இதயப் பூவும் இளமை வண்டும் – 96 (Idhayapoovum Ilamaivandum 96)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil kaamaveri அடுத்த நாள்..
    மதியம் சசி கடையில் இருக்கும்போது.. குமுதாவின் கணவனுக்கு போன் வந்தது.
    அவரது சித்தப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டாராம்.!!

    Story : Mukilan

    சசி அவனது பெற்றோருக்கு விசயத்தைச் சொல்ல.. குமுதா குடும்பத்துடனே.. அவர்களும் கிளம்பினர்.
    சசி மட்டும் போகவில்லை.!

    அவன் கடையில் இருந்தபோது மாலையில் அவனுக்கு போன் செய்தாள் இருதயா.
    எடுத்து
    ”ஹாய்..” என்றான்.

    அவளும் ”ஹாய்..”சொல்லிவிட்டுக் கேட்டாள் ”நீங்க போகலியா..?”

    ”எங்க..?”

    ” அந்தண்ணாவோட.. சித்தப்பா.. டெத் ஆகிட்டாஙகன்னு….”

    ”ஆ.. நா போகல.. வீட்ல எல்லாருமே போறாங்க.. அதான் நா..”

    ”கடைலயா இருக்கீங்க..?”

    ”ம்.. நீ..?”

    ”நா.. வீட்ல..! நா மட்டும்..!”

    ”என்ன பண்ணிட்டு இருக்க..?”

    ” டீ குடிச்சிட்டே.. டிவி பாத்துட்டு இருக்கேன்..! எப்ப வருவீங்க..?”

    ”நைட்…”

    ”நைட்னா.. என்ன டைம்க்கு..?”

    ”ம்..ம்ம்..வழக்கம்போல ஒம்பது மணிக்கு கடைய லாக் பண்ணிட்டு வருவேன்..”

    ”அதுக்கு முன்னால.. வரமுடியாதா..?”

    ”ஏன்..?”

    ”இல்ல..நா… தனியாருக்கேன்.. ஸோ…..”

    ”ஸோ….?”

    ”ம்.. போங்க..! டிபன் என்ன செய்விங்க..?”

    ”கடைல.. ஏதாவது…”

    ”வீட்டுக்கே வாங்க.. கடைல சாப்பிட வேண்டாம்.. ஓகே..? நா டிபன் பண்றேன்..!”

    ”அப்படியா..? என்ன டிபன்..?”

    ”வெரி சிம்பிள்.. தோசை…”

    ”தொட்டுக்க.. என்ன சட்னியா..?”

    ”எஸ்ஸ்ஸ்.. பா..! ஏன் புடிக்காதா..?”

    ”அப்படியெல்லாம் எதும் இல்ல.. ஓகே..”

    ”கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்..”

    ”சீக்கிரம்னா.. இப்பவே வரட்டுமா..?”

    ”சீ…!” என வெட்கப்பட்டாள் ”ரொம்பத்தான்…”

    ”வேண்டாமா..?”

    ”என்ன வேண்டாமா..?”

    ”இப்ப வரவேண்டாமா..?”

    ”எப்பவோ வாங்க..! நா.. கொஞ்சம் படிக்கனும்.. பை..!!” என்றாள்.

    ”ம்.. ம்ம்.. இப்பவே படிச்சுக்கோ.. பை..!!” என சிரித்துக்கொண்டே காலைக் கட் பண்ணிவிட்டான் சசி..!

    அவன் இரவுவரை வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்துவிட்டு.. கடையை அடைத்து விட்டு.. வீட்டுக்குப் போனான்.!

    அவன் வீட்டுக்குப் போனதும் முதலில்.. இருதயா வீட்டைத்தான் பார்த்தான். கதவு லாக் ஆகியிருந்தது.
    உடனே தனது மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்தான்.!

    உடனே எடுத்தாள் இருதயா.
    ”ஹலோ..” என்றது அவளது மெண்மையான குரல்.

    ”எங்கருக்க..?” என்று கேட்டான்.

    ”பாணு அக்கா வீட்ல.. நீங்க..?”

    ” நா வந்துட்டேன்..! உன் வீடு லாக்காகியிருந்துச்சு.. அதான் கால் பண்ணேன்..”

    ”ம்.. நா வரேன்.. வெய்ட்..” என்றாள்.

    ”நா வீட்ல இருக்கேன்.. வா..” என்ற சசி குமுதா வீட்டைத் திறந்து உள்ளே போனான்..!

    உடை மாற்றி பாத்ரூம் போய் உடம்புக்கு ஒரு குளியல் போட்டு வந்தபோது..
    இருதயா வந்தாள்.

    ”ஹாய்..” எனச் சிரித்தாள்.
    சுடிதார் அணிந்திருந்தாள். வழக்கம் போல மார்பில் துப்பட்டா இல்லாமல்.

    ”ஹாய்..! என்ன பண்ணிட்டு இருந்த..?”

    ”பாணு அக்காகூட பேசிட்டிருந்தேன்..! நீங்க போகலியா.. டெத்துக்கு..?”

    ”இல்ல.. போகல..! வீட்ல எல்லாரும்.. போறாங்கள்ள.. அப்றம் நான் எதுக்கு..? உன் மம்மிகூட பேசினியா..?” பேசிக்கொண்டே.. பனியனை எடுத்து அணிந்தான் சசி.

    ”ம்.. ம்ம்.. இப்ப ஆஃபன் அவர் முன்னாகூட பேசினேன். உங்க வீட்ல யாருமில்ல.. நீங்க மட்டும்தான் இருக்கீங்கனு சொன்னேன்..!”

    ”ஓ.. என்ன சொன்னாங்க.. அதுக்கு..?”

    ”உங்கக்காக்கு போன் பண்ணி விசாரிச்சுக்கறேனு சொன்னாங்க..” என அவன் பக்கத்தில் வந்தாள்.

    ”சரி.. நீ தனியா இருக்கறது பத்தி.. எங்க ஸ்டே பண்ண சொன்னாங்க..?”

    ”பாணுக்கா வீட்லவேணா படுத்து தூங்க சொன்னாங்க.. பரவால்ல நா நம்ம வீட்லயே தூஙகிக்கறேனு சொல்லிட்டேன்..! எனக்கு பயமெல்லாம் இல்ல..! ஜீஸஸ் இருக்காரு என்கூட..” அவனை உரசியவாறு சொன்னாள்.

    ”ம்..ம்ம்..! டிபன் சாப்பிட்டியா..?”

    ”இல்லபா.. உங்களுக்காகத்தான் வெய்ட்டிங்..! பாணுக்காகூட சாப்பிட சொல்லி கம்பெல் பண்ணாங்க. . நா சாப்பிட்டேன்னு பொய் சொல்லிட்டேன்..” என மெல்லிய புன்னகையுடன் அவன் கண்களுக்குள் பார்த்துக் கொண்டு சொன்னாள்.

    தூய வெண்மை நிறப் பாலில் மிதக்கும் கருந்திராட்சை பொண்ற விழிகளை அவனும் உற்றுப் பார்த்தான்.
    அவளது விழிகளில் இருந்த பெண்மையின் காந்த சக்தி.. அவனை மெஸ்மரிசம் செய்து அவனது மனதை மயக்கியது.!

    அவன் லேசான புன்னகை காட்ட… இன்னும் நெருங்கி வந்து மெதுவாக அவன் நெஞ்சில் சாய்ந்தாள் இருதயா..!
    ” ஐ’ம்.. ஸோ.. ஹேப்பி..!!”

    அவளை லேசாக அணைத்தான் சசி.
    ”அப்படியா..”

    ”ம்..ம்ம்..!” அவனோடு அணைந்தவளை.. நன்றாக அணைத்து.. அவள் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டான் சசி.

    ”டிபன்.. எப்ப..?” அவள் தோளை வளைத்தான்.

    ”ஏன்..பசிக்குதா..?”

    ”ம்..ம்ம்..! அகோர பசி.. விட்டா.. உன்னை இப்படியே.. சாப்பிட்றுவேன்..”

    ”ஆஹா.. என்னை சாப்ட்டா உங்க பசி அடங்கிருமா என்ன..? சரி விடுங்க.. நா டிபன் பண்ணிட்டு வரேன்..”

    ”இங்கயே கொண்டு வரயா..?”

    ”ம்..ம்ம்.. ஏன்..?”

    ”ம்.. ம்ம்.. ஓகே..!!” என அவன் கைகளை விலக்க..
    சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள் இருதயா.

    அவள் வெளியே போக.. சசி டிவியைப் போட்டுவிட்டு.. ஷோபாவில் உட்கார்ந்தான்.
    அவன் மனசு இருதயாவின் பின்னாலேயே போய்விட்டது போலிருந்தது.
    சில நிமிடங்களுக்குப் பிறகு டிவியை ஆஃப் பண்ணிவிட்டு எழுந்து.. இருதயா வீட்டுக்குப் போனான்.
    இருதயா கிச்சனில் இருந்தாள்.
    அவனைப் பார்த்து..
    ”வாங்க…” எனச் சிரித்தாள்.

    ”ரெடியா..?” அவள் பக்கத்தில் போனான்.

    ”இப்பதான்.. ஸ்டார்ட் பண்ணிருக்கேன்..” என அடுப்பை பார்த்தாள்.

    அவள் பின்னால் போய்.. எந்த தயக்கமும் இல்லாமல்.. அவளைக் கட்டிப்பிடித்தான்.
    ”ம்.. ம்ம்.. ஆகட்டும்.. ஆகட்டும்..”

    ”ம்.. ம்ம். .!!” லேசாக சிணுங்கினாள்.

    அவள் பிடறியில் ஒரு முத்தம் வைத்தான். அவள் வயிற்றில் இருந்த அவன் கைகள்.. மேலே நகர்ந்து.. அவளது.. சின்ன மார்புகளைப் பற்ற…
    சட்டென துள்ளிக் குதித்து விலகினாள்.
    ”ம்..ம்ம்.. சும்மாருங்க.. பா..”

    ”ஹேய்.. வா.. என்னாச்சு.. இப்ப..?”

    ”ஹைய்யோ.. எனக்கு கூச்சமா இருக்கு.. ப்ளீஸ்..” என வந்து அடுப்பின் முன்னால் நின்றாள்.

    சசி அவள் பக்கத்தில் போய் நின்று.. அவள் தோளில் கை போட்டான்.
    ”குக்கிங் எல்லாம் தெரியுமா உனக்கு..?”

    ”கொஞ்சம் கொஞ்சம்.. தெரியும்..” நெளிந்தாள்.

    அவளை அணைத்தவாறு நின்று.. அவள் கூந்தலில் மூக்கை நுழைத்து வாசம் பிடித்தான் சசி.
    ”இப்ப என்ன செய்ற..?”

    ”தோசை..!! இட்லி ஊத்தட்டுமா..?” கொஞ்சும் குரலில் கேட்டாள்.

    ”இட்டலியா..?” அவன் கை விரல் அவள் கன்னம் வருடியது.

    ”ம்.. ம்ம்..! இட்டலியேதான்..! ஊத்தட்டுமா..?” அவன் தோளில் தலை சாய்த்தாள்.

    ”பரவால்ல.. வேனாம் விடு.. தோசை போதும்..! சட்னி.. அரைச்சாச்சா..?”

    ” ம்கூம்.. எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன்.. ரெண்டே நிமிசத்துல சட்னி அரைச்சிடலாம்..”

    ”எடு.. நா அரைக்கறேன்..!!”

    ”நீங்களா..?”

    ”ஏன்.. அது ஒன்னும் பெரிய கம்பசூத்ரம் இல்லையே..?”

    ”என்ன..?” என அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் இருதயா.
    அவன் சொன்ன’கம்பசூத்திரம் ‘ அவளுக்கு புரியவில்லை.

    இளஞ்சிவப்பு உதடுகளில் குறுநகை தவழ.. அவனை ஆவலோடு நோக்கிய.. அவளது கண்மணிப் பாப்பாக்கள்.. அவன் உள்ளக்கிளர்ச்சியைத் தாக்கியது.

    ”என்ன… என்ன…?” என அவள் கண்களில் முத்தம் கொடுத்தான்.

    அவன் கொடுத்த முத்தத்தைக் கண்களை மூடி ஏற்றுக்கொண்ட இருதயா.. கையில் இருந்த தோசைக்கரண்டியுடன் அவனைக் கட்டிப்பிடித்து நின்றாள்.
    ”சொன்னீங்களே…. என்னமோ சூத்ரம்..?”

    அவள் கழுத்தை நீவினான்.
    ”என்னமோ சூத்ரம் இல்ல.. கம்பசூத்திரம்..!!”

    ”ஆ.. அப்டின்னா…?”

    ”கம்பசூத்ரம் தெரியாது..?”

    ”ம்கூம்..?”

    ”கம்பு சுத்தரதுமா.. நம்ம ராமராஜன் படத்துல எல்லாம் கம்புச்சண்டை..”

    ”ஓ..! அதுவா..?” எனச் சிரித்தாள்.

    ”ம்..ம்ம்..!! ஒரு சட்னிக்கு இவ்ளோ பெரிய விளக்கம் குடுக்க வேண்டியிருக்கு..” என.. அவள் முகத்தை நிமிர்த்தி.. அவளது.. ஈரப் பளபளப்பு மின்னிய.. சிவந்த.. மெல்லிதழ்களைக் கவ்வி.. உறிஞ்சினான் சசி..!!!!!

    – வளரும்…..!!!!!!

    Leave a Comment