இதயப் பூவும் இளமை வண்டும் – 88 (IDHAYAPOOVUM ILAMAIVANDUM 88)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    kamakathai tamil வீட்டுக்கு வெளியே வானம் இருண்டு கிடந்தது. சில்வண்டுகளின் இரைச்சல் ஜாஸ்தியாக இருந்தது.
    ஒருவர் இடுப்பில் ஒருவர் கை போட்டுக்கொண்டு.. மெதுவாக நடந்தனர்.
    சசியின் கையில் அவனது மொபைல் டார்ச் இருந்தது.

    Story : Mukilan

    வானத்தை அன்னாந்து பார்த்தவிட்டு..
    ”நிலா வெளிச்சம் இருந்தா.. எவ்ளோ நல்லாருக்கும்..?” என்று கேட்டாள் கவிதாயினி.

    ”ம்..ம்ம்..! அருமையா இருக்கும்.!!” என சசியும் வானத்தை அன்னாந்து பார்த்தவாறு சொன்னான்.

    ”லவ்லியா இருக்கும்.. இல்ல..?”

    ”ம்..ம்ம்..!! ஆனா.. நீ இப்படி.. வெறும் டாப்ஸோட.. நிலா வெளிச்சத்துல வருவியா என்ன..?” என அவள் இடுப்பைத் தடவினான்.

    ”இதுகூட இல்லாம வருவன்டா.. பட்.. யாரும் வரமாட்டாங்கனு தெரியனும்..”

    இரண்டு பக்கமும் புல்வரப்பு இருந்த பாதையில் பேசிக்கொண்டே மெதுவாக நடந்தனர்.
    சிறிது தூரம் போய்.. ஒரு மேடான.. வரப்பைப் பார்த்ததும் கவி கேட்டாள்.
    ”இங்க உக்காரலாமாடா..?”

    ”ம்.. ம்ம்..! உனக்கு பயமில்லேன்னா உக்காரலாம்..!!” என்றான்.

    ”எனக்கு பயமில்லை.. ஐ’ம் ஸோ ஹேப்பிடா..”

    ”இருட்டு பயம்..?”

    ”ஹா.. டோண்ட் கேர்.. ‘சிட்’ லாம்..”

    ”ம்..ம்ம்.. ஓகே..!!” என நன்றாக வெளிச்சம் அடித்துப் பார்த்துவிட்டு தோதான இடம் பார்த்து உட்கார்ந்தான் சசி.
    அவன் நன்றாக உட்கார்ந்து அவள் கையைப் பிடித்து.. அவனது மடிமீது உட்காரவைத்துக் கொண்டான்.

    அவள் வயிற்றை இருக்கி அணைத்தபடி.. அவள் பிடறியில் உதட்டைப் பதித்தான் சசி.
    ”கவ்வி..”

    ”ம்..ம்ம்..!!”அவன் கைகளுக்குள் அடங்கினாள்.

    ” இப்ப.. எப்படி இருக்கு..?”

    ”சூப்பர்ரா..!! அருமையா.. சொகம்மா.. இருக்குடா.. நான் நெனச்சே பாக்ல..!!” தேக சுகத்தின் கிறக்கத்தோடு.. வெளிப்பட்ட அவள் குரல்.. மிக இனிமையாக இருந்தது ”இங்க வரவரைக்கும் உன்ன திட்டிட்டேதான் வந்தேன். இது மோசமான ராத்திரினு பீல் பண்ணேன்.. ஆனா இப்ப அப்படி இல்ல.. இந்த ராத்திரிதான் சூப்பர் ராத்திரியா இருக்கு..”

    ”ம்..ம்ம்..” அவள் வயிற்றில் இருந்த கைகளை அப்படியே மேலே ஏற்றினான்.
    அவள் தொப்புளில் விரல் நுணியால் மெதுவாக நிமிண்டினான்.
    அவளது பிடறியை மெண்மையாகக் கடித்தான்.
    அவள் பின்புறக் கழுத்தில் நாக்கால் தடவினான்.
    அவள் தொப்புளை விட்டு.. அவன் கைகள் மெதுவாக.. அழுத்தித் தடவியவாறு.. மேல் நோக்கி நகர்ந்தது.

    கவியின் உடம்பு.. மிக அதிகமான காமச் சூட்டில் தகித்துக் கொண்டிருந்தது.
    அந்தச் சூட்டின் சுகம் அவன் கைகள் வழியாகப் பாய்ந்து.. அவனைக் கிறங்கச் செய்தது.

    கவியின் பருவக்காய்கள்.. கல்லு போல இருகிவிட்டது.
    முலையின் முனையில் முளைத்திருந்த காம்புகள் விறைப்பேறியிருக்க..
    சசியின் கை.. அவள் காம்புகளை நிமிண்டிய அடுத்த நொடி….

    ”ஹ்ஹ்ம்ம்ம்ம்.. ஸ்ஸ்ஹாஹா..” என காம ராகமிசைத்தாள். அவள் உடம்பை நெளித்து.. முகத்தைத் திருப்பி.. அவன் முகத்தில் அவளது கன்னத்தைத் தேய்த்தாள்.
    அவள் கைகள்.. தானாக மேலே உயர்ந்து.. பின்னால் வளைந்து வந்து.. அவன் தலைமுடியைப் பற்றியது.

    ”கவ்வ்வ்வ்வி….” அவளின் விறைத்த காம்புகளை இரண்டு விரல்களால் பிடித்து மெதுவாக உருட்டினான்.

    ”மாம்மூ….?” அவன் கால்களைப் பிண்ணி நெறித்தாள்.

    ”கும்முனு.. இருக்கடீ.. இத்தனை நாள்.. உன்ன எப்படிடீ மிஸ் பண்ணேன்..?”

    ”ம்.. என்னையெல்லாம் எங்கடா கண்ணு தெரிஞ்சுது உனக்கு..?” என அவன் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள்.

    அவனுக்கு வலித்தது.
    ”ஹேய்.. ஸாரி.. கவ்வி..”

    ”ம்..ம்ம்.. விட்றா..! இனிமே.. வெச்சுக்கலாம்.. ஓகே..?”

    ”ம்..ம்ம்..!” இருக்கம் பெற்ற.. அவளின் பருவக்காய்களை அழுத்திப் பிசைந்தான்.

    ”ஹ்ஹ்ஹ்ஹ்ஹா..ஆஆஆஆ….ம்ம்ம்ம்….ஸ்ஸ்ஹாஹா.. மாம்ம்ம்ம்மூஊஊஊஊ..” துடியாய் துடித்தாள் கவி.

    அவளை மெதுவாகத் தன் பக்கம் திருப்பினான் சசி.
    அவள் கழுத்தை வளைத்துப் பிடித்து.. அவளது உதடுகளைக் கவ்விச் சுவைத்தான்.

    அவளது பாதி உடம்பை.. அவன் பக்கம் திருப்பி..நெளித்தவாறு.. அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு.. அவனது வாயோடு வாய் கலந்தாள்.
    தன் நாக்கை அவனுக்குச் சுவைக்கக் கொடுத்தாள்.

    அவன் கை அவள் மார்பில் இருந்து தொடைகளுக்கு இறங்கியது. திண்மையான அவள் தொடைகளை இருக்கிப் பிடித்தான்.
    அவள் வலியால் தொடைகளை விரித்தாள்.
    அவன் கையை அவள் மதனமேடையில் விளையாட விட்டவாறு.. அவளின் தடித்த உதடுகளின்.. அமிர்தம் எனும் எச்சிலை உறிஞ்சினான்..!

    முதலில் அவனுக்கு புறம் காட்டி உட்கார்ந்த கவி.. இப்போது அவன் முகம் பார்த்தவாறிருந்தாள்.
    அவளே.. அவனது இடுப்பில் இருந்த டவலை அவிழ்த்து விட்டாள்.
    விறைப்பை எட்டியிருந்த அவன் பாலுறுப்பைப் பிடித்து.. தடவிக்கொடுத்து.. அவள் புணர்ச்சிக்குத் தயாராக..
    அவளை சிறிது நேரம் எழவைத்து.. கையோடு கொண்டுவந்திருந்த ஆணுறையை.. அவன் பொருத்திக்கொண்டான்.

    கவி.. அவனது முகம் பார்த்து உட்காரவர.. அவளைத் திருப்பி.. மீண்டும் அவனுக்கு முதுகு காட்டி உட்காரவைத்தான்.
    அவன் மடியில் உட்கார்ந்த கவியின் தொடைகளை அவனுக்கு இரண்டு பக்கமும் பிரித்துப் போட்டு.. அவள் மதனத்துளையில்.. அவன் பாலுறுப்பை நுழைத்தான்.

    அவளது டாப்சுக்குள் கை விட்டு.. அவள் முலைகளைப் பிசைந்தபடி.. மெதுவாக அசைந்து.. உடலுறவு கொள்ளத் துவங்கினான் சசி..!!

    இருட்டுப் பிண்ணனியில்.. சுகமாக அவர்களது உடலுறவு முடிய.. களைத்த உடம்புடன் இருவரும்.. கிணற்றடிக்குப் போய்.. தொட்டியில் இருந்த தண்ணீரில் உடம்புக்கு மட்டும் ஒரு குளியல் போட்டுவிட்டு.. உடை மாற்றிக் கிளம்பினர்..!!

    மதிய உணவுக்கு.. சசி வீட்டுக்குப் போனபோது.. ராமுவின் தையல் கடையல் உட்கார்ந்திருந்தான் சம்சு..!
    சசி அவனைப் பார்க்க.. சம்சு புன்னகைத்தான்.
    சசியும் புன்னகைத்துத் தலையாட்டிவிட்டு..காம்பௌண்டுக்குள் போனான்.

    அவன் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குப் போனான்.
    குமுதா டிவி முன்னால் உட்கார்ந்திருந்தாள்.
    குழந்தையை தூங்க வைத்திருந்தாள்.

    சசி சோபாவில்.. குமுதா பக்கத்தில் உட்கார்ந்தான்.
    சீரியலை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த குமுதா
    ”சாப்பாடு போடட்டுமா.?” என்று கேட்டாள்.

    ”என்ன கேள்வி.. பக்கி மாதிரி..?” என அவள் கையில் இருந்த ரிமோட்டை பிடுங்கினான்.

    ”டேய்.. டேய்.. மாத்திராதடா.. ஒரே ஒரு சீன்.. நல்லாருக்குன்டா..” எனக் கெஞ்சும் பாவணையில் அவன் கையைத் தடுத்துப் பிடித்தாள் குமுதா.

    ”ஏய்.. சீரியல்ல மோய் எந்த சீன் நல்லாருக்கும்..?” என லேசான கடுப்புடன் அவளை முறைத்தான் சசி.

    ”ப்ளீஸ்.. இருடா.. மாத்திராத..”

    ”இதுக்கு.. உருப்படியா ஏதாவது பாக்கலாமில்ல..?”

    ”அதெல்லாம் பாக்றதுதான்.. இப்ப மாத்திராத.. இரு..”

    எதுவும் பேசாமல்.. அப்படியே சோபாவில் சாய்ந்தான்.

    அதேநேரம்.. சம்சுவும்.. அவன் பின்னால் ராமுவும் உள்ளே வந்தனர்.
    அவர்களைப் பார்த்த குமுதா..
    ”அட.. வாங்கப்பா..” என சோபாவை விட்டு எழுந்தாள்.

    இருவரும்.. சிரித்தமுகத்துடன் வர.. சம்சுவைப் பார்த்துச் சிரித்தவாறு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    குமுதா ”ஆச்சரியமா இருக்கு.. உக்காருங்க..” எனக் கேட்டுக்கொண்டே சேரை எடுத்துப் போட்டாள்.

    ”இவனுக்கு கல்யாணம்க்கா..” என்றான் சம்சு.

    குமுதா ஆர்வமானாள்
    ”அட.. எப்ப..?”

    ராமு தேதி சொன்னான்.
    இருவரும் உட்கார.. தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் குமுதா.
    ”காபி குடிப்பிங்கதானே..?” என்று கேட்டாள்.

    ”இல்ல வேண்டாம்க்கா.. தண்ணியே போதும்.. நெறைய காபி.. டீ குடிச்சாச்சு..” என்றான் ராமு.

    ”பொண்ணு யாரு.. சொந்தமா..?” ராமுவைக் கேட்டாள் குமுதா.

    ”சொநதமில்லக்கா.. வெளிலதான்..” என்றான் ராமு.

    அப்பறம் அப்படியே..மற்ற விபரங்களையும் விலாவாரியாகவே விசாரித்துத் தெரிந்த கொண்ட குமுதா
    ”ம்..ம்ம்.. பரவால்ல.. பசங்கள்ளாம் லைப்ல செட்டிலாய்ட்டிங்க..” என்றாள்.

    ”இன்னும் சசி மட்டும்தாக்கா பாக்கி..” எனச் சிரித்தவாறு சொன்னான் சம்சு.

    ”ம்.. ம்ம்.. அவனுக்கும் பண்ணிடறதுதான்..” என சசியைப் பார்த்தவாறு சொன்னாள் குமுதா.

    சசி.. குமுதாவை முறைத்தான்.

    ராமு எழுந்து நின்று குமுதாவிடம் பத்திரிக்கையைக் கொடுத்தான்.
    ”மொத நாளே வந்துடனும்க்கா.. அண்ணாகிட்ட சொல்லிருங்க.. நானும் பாத்து சொல்லிர்றேன்..”

    ”கண்டிப்பா..!!” என்றாள் குமுதா.

    சசி பக்கத்தில் வந்த ராமு.. அவனிடமும் ஒரு பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்.
    ”ஸாரி சசி.. மனசுல எதையும் வெச்சிக்காத.. கல்யாணத்துக்கு வந்துரு..” என்றான்.

    சட்டென சசியின் தாடை இருகியது. இருப்பினும் கோபத்தைக் கட்டுப்படுத்தி.. ராமுவிடம் இருந்து பத்திரிக்கையை வாங்கிக்கொண்டான்.

    அதன்பிறகு.. அவன்கள் இரண்டு பேரும் விடொபெற்றுப் போக..
    குமுதா அவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டுக் கேட்டாள்.
    ”அப்படி என்னடா.. சண்டை.. உங்க ரெண்டு பேருக்குள்ள..?”

    நிமிர்ந்து அவளை முறைத்தான் சசி.

    குமுதா ”அவன்கூட கொஞ்சம் நல்லாத்தான் பேசறது..?” என்றாள்.

    ”உன் வேலை என்னவோ.. அதை மட்டும் பாரு..! இதெல்லாம் உனக்கு தேவை இல்லாதது..” என கடுப்பான குரலில் சொன்னான்.

    அதன்பிறகு.. அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை.. குமுதா.. அவனிடம் எதுவுமே பேசவில்லை.

    சசி சாப்பிட்டு முடித்தும் கிளம்பினான்.
    அவன் கண்ணாடி பார்த்து தலைவார.. அவன் பக்கத்தில் வந்து நின்று கேட்டாள்.
    ”ராமு கல்யாணத்துக்கு போறியாடா..?”

    ”இல்ல..” பட்டெனச் சொன்னான்.

    ”எவ்ளோ இதா.. சொல்லி.. பத்திரிக்கை குடுத்தான்..?”

    கடுப்பாகிவிட்டான் சசி.
    ”மூடிட்டு இருக்கியா..?” என அவள் முகத்தில் அடித்தது போலச் சொன்னான்.

    ”டேய்ய்ய்ய்..” என திகைத்தாள் குமுதா ”அப்படி என்னடா சொல்லிட்டேன்.?”

    ”பின்ன.. என்ன.. அவனப் பத்தி என்கிட்ட எதுவும் பேசாதேனு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் உனக்கு..? நீ போறதுனா போ..” என்றான்.

    ” அதை சொல்ல.. ஏன்டா.. அவ்ளோ பெரிய வார்த்தை.. ஏதோ ஒரு இதுல கேட்டுட்டேன்.. அதுக்கு போயீ..”

    ”அப்றம்.. என் கோபத்தை கெளறினேன்னா.. இன்னும் மோசமா பேசிருவேன்..! அவன பத்தி பேசாம இருக்கறதே உனக்கு நல்லது..”

    அவனை முறைத்துவிட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே போனாள் குமுதா.

    தலைமுடியை வாரியபின் சீப்பை வைத்த சசி.. கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தையே வெறித்தான்.
    அவன் மனதில் ஒரு இனம் புரியாத வலி உருவானது….!!!!

    -வளரும்….!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் – 88

    Leave a Comment