்சியம்மா எரும்பை நசுக்கினாள்.

    ”சின்ன ராசாவே.. சிட்டெறும்பு.. என்ன கடிக்குது..” என்று பாடினான்.

    எறும்பை நசுக்கிவிட்டு.. புடவையை சரி செய்தபடி சிரித்தாள்.
    ”மயிரழகா.. ”

    ”எனக்கொரு டவுட்.. அண்ணாச்சிமா..” என்றான்.

    ”என்ன டவுட்டு..? எங்களுக்கு மட்டும் ஏன் இது.. இவ்ளோ பெருசா இருக்குனு தெரிஞ்சுககனுமா..?” என அவளே கேட்டாள்.

    ”எது.?”

    ”ம்.. நெஞ்சு வீக்கம்..?”

    ”ஹா..இதுகூட நல்ல டவுட்தான்.. உங்க ஆன்ஸர் என்ன..?” உண்மையில் அவன் சந்தேகம் வேறு..!

    ”பரதேசி.. பன்னாடை…” என்றாள்.

    ”இது ஆன்ஸர் இல்லியே..”

    சிரித்தாள் ”உன் டவுட்ட கேளு..”

    ”ஓகே..! என் டவுட் என்னான்னா.. அண்ணாச்சிக்கும் தொப்பை இருக்கே..”

    ”ஆ… அதுக்கென்ன இப்ப..?”

    ”இல்ல. .. அவருக்கும் தொப்பை.. உங்களுக்கும் தொப்பை..! வயிறும்.. வயிறும் மோதறப்ப.. தொம்.. தொம்னு சத்தம் வராது..?”

    ”வராது.. சப் சப்னுதான் வரும்..” என்றாள்.

    ”அப்படியா..?” என அவன் கேடக..

    ”போது..ன்ன்டா… ” என்று ஒரு மாதிரியாக சிணுங்கினாள் அண்ணாச்சியம்மா.

    ”ஏன்…?”

    ”எனக்கு.. அப்படியே.. மனசெல்லாம் பெசையுது..” என உதடுகளைக் கடித்துக்கொண்டு சொன்னாள்.

    ”பெசையுதா… என்னாச்சு…?”

    ” போடா.. உனக்கெல்லாம் இது… புரியாது..! அப்றம்.. மத்யாண சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போற.?” என்று கேட்டாள்.

    ”வீட்டுக்குத்தான் போகனும்..”

    ”என் வீட்டுக்கு.. வரியா..?”

    ”சாப்பிடவா..?”

    ”ம்..ம்ம்..! ஆனா… ரிஸ்க் ஆகிருமா..?”

    ”அத நீங்கதான் சொல்லனும்..”

    ”ப்ச்.. போடா..! சரி நான் கேரியர்ல போட்டு தரட்டுமா..? குமுதா வீட்ல வெச்சு சாப்பிட்டுக்கோ..! ம்..?”

    ”எப்படி கொண்டு போறது..?”

    ”நா.. கொண்டு வந்து தரேன்..”

    ”எப்படி…?”

    ” மாடில துணிகாயப்போட வரமாதிரி.. துணிக்குள்ள வெச்சு கேரியர் கொண்டு வரேன்..! உனக்கு என்ன புடிக்கும்..?”

    ”நீங்க என்ன குடுத்தாலும்.. ஓகேதான்..! பட்.. எத்தனை மணிக்கு..?”

    ”உன்னோட போன் நெம்பர் குடு..போன் பண்ணி சொல்றேன்..! யாருக்கும் சந்தேகம் வராம நடந்துக்கனும்.. சரியா.. இதெல்லாம்.. ராமுகிட்ட சொல்லிடாத..! இந்தா இதுல உன் நெம்பர் எழுதி குடு..” என செலவு லிஸ்ட் போடும்.. பேடை அவன் பக்கம் நகர்த்தினாள்.

    நெம்பர் எழுதிக்கொடுக்காமல் அவன் போனை பாக்கெட்டில் இருந்து எடுத்தான் சசி.
    ”உங்க நெம்பர்..” என்றான்.

    நெம்பர் சொன்னாள்.

    ”பர்ஸ்னல் நெம்பரா..?” என்று கேட்டான்.

    ”ம்..”

    ”இப்ப எஙகருக்கு…?”

    ” வீட்ல…” என்றாள்.

    ” ரிங்கு விடறேன்.. போய் சேவ் பண்ணிக்குங்க..”

    ” ம்.. ம்ம்..! சரி நீ… போ.. இங்க நிக்காத.. நான் இபப போயிருவேன்..! ஒருமணிநேரம் கழிச்சு நானே போன் பண்றேன்.!” என்றாள்.

    ”சரி.. நான் பண்ண வேண்டாமா..?” எனக் கேட்டான்.

    ”நீ பண்ணா.. ரொம்ப சந்தோசபடுவேன்..! போன்ல வேணா.. நீ.. ஜாலியா என்ன வேணா.. பேசிக்கோ..!”

    ”ஓகே..! நான் பண்றேன்..!” என அங்கிருந்து நகர்ந்தான் சசி.

    இப்போது அவனுக்கும் கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. ராமு கடைக்குப் போய் உட்கார்ந்து கொண்டான்.
    ராமு அவனிடம் கேட்டபோது.. மேலோட்டமாக மட்டும் சொன்னான்.

    ஒரு பத்து நிமிட இடைவெளியில் அண்ணாச்சியம்மா.. கையில் கொத்துமல்லி.. கறிவேப்பிலைக் கொத்துடன்.. அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு.. வீட்டுக்குப் போனாள்.
    அவனும் சிரித்து.. தலையாட்டினான்.

    அதை கவனித்த ராமு கேட்டான்.
    ”மறுபடி.. எப்படா..?”

    ”தெரியலடா..! சாயந்திரம்.. அக்கா வந்துருவா..!” என்றான்.

    ”வெளில.. எங்காவது கூட்டிட்டு போகமுடியாதா.?”

    ”கஷ்டம்டா… அந்தளவுக்கெல்லாம்.. முடியாது..!”

    ” வீட்ல மட்டும்தான்.. இல்ல..?”

    ” ம்..ம்ம்..!” அவனுக்கும் உள்ளுக்குள் பரபரத்துக் கொண்டிருந்தது.
    கால் மணிநேரம் கழித்து.. ”சரி.. நீ சாப்பாட்டுக்கு போய்ட்டு வாடா.. நான் கொஞ்ச நேரம் டி வி பாத்துட்டு…ஒரு தூக்கம் போட்டு.. நாலு மணிக்கு வரேன்..” என ராமுவிடம் சொல்லிக்கொண்டு எழுந்து போனான் சசி.
    அண்ணாச்சி வீட்டைக்கடக்கும்போது.. ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டவாறு போனான்.!
    கதவும் சாத்தியிருந்தது. சத்தமும் எதுவும் கேட்கவில்லை.
    குமுதா வீட்டுக்கு போனதும்.. டி வி யைப் போட்டு விட்டு.. கட்டிலில் குறுக்கு வாக்கில் விழுந்து மல்லாந்து படுத்து.. போனை எடுத்து அண்ணாச்சியம்மாவுக்கு கால் செய்தான்.

    அவள் எடுத்து ”என்ன பையா..?” என்றாள்.

    அவள் குரலை போனில் கேட்டதும்.. அவனுக்கு பரவசத்தில்.. உள்ளமும் உடம்பும் நடுங்கத் தொடங்கியது.
    ”என்ன பண்றீங்க..?” என்று கேட்டான்.

    ”சமைக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன்..! நீ எங்கருந்து பேசற.? கடைலருந்தா.?”

    ”இல்ல.. அக்கா வீட்லருந்து..”

    ”எப்படா.. போனா..?”

    ”இப்பதான்..உங்க கதவு சாத்தியிருந்துச்சு..”

    ”ஆமாடா… எனக்கு.. ஒரு மாதிரி படபடனு இருக்கு.. யாருகூடவும் பேசற.. மூடே இல்ல.. அதான் உள்ள லாக் பண்ணிட்டேன்..”

    ”லவ் யூ..!!” என்றான்.

    ” என்ன பண்ணிட்டிருக்க இப்ப..?”

    ”பெட்ல படுத்துட்டு… சீலிங்க பாத்துட்டு.. உங்கள.. கற்பனை பண்ணிட்டு…”

    ”ஒரு கிஸ் குடு..” என்றாள்.

    ”நேர்ல வரட்டுமா..?”

    ” கொன்றுவேன்.. போன்ல குடு…”

    ”ப்ச்..ப்ச்..” என போனை முத்தமிட்டு கேட்டான் ”எனக்கு..?”

    ”ஒதட்ல வெச்சுக்க…” என்று அவளும் முத்த ஓசை எழுப்பினாள்.

    ”அண்ணாச்சிமா..”

    ” என்ன பையா..?’

    ” எனக்கு மூடாகிருச்சு…”

    ”அடக்கு பையா..” சிரித்தாள்.

    ”முடியல.. ஒரு குத்தாட்டம் போடனும் போலருக்கு..”

    ”டேய்…நான் மொதவே.. வெந்து புழுங்கிட்டிருக்கேன்.. என்னை இன்னும்.. சூடேத்தாதடா..”

    ”இப்ப நான் வரட்டுமா..?”

    ”ஐயோ.. வேணான்டா..! அப்படி கிப்படி.. அவசரப்பட்டு.. என்னை சிக்க வெச்சிராத.. சத்தியமா நான் தாங்க மாட்டேன்..! உசுர விட்றுவேன்..!!” என்றாள்.

    ”சே.. சும்மாதான் கேட்டேன்.. அதுக்கு ஏன் இப்படி.. பீல் பண்றீங்க…?”

    ” சரி.. நான் வெச்சிரட்டுமா.. சமைச்சு கொண்டு வரேன்.. இப்படி பேசிட்டே இருந்தா.. எனக்கு கையும் ஓடாது.. காலும் ஓடாது…”

    ”வேற என்ன ஓடும்..?”

    ”சீ.. போடா..வெச்சிர்றேன்..?”

    ”ம்.ம்ம்..! லவ் யூ..! கிஸ்..?”

    ”ப்ச்.. ப்ச்.. நேர்ல தரேன்..!! வெச்சிரு.. நான் சமைச்சுட்டு கூப்பிடறேன்..!” என போனை கட் பண்ணி விட்டாள்.

    பேசி முடித்தபோது சசியின் உடம்பு காயச்சல் வந்ததுபோல அணலடித்துக்கொண்டிருந்தது.!!

    மிகச்சரியாக பணிரெண்டு ஐம்பதுக்கு போன் செய்தாள் அண்ணாச்சியம்மா.
    எடுத்து
    ”அலோ..” என்றான்.

    ”சாப்பிடு ரெடிடா..” என்றாள்.

    ”என்ன செஞ்சிங்க…?”

    ”சாப்பாடு… கொழம்பு.. பருப்பு.. ரசம்… முட்டை பொறியல்..! சரி.. அப்படியே கொஞ்சம் வெளில வந்து.. யாராவது இருக்காங்களானு பாரு.. நான் இப்ப வரேன்..” என்றாள்.

    ”லைன்ல இருங்க…” என எழுந்து கதவைத் திறந்து வெளியே போனான்.
    மாடி வெராண்டா காலியாக இருந்தது. எல்லா வீடடுக் கதவுகளும் சாத்தியிருந்தது.
    ”நீங்க வரலாம்.. இங்க யாரும் இல்ல. .” என்றான்.

    ”இருதயா வீடு.. சாத்தியிருக்கா.?”

    ”ம்..ம்ம்..! சாத்திருக்கு..!” அந்த வீடுதான்.. குமுதா வீட்டுக்கு நேர் எதிர் வீடு.

    ”வரட்டுமா..?”

    ”வாங்க…”

    ”யாரும் இல்லையே..?”

    ”இல்ல வாங்க..”

    ”அப்படியே.. கீழ யாராவது இருக்காங்களானு பாரு..” என்றாள்.

    எட்டிப் பார்த்தான். யாரும் தெண்படவில்லை.
    ”யாரும் இல்ல.. வாங்க..” என அவன் சொல்ல..

    ”சரி.. வரேன்.. எதுக்கும்.. வராண்டாலயே நில்லு..! யாராவது தெரிஞ்சா.. அப்படியே மாத்திக்க..! நான் குடுத்ததும் வந்துருவேன்.. ஏதாவது வம்பு பண்ணாத.. என்ன..? ” என்று போனைக் கட் பண்ணினாள்.

    சசியும் பயத்துடன்தான் காத்திருந்தான். அண்ணாச்சியம்மா அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
    அடுத்த சில நிமிடங்களில் படியேறி வந்தாள்.
    அவள் கையில்.. துணி பக்கெட் இருந்தது. அதற்குள் மூடி வைத்திருப்பாள்.!
    அவன் முன்னால் போய் கதவைத் திறக்க.. அவளும் வந்து…சட்டென அவன் பின்னாலேயே நுழைந்து கொண்டாள்.!
    கதவைச் சாத்தியதும் நெஞ்சில் கை வைத்து..
    ”ஹப்பா…” என நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

    ”உள்ள வாங்க..” என்றான் சசி.

    அவள் முகம் கழுவி.. பிரெஷ்ஷாக வந்திருந்தாலும்…அவளது முகத்தில் வியர்வை முத்துக்கள் பூத்திருந்தன.
    ”யாரும் பாக்கல.. இல்லடா..?” என்றாள்.

    ”இல்ல.. உள்ள வாங்க…” அவள் பக்கத்தில் போனான் சசி.

    ”இந்தா.. நீ சாப்பிடு…நான் போறேன்..” என பக்கெட்டுக்குள் இருந்த…துணிகளுக்குள்ளிருந்து.. டிபன் கேரியரை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

    வாங்கினான் ”உடனே போகனுமா..?”

    ”பின்ன.. உன்கூட இருந்து குடும்பம் நடத்த சொல்றியா..?”என்றாள் அண்ணாச்சியம்மா……!!!!!!!

    -வளரும்…..!!!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் – 34

    Leave a Comment