இதயப் பூவும் இளமை வண்டும் – 68 (idhayapoovum ilamaivandum 68)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil sex kathai இரவு.. வேலை முடிந்து வந்த சசி.. அண்ணாச்சியம்மாவிடம் போனான்.! கல்லா பக்கத்தில் உட்கார்ந்து பேப்பர் புரட்டிக்கொண்டிருந்தவள்.. அவனைப் பார்த்ததும் பேப்பரை மடித்து வைத்து விட்டு.. அவனிடம் வந்தாள்.

    ”லீவ்னு சொன்னீங்க..?” சசி அவளைப் பார்த்தான்.
    டீக்கடை திறக்கவில்லை.

    Story : Mukilan

    ”ம்..ம்ம்..! போய்ட்டு நேரத்துலயே வந்துட்டோம். சரி சும்மாதான இருக்கம்னு.. கடையை தெறந்தேன்..”

    ”அண்ணாச்சி..?”

    ”வீட்ல இருந்தாரு..” முந்தானையை இழுத்து விட்டுக் கொண்டாள்.

    ”எப்படி இருந்துச்சு..?” அவள் மார்பை நோட்டம் விட்டுக் கொண்டு கேட்டான்.

    ”என்ன..?”

    ”பண்ணாரி.. போனது..?”

    ”ம்..ம்ம்..! நல்லாருந்துச்சு..!!” ராமு கடையை எட்டிப் பார்த்துவிட்டுக் கேட்டாள் ”என்ன பண்றான்.. உன் பிரெண்டு..?”

    ”இருக்கான்..”

    ”அவனும் சாயந்திரம்தான் கடை தெறந்தான்..”

    ”அப்படியா..?”

    ”ம்..ம்ம்..! சொல்லலையா அவன்..?”

    ”இல்லையே.. ஏன்..?”

    மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.
    ”அவன பவானிசாகர்ல பாத்தேன்..”

    ”பவானிசாகர்லயா..?” லேசான திகைப்புடன் கேட்டான்

    ”ம்..ம்ம். .” அவனைக் குறுகுறுவெனப் பார்த்தாள்.

    ”யாராரு..?”

    ”அது.. அவனகேளு..! ஆனா கூட இருந்தது.. ஒரு பொண்ணு..” என்றாள்.

    ”பொண்ணா..?” வியப்பானான் ”யாரு..?”

    ”தெரியல.. ஆனா புள்ள.. சூப்பர் பிகர்..!!” என்று சிரித்தாள் ”எவடா அவ.. இவனுக்கெல்லாம் அப்படி ஒரு பிகர் எப்படிடா மாட்டுச்சு..?”என அவள் கேட்டுக்கொண்டிருந்த போதே.. ராமு வெளியே வந்தான்.

    ”இப்ப கேட்றாத அவன..” என ரகசியக் குரலில் சொன்னாள் அண்ணாச்சியம்மா.

    ராமு அவனிடம் வந்தான்.
    ”இன்னிக்கு கடை லீவுங்களா..?” என அண்ணாச்சியம்மாவைக் கேட்டான்.

    ”ஆமா..! நீயும் சாயநதிரம்தான் கடை தெறந்த போலிருக்கு. .?” என திருப்பிக் கேட்டாள் அண்ணாச்சியம்மா.

    ”ஆமாங்க..” என்று விட்டு சசியிடம் திரும்பிக் கேட்டான் ”டீ சாப்பிடலாமாடா..?”

    ”கடை இல்லையே..?”

    ”மேல போலாம்..!!”

    ”ம்..ம்ம்..! உன் கடை..?”

    ”சாத்திட்டு வரேன்..” என்றுவிட்டுப் போனான்.

    ராமு அந்தப் பக்கம் போனதும் சசியிடம் சொன்னாள் அண்ணாச்சியம்மா.
    ”அந்த புள்ள யாருனு விசாரி..?”

    ”ம்..ம்ம்..! ஆனா நெஜமாவா சொல்றீங்க..? அப்படி இருந்தா.. அவனே என்கிட்ட சொல்லிருவானே..”

    ராமு கடை ஷட்டரை இறக்கினான். அவன் பூட்டு மாட்ட.. அண்ணாச்சியம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான் சசி.

    மெதுவாக பேசியவாறே சிறிது நடந்து டீக்கடைக்குப் போனார்கள்.
    டீ குடிக்கும்போது கேட்டான் சசி.
    ”ஏன்டா.. காலைல கடை தெறக்கலயா.?”

    ”இல்லடா.. லீவ் போட்டுட்டேன்..”

    ”ஏன்..?”

    ”வெளில போனேன்..” சிரித்தான்.

    ”எங்க..?”

    ”பவானிசாகர்..”

    அண்ணாச்சியம்மா சொன்னது உண்மைதான்.
    ”என்னடா திடீர்னு..?”

    ”டேட்டிங்டா..” என்றான்.

    ”டேட்டிங்கா..? யாருகூட..?”

    ”வேற யாரு..? நம்ம தீபாதான்..”

    ”ஓ..!”

    ”அவளே போன் பண்ணி.. டேட்டிங் போலாமானு கேட்டா..! செம்ம ஜாலிடா..!” முகம் பூரிக்கச் சிரித்தான்.

    ”என்ஜாய்..!!” என்றான் சசி.

    அண்ணாச்சியம்மா தீபாவை நன்றாகப் பார்த்திருக்கமாட்டாள் என்று தோண்றியது.!!

    சசி சாப்பிடும்போதே அண்ணாச்சியம்மாவிடமிருந்து மேசேஜ் வந்தது.
    ‘கால் மீ டா..’

    ‘வெய்ட் நா சாப்பிடற.. அப்றம் பேசறேன்’ என ரிப்ளே செய்தான்.

    அவன் சாப்பிட்டபின்பு மொட்டை மாடிக்குப் போய் அண்ணாச்சியம்மாவுக்கு போன் செய்தான் சசி.
    உடனே எடுத்தாள் அண்ணாச்சியம்மா.

    ”ம்..?” என்றாள்.

    ”கூப்பிட சொல்லியிருந்தீங்க..?”

    ”ம்..ம்ம்..! சாப்பிட்டியா..?”

    ”ம்..ம்ம்..! நீங்க..?”

    ”ம்..! வரியா..?”

    ”அண்ணாச்சி..?”

    ”நல்லா தூங்கிட்டாரு..! எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது..!”

    ”எப்ப வரது..?”

    ”இப்பக்கூட வா.. !!”

    ”இப்ப முடியாது.. பதினொரு மணிக்கு மேல வரேன்..”

    ” சரி..வா..! ராமுகிட்ட கேட்டியா பையா..?”

    ”ம்..ம்ம்..! கேட்டேன். தீபாகூட போனதா சொன்னான்.!”

    ”யாரு.. இந்த தீபாவா..?”

    ”ம்..ம்ம்..! பிரகாஷ் தங்கச்சி..!”

    ” போடா மயிரு.. அவள தெரியாதா எனக்கு..? இந்த பொண்ணு வேறடா..”

    ”இல்லங்க.. தீபாகூடத்தான் போனேங்கறான்..”

    ”ஏன்டா.. அப்படியுமா எனக்கு கண்ணு தெரியாது..? அது தீபா இல்ல.. வேற..”

    ” சரி.. விடுங்க..! யாரா இருந்தா நமக்கென்ன..?” என்றான்.

    சொன்னது போல பதினொரு மணிக்குமேல் அண்ணாச்சியம்மா வீட்டுக்குப் போனான் சசி.
    அண்ணாச்சி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை.
    நேராகப் போய் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினான்.

    ஆவலாக அவனை வரவேற்ற அண்ணாச்சியம்மா.. அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்.
    இருவரும் பக்கத்து அறைக்குள் போனார்கள்.

    ”பொம்பள..”

    ”ம்..ம்ம்..?”

    ”பக்கத்து வீட்ல இன்னும் லைட் எரிஞ்சிட்டிருக்கு..?”

    ”தெரியல.. உன்ன யாரும் பாக்ல இல்ல..?”

    ”ம்கூம்..!!”

    ”அத விடு..! நச்சுனு ஒரு கிஸ் குடு.. பையா..!”

    ”எங்க..?”

    ” உனக்கு எங்க புடிக்குதோ.. அங்க…”

    ”எனக்கு இங்கதான் புடிக்கும்..” என அவள் தொடை நடுவில் கை வைத்தான்.

    ”அப்ப.. அங்கயே குடு..” என்றாள்.

    அண்ணாச்சியம்மா தலையில் பூ வைத்திருந்தாள். அவள் வாசணையோடு கலந்த பூ வாசணை அவனைக் கிறங்கச் செய்தது.!
    அவளை இருக்கமாக அணைத்து.. அவள் மார்பில் முகம் புரட்டினான்.!
    அவன் கை.. அவள் புடவையோடு அவளின் பெண்மை ரகசியத்தைத் தடவியது.

    அண்ணாச்சியம்மா அவன்.. முகத்தை உயர்த்தி.. அவனது உதடுகளைக் கவ்வினாள். அவன் உதடுகளை மெதுவாகக் கடித்து உறிஞ்சினாள்.

    அப்படியே படுக்கையில் சரிந்தார்கள்.!

    வழக்கம்போல இன்றும் அண்ணாச்சியம்மா மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்போடுதான் இருந்தாள்.
    அவள் மார்புக்கு இறங்கிய சசி அவளது ஜாக்கெட்.. பிராவை கொக்கி விடுவித்து.. அவளது உருண்டை வடிவ முலைகளில் கருத்திருந்த முலைக்காம்பில் வாய் வைத்து உறிஞ்சினான்.
    அவளது மார்பின்.. காமநெடி கலந்த இளஞ்சூட்டு மணத்தில் அவன் மனசு மயங்கியது.

    அவன் உதடுகள் அவள் முலைகள் இரண்டிலும் மாறி மாறி சுவையுணர்ந்து கொண்டிருக்க.. அண்ணாச்சியம்மா அவன் முகத்தை அவள் மார்பில் இருக்கி..இருக்கி அணைத்துக் கொண்டிருந்தாள்.!
    அவ்வப்போது அவன் உச்சியிலும்.. நெற்றியிலும்.. முகத்திலும் முத்தங்களைப் பதித்துக் கொண்டிருந்தாள்.!

    மெதுவாக அவள் மார்பில் இருந்து.. உதடுகளைக் கீழே இறக்கினான் சசி.
    அவளது அக்குள்.. தொப்புள்.. என நாக்கால் கோலமிட்டான்.
    அவள் காலில் இருந்த புடவையை வாரிச்சுருட்டி.. மேலேற்றினான்.

    அவளது தொடைகளில் உதடுகளைப் பதித்து..கோலமிட்டான். அவள் தொடைகளில் பல் படாமல் மெண்மையாகக் கடித்தான்.

    அவன் முகம் அவளது தொடைகளின் மத்தியில் பதிந்த போது.. அவளது அடிவயிற்றுப் பகுதி.. நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது.!

    அவளது பெண்மையின்.. மர்மப் பகுதி.. வேறு விதமான ஒரு நறுமணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அவன் உதடுகள் அவளது பெண்மையின் மெண்ணிதழ்களைத் தொட்டதும்.. கால்களைச் சட்டென நிமிர்த்தி.. மடக்கி.. அவன் தலையை அவளது உருப்போடு சேர்த்து அழுத்தினாள்..!

    அவனது நாக்கு.. அவளின் பெண்மையில் விளையாடத் தொடங்க.. அந்த உணர்ச்சியில் தன்னை மறந்து.. உருகிக்கரைந்து கொண்டிருந்தாள் அண்ணாச்சியம்மா. !

    அவளது பெண்மையின் திரவம் அதிகரிக்க.. வழவழப்புத்தண்மையில் அவன் இன்னும் அதிக ருசியுணர்ந்தான்.!

    நேரம் நீண்டது. இருவருக்கும் இப்போது உடலுறவு தேவையாக இருந்தது.
    சசி தன் ஜட்டியை இறக்கிக்கொண்டு.. அவள் தொடைகளின் மத்தியில் கவிழ்ந்தான்.!
    அவளது பெண்மைப் பிளவுக்குள் அவன் ஆண்மையை இறக்கினான்.!!

    கண்களை மூடியவாறு அவனை இருக்கித் தழுவினாள் அண்ணாச்சியம்மா.

    அவளுள் முழுமையாகக் கலந்து.. அவள் வாயோடு.. அவன் வாயைப் பொருத்தியவாறு.. அவளைப் புணரத் தொடங்கினான் சசி.!!

    இருவரின் ஆவேசமும்.. அவர்களது.. புணர்ச்சியில் கலந்தது..!!

    முகத்தோடு முகம் இழைய.. மூக்கோடு மூக்கு உரசி.. அவளது வெப்ப மூச்சை முகர்ந்தவாறு.. விறுவிறுவென இயங்கினான் சசி..!!

    இருவர் உடம்பில் இருந்தும்.. வியர்வை ஊற்றுக்கள் பெருகியவண்ணமிருந்தது….!!!!

    -வளரும்….!!!!

    Leave a Comment